ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

+7
பாலாஜி
ayyasamy ram
ஜாஹீதாபானு
சிவா
M.M.SENTHIL
யினியவன்
Aathira
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 Empty 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by Aathira Wed Oct 15, 2014 10:19 pm

First topic message reminder :

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 10702215_726882287390426_3073794495538914386_n

தன் மீது விழத் தயாராக இருந்தது
அந்த மழைத்துளி
அப்போதே
ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்
முகமேந்தி
அந்தக் குளிர்ச்சியை

வடவாடைக் காற்றாலோ
வனசாரியின் ஈர்ப்பாலோ
விலகிச் சென்றதந்த
இதமான முதல் துளி

வசப்படாத
வாழ்க்கையைக் கடப்பது
எப்படி என்று
வழக்கிடும் இதயத்தோடு
வாழ்தல்
வசமாகிப் போக

ஏக்கங்கள் தாங்கிச் செல்லும்
அந்த மழைத்துளியைச்
சந்திக்கும் போதெல்லாம்
வாய்க்காத முத்தத்துக்காய்
ஏங்கியபடி
வான் நோக்கிக் கிடந்தந்த
சின்னச் சிப்பி!


கல்லும் வெல்லும் இதழில்

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 Dwlv7v1QQpLFTJOOhX9Z+IMG_20141009_215659


Last edited by Aathira on Thu Oct 16, 2014 4:44 pm; edited 3 times in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by ஜாஹீதாபானு Thu Oct 16, 2014 1:01 pm

யினியவன் wrote:தெளிவா சொல்லிட்டீங்க பானு புன்னகை

ஆதிராவுக்கு முரட்டு பிரியத்தின் பயம் தெளிஞ்சவுடன் வந்து சரி பண்ணிடுவாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096622

ம்ம்ம் சரிங்கண்ணா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by ayyasamy ram Thu Oct 16, 2014 1:22 pm

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by Aathira Thu Oct 16, 2014 4:42 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:தெளிவா சொல்லிட்டீங்க பானு புன்னகை

ஆதிராவுக்கு முரட்டு பிரியத்தின் பயம் தெளிஞ்சவுடன் வந்து சரி பண்ணிடுவாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096622

ம்ம்ம் சரிங்கண்ணா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096625
கவிதையைப் பதிவிட்டுள்ளேன் பானு


22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 T22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 H22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 I22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 R22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by பாலாஜி Thu Oct 16, 2014 4:50 pm

வாழ்த்துகள் அக்கா ...... மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by யினியவன் Thu Oct 16, 2014 4:52 pm

துளி மழைத்துளி
அது விழுந்தபொழுது
நனையாமல் துள்ளி துள்ளி
ஓடியதினால் வாழ்வே இன்று
துள்ளித் துள்ளி தான் துளி தான்...

நன்று ஆதிரா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by ஜாஹீதாபானு Thu Oct 16, 2014 4:55 pm

Aathira wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:தெளிவா சொல்லிட்டீங்க பானு புன்னகை

ஆதிராவுக்கு முரட்டு பிரியத்தின் பயம் தெளிஞ்சவுடன் வந்து சரி பண்ணிடுவாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096622

ம்ம்ம் சரிங்கண்ணா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096625
கவிதையைப் பதிவிட்டுள்ளேன் பானு
மேற்கோள் செய்த பதிவு: 1096671

படிச்சேன்க்கா மிக அருமை 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by Aathira Thu Oct 16, 2014 5:05 pm

ஜாஹீதாபானு wrote:
Aathira wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:தெளிவா சொல்லிட்டீங்க பானு புன்னகை

ஆதிராவுக்கு முரட்டு பிரியத்தின் பயம் தெளிஞ்சவுடன் வந்து சரி பண்ணிடுவாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096622

ம்ம்ம் சரிங்கண்ணா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096625
கவிதையைப் பதிவிட்டுள்ளேன் பானு
மேற்கோள் செய்த பதிவு: 1096671

படிச்சேன்க்கா மிக அருமை 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1096677
நன்றி பானு அன்பு மலர்


22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 T22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 H22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 I22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 R22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by krishnaamma Thu Oct 16, 2014 7:09 pm

ரொம்ப நல்லா இருக்கு ஆதிரா புன்னகை .................குமுதத்தில் வந்ததற்கு வாழ்த்துகள் ! அன்பு மலர் 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 FKKsn37sQ32ioXpMt8Wh+Youre-awesome-red-glitter-flowers


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by Aathira Thu Oct 16, 2014 9:34 pm

krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கு ஆதிரா புன்னகை .................குமுதத்தில் வந்ததற்கு வாழ்த்துகள் ! அன்பு மலர் 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 FKKsn37sQ32ioXpMt8Wh+Youre-awesome-red-glitter-flowers
மேற்கோள் செய்த பதிவு: 1096711
படமெல்லாம் போட்டு. இது ஒரு பெரிய விஷயமாக.. என் ஈகரை உறவுகள்தான் இப்படியெல்லாம் கொண்டாடுவார்கள். அழுகை அழுகை என் வீட்டிலெல்லாம் இதை சட்டை கூட பண்ண மட்டார்கள். புன்னகை புன்னகை புன்னகை


22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 T22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 H22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 I22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 R22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by krishnaamma Thu Oct 16, 2014 9:51 pm

Aathira wrote:
krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கு ஆதிரா புன்னகை .................குமுதத்தில் வந்ததற்கு வாழ்த்துகள் ! அன்பு மலர் 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 FKKsn37sQ32ioXpMt8Wh+Youre-awesome-red-glitter-flowers
மேற்கோள் செய்த பதிவு: 1096711
படமெல்லாம் போட்டு. இது ஒரு பெரிய விஷயமாக.. என் ஈகரை உறவுகள்தான் இப்படியெல்லாம் கொண்டாடுவார்கள். அழுகை அழுகை என் வீட்டிலெல்லாம் இதை சட்டை கூட பண்ண மட்டார்கள். புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096743
அடாடா............என்ன ஆதிரா இது புன்னகை.............சின்ன குழந்தை மாதிரி................நாம் நேரில் பார்த்தால், ஒரு சின்ன கை குலுக்கல், முகத்தில் தெரியும் சந்தோஷம் என்று நம் சந்தோஷத்தை பகிர முடியும் ஆதிரா.............ஆனால் இங்கு எழுத்துகள் மூலமும், ஸ்மைலிஸ் மூலமும் இது போன்ற வாழ்த்து அட்டைகள் மூலமும் தானே வெளிப்படுத்த முடியும் சந்தோஷத்தை....................என்ன சரி தானே நான் சொல்வது? புன்னகை

மேலும்.............. ஒரு தலை சிறந்த புத்தகத்தில் உங்களின் படைப்பு வெளியாகும் போது குதூகலமாய் ஆடவேண்டாமோ??????????ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை - Page 2 Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum