ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

+7
பாலாஜி
ayyasamy ram
ஜாஹீதாபானு
சிவா
M.M.SENTHIL
யினியவன்
Aathira
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Empty 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by Aathira Wed Oct 15, 2014 10:19 pm

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை 10702215_726882287390426_3073794495538914386_n

தன் மீது விழத் தயாராக இருந்தது
அந்த மழைத்துளி
அப்போதே
ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்
முகமேந்தி
அந்தக் குளிர்ச்சியை

வடவாடைக் காற்றாலோ
வனசாரியின் ஈர்ப்பாலோ
விலகிச் சென்றதந்த
இதமான முதல் துளி

வசப்படாத
வாழ்க்கையைக் கடப்பது
எப்படி என்று
வழக்கிடும் இதயத்தோடு
வாழ்தல்
வசமாகிப் போக

ஏக்கங்கள் தாங்கிச் செல்லும்
அந்த மழைத்துளியைச்
சந்திக்கும் போதெல்லாம்
வாய்க்காத முத்தத்துக்காய்
ஏங்கியபடி
வான் நோக்கிக் கிடந்தந்த
சின்னச் சிப்பி!


கல்லும் வெல்லும் இதழில்

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Dwlv7v1QQpLFTJOOhX9Z+IMG_20141009_215659


Last edited by Aathira on Thu Oct 16, 2014 4:44 pm; edited 3 times in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by யினியவன் Wed Oct 15, 2014 10:27 pm

வாழ்த்துகள் ஆதிரா - கலக்கிட்டீங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by யினியவன் Wed Oct 15, 2014 10:29 pm

முரட்டு பிரியம் கதவடைத்தாலும் பிரசுரமாகி விட்டதே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by M.M.SENTHIL Wed Oct 15, 2014 10:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by Aathira Wed Oct 15, 2014 10:36 pm

யினியவன் wrote:முரட்டு பிரியம் கதவடைத்தாலும் பிரசுரமாகி விட்டதே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096547
நான் பயந்தமாதிரியே ஆகிவிட்டது இனியவன். சாவித் துவாரத்தின் வழியாக வந்து எடுத்துச் சென்று விட்டார்கள் என் கவிதையை முரட்டுப் பிரியத்தின் அடையாளமாக. ஹா ஹா


22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை T22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை H22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை R22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by சிவா Wed Oct 15, 2014 11:19 pm

வாழ்த்துக்கள் அக்கா.


22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by Aathira Thu Oct 16, 2014 12:27 am

சிவா wrote:வாழ்த்துக்கள் அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1096557
நன்றி சிவா அன்பு மலர்


22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை T22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை H22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை R22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by Aathira Thu Oct 16, 2014 12:28 am

M.M.SENTHIL wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1096548
நன்றி செந்தில் அன்பு மலர்


22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை T22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை H22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை R22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by ஜாஹீதாபானு Thu Oct 16, 2014 12:25 pm

முதலில் உள்ள கவிதை எனக்குத் தெளீவாக தெரியலக்கா...

இரண்டாவது அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by யினியவன் Thu Oct 16, 2014 12:53 pm

தெளிவா சொல்லிட்டீங்க பானு புன்னகை

ஆதிராவுக்கு முரட்டு பிரியத்தின் பயம் தெளிஞ்சவுடன் வந்து சரி பண்ணிடுவாங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Empty Re: 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum