ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணி காட்டிய ஷாஜி... கண்ணி வைத்த காவல்துறை! தாய்லாந்து டு தாய்நாடு

2 posters

Go down

தண்ணி காட்டிய ஷாஜி... கண்ணி வைத்த காவல்துறை! தாய்லாந்து டு தாய்நாடு  Empty தண்ணி காட்டிய ஷாஜி... கண்ணி வைத்த காவல்துறை! தாய்லாந்து டு தாய்நாடு

Post by தமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 7:42 pm



'எழும்பூரில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை அருகில் நடைபாதையில் தூங்கிய குடும்பத்தினர் மீது கடந்த 22-ம் தேதி நள்​ளிரவில் காரை ஏற்றியதில் முனிராஜ் என்ற 13 வயதுச் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.; நான்கு பேருக்கு பலத்தகாயம். 'வேகமாகக் காரை ஓட்டியதால் விபரீதம்’ என்றுதான் முதலில் தகவல் வெளியானது. போக்குவரத்து போலீஸாரும் அப்படித்தான் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

ஆனால், தொழில் அதிபர் புருஷோத்​தமனின் மகன் ஷாஜி தாறுமாறாகக் காரை ஓட்டிச் சென்றதே இந்தக் கோர விபத்​துக்குக் காரணம் என்பது போலீஸ் உயர் அதிகாரிகளுக்குத் தெரியவந்த பிறகு, வழக்கில் சூடு பிடித்தது. கொலை வழக்குக்கு இணையான 304 (2) என்ற கடுமையான சட்டப் பிரிவில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதை அறிந்த ஷாஜி வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றார். அவரது முன்ஜாமின் மனுக்களும் தள்ளுபடிசெய்யப்பட்டன. இது பற்றி கடந்த 5-6-13 தேதியிட்ட இதழில் விரிவாக எழுதியுள்ளோம்.
தண்ணி காட்டிய ஷாஜி... கண்ணி வைத்த காவல்துறை! தாய்லாந்து டு தாய்நாடு  P23
இந்த நிலையில், ஷாஜியுடன் காரில் சென்ற குமார், அன்வர், அனிஸ்ராவ் ஆகியோர் போலீஸாரிடம் சிக்கினர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை. 20 நாட்களாக போலீஸுக்குத் தண்ணி காட்டிக்கொண்டிருந்த ஷாஜியைப் பிடிக்க போலீஸார் மேற்கொண்ட முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி, நீதிமன்றத்தை நாடியது காவல் துறை.

எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட் எல்.ஆபிரகாம் லிங்கன், 'கார் விபத்து வழக்கில் ஷாஜி தேடப்படும் குற்றவாளி’ என கடந்த 12-ம் தேதி அறிவித்தார். 'மே 19-ம் தேதி காலை 10 மணிக்குள் ஷாஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்றும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, தாய்லாந்தில் தலைமறைவாக இருந்த ஷாஜியைக் கைதுசெய்ய சர்வதேச போலீஸ் உதவியை நாட சென்னை போலீஸார் சட்டரீதியான நடவடிக்கையில் இறங்கினர்.

இந்த நிலையில், ஷாஜியின் தந்தை புருஷோத்தமன், வழக்கை விசாரிக்கும் அண்ணா நகர் போலீஸ் உயர் அதிகாரிகளைக் கடந்த வாரம் சந்தித்து, ''சிறுவன் முனிராஜ் இறந்த விபத்துகுறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குணமடைய அனைத்து உதவிகளையும் செய்துள்ளேன். எனது மகனை உடனே சரணடையச் சொல்கிறேன்'' என்று அதிர்ச்சியாகக் கூறினாராம்.

ஷாஜி, மே 13-ம் தேதி தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கொச்சி வந்தார். சரண் அடைவதற்கு முன்னதாக அவரைக் கைதுசெய்ய நினைத்தது போலீஸ். ஷாஜியின் செல்போன் நடவடிக்கைகளைக் கண்காணித்துவந்த போலீஸார், அவர் கொச்சி வருவதை அறிந்து அங்கேயே கைதுசெய்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இறுதி வரை நீதி கிடைக்க வேண்டும். இதே வேகத்தைதான் எல்லா வழக்குகளிலும் எதிர்பார்க்கிறோம்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்
விகடன்.காம்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தண்ணி காட்டிய ஷாஜி... கண்ணி வைத்த காவல்துறை! தாய்லாந்து டு தாய்நாடு  Empty Re: தண்ணி காட்டிய ஷாஜி... கண்ணி வைத்த காவல்துறை! தாய்லாந்து டு தாய்நாடு

Post by யினியவன் Wed Oct 15, 2014 7:48 pm

சல்மான் கான் இன்னும் வெளியில் தானே இருக்கிறார்

இதே குற்றம் தான் - இவர்களை என்று உள்ளே வைப்பார்களோ தெரியவில்லை?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தண்ணி காட்டிய ஷாஜி... கண்ணி வைத்த காவல்துறை! தாய்லாந்து டு தாய்நாடு  Empty Re: தண்ணி காட்டிய ஷாஜி... கண்ணி வைத்த காவல்துறை! தாய்லாந்து டு தாய்நாடு

Post by தமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 7:59 pm

விஐபி கள் செய்யும் குற்றத்திற்குதான் உடனடி தண்டணை கிடைக்க வேண்டும்....
விஐபி கள் செய்த நல்லது ரீச் ஆவது போல் அவர்கள் பெற்ற தண்டணையும் ரீச் ஆகும்...
தவறிழைப்பவர்களுக்கு பயமிருக்கும்...
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தண்ணி காட்டிய ஷாஜி... கண்ணி வைத்த காவல்துறை! தாய்லாந்து டு தாய்நாடு  Empty Re: தண்ணி காட்டிய ஷாஜி... கண்ணி வைத்த காவல்துறை! தாய்லாந்து டு தாய்நாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum