புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 4:22 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 2:43 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 1:53 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 1:43 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:14 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:03 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 11:01 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:59 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:35 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:29 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:22 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:11 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:55 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 9:36 am
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 9:23 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:26 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 7:22 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:19 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 5:13 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 5:08 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 5:06 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 5:05 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 5:04 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 7:06 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 1:43 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 3:43 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 3:38 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 5:59 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:21 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:19 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:16 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:14 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:12 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:10 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 1:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 12:46 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:42 am
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 6:23 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 6:16 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 5:56 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 5:53 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 5:52 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 5:15 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 3:52 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 3:48 am
by mohamed nizamudeen Today at 4:22 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 2:43 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 1:53 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 1:43 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:14 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:03 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 11:01 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:59 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:35 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:29 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:22 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:11 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:55 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 9:36 am
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 9:23 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:26 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 7:22 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:19 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 5:13 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 5:08 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 5:06 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 5:05 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 5:04 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 7:06 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 1:43 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 3:43 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 3:38 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 5:59 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:21 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:19 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:16 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:14 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:12 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:10 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 1:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 12:46 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:42 am
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 6:23 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 6:16 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 5:56 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 5:53 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 5:52 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 5:15 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 3:52 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 3:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேஸ்புக் மார்க் வழங்கும் விருதுகள் அறிவிப்பு
Page 1 of 1 •
அண்மையில் இந்தியாவிற்கு வருகை புரிந்த பேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க், இந்தியாவில் இணைய மேம்பாட்டிற்கென 10 லட்சம் டாலர் மதிப்பிலான உதவி அளிப்பதாக அறிவித்தார். பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் புலம் மாறும் உழைப்பாளர்கள் ஆகியோருக்கு, வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் உதவிடும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள், இணைய தளங்கள், இணையம் வழி சேவை ஆகியவற்றைக் கொண்டு வருவதில் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
புது டில்லியில் நடைபெற்ற இணைய கருத்தரங்கிற்கு வருகை புரிந்த போது இதனை மார்க் அறிவித்தார். இணைய இணைப்பு தரும் சக்தியும் திறனும் குறித்து விரிவாகப் பேசிய மார்க், தொழில் நுட்பம் என்பது குறிப்பிட்ட ஒரு சிலரின் தனி உரிமையாக இருக்கக் கூடாது. அது நம் சமுதாயம் அனைத்திற்கும் நன்மை தரும் ஒன்றாக இயங்க வேண்டும் என்று கூறினார்.
இந்தியா ஏற்கனவே அறிவியல், ஆய்வு மற்றும் தொழில் நுட்ப பிரிவுகளை ஏற்றுக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதே போல இணையத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். ஏற்கனவே, இந்தியாவில் 24.3 கோடி பேர் இணையத்திலும், 10 கோடி பேர் பேஸ்புக்கிலும் இருந்தாலும், இன்னும் நூறு கோடிப் பேருக்கு மேல், இணைய இணைப்பின்றி உள்ளனர் என்றார். இந்திய ஜனத்தொகையில் இன்னும் 69% பேர் இணையத்தைப் பயன்படுத்தாதவராக உள்ளனர். ஏன் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும்? மற்றும் இணையம் என்ன பயன்களைத் தரும் என்ற கேள்விகளுக்குப் பதில் தெரியாதவர்களாக இவர்கள் உள்ளனர். இவர்களை இணையம் பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும். இணையம் தரக்கூடிய பயன்களின் மதிப்பை இவர்கள் உணர்ந்து அறிந்து கொள்ள வேண்டும். இந்த வகையில், மொபைல் சாதனங்கள் ஏற்கனவே வெற்றி பெற்று, அனைத்து மக்களையும் இணைத்துள்ளது. எனவே, அவற்றின் வழியாகவே அவர்களை இணையத்திலும் இணைக்கலாம்.
அண்மையில் மெக்கின்சி நிறுவனம் வெளியிட்ட அதன் அறிக்கையில், இணையத்தினை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாமைக்கு, அவர்கள் மொழிகளில் இணையம் இல்லாததே முதன்மைக் காரணமாகும். இணையம் வழி சேவையும் இவர்களுக்கு அவர்களின் மொழியில் கிடைப்பதில்லை. இதுவே, இணையத்தை, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே உரியதாக்கிவிடுகிறது. இந்த இணைய இடைவெளியைப் போக்க, பேஸ்புக் கிராமப் புறங்களில் இணைய இணைப்பினை மேம்படுத்தும் பணிகளில் செயல்படத் தொடங்கியுள்ளது. இணைய சேவையைப் பயன்படுத்துவதில், எந்த கட்டணத் திட்டத்தினையும் மேற்கொள்ளாமல், சில அடிப்படை இணைய வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என பேஸ்புக் தலைவர் மார்க் தெரிவித்தார்.
சில ஆய்வுகள் மூலம் தனக்குக் கிடைத்த தகவல்களையும் மார்க் அறிவித்தார். ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்களில் 20% பேர் தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இணையத்தில் உள்ள விஷயங்களில் 80% தான் பத்து மாநில மொழிகளில் உள்ளன. ஆனால், இந்தியாவில் 22 மொழிகள் அரசு அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பேஸ்புக் பயன்படுத்துவோரில் 65% பேர், ஆங்கிலம் தவிர பிற மொழிகளிலும் பயன்படுத்துகின்றனர்.
இந்த குறைபாடுகளை மனதில் கொண்டு, மார்க் ”இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சவால்” என்னும் திட்டத்தினை அறிவித்துள்ளார். இந்த திட்டம், தற்போது இந்தியாவில் அதிக வசதிகளைப் பெறாத மாணவர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் புலம் பெயரும் உழைப்பாளர்கள் ஆகியோருக்கு இணையத்தை நெருங்கிய தொடர்புடையதாகக் கொண்டு செல்வோருக்கு உதவிகளை வழங்கும். ஏனென்றால், இந்த நான்கு பிரிவினர் தான், இணையவெளியில் செல்வதில் அடிப்படையிலேயே சில பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இணைய இணைப்பு கிடைத்தாலும், அவர்கள் மொழிகளில் விஷயங்கள் தரப்படாததால், இணையம் தங்களுக்கு தருவதெல்லாம் ஒன்றுமில்லை என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.
மார்க் அறிவித்த திட்ட உதவி குறித்து Internet.org தளத்தில் விவரமாகத் தகவல்கள் தரப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட நான்கு பிரிவினருக்கும் பெரிய அளவில் பயன் கிடைக்கும் வகையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன், இணைய தளம், இணைய சேவை அல்லது அதற்கான புதிய திட்டங்கள் தருவோருக்கு, 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் பரிசாக வழங்கப்படும்.
அடுத்து, ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிக பயன் தரும் வகையில் செயல்பட்ட இருவருக்கு தலா 25 ஆயிரம் டாலர் வழங்கப்படும். அடுத்து மார்ச் மாதம் நடைபெற இருக்கும் உலக அளவிலான மொபைல் கருத்தரங்கில் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். இந்த விருதிற்கு விண்ணப்பங்களை அனுப்ப ஜனவரி 31, 2015 கடைசி நாளாகும்.
மேலும் தகவல்களைப் பெற http://internet.org/innovationchallenge என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினைப் பார்க்கவும்.
கம்ப்யூட்டர் மலர்
புது டில்லியில் நடைபெற்ற இணைய கருத்தரங்கிற்கு வருகை புரிந்த போது இதனை மார்க் அறிவித்தார். இணைய இணைப்பு தரும் சக்தியும் திறனும் குறித்து விரிவாகப் பேசிய மார்க், தொழில் நுட்பம் என்பது குறிப்பிட்ட ஒரு சிலரின் தனி உரிமையாக இருக்கக் கூடாது. அது நம் சமுதாயம் அனைத்திற்கும் நன்மை தரும் ஒன்றாக இயங்க வேண்டும் என்று கூறினார்.
இந்தியா ஏற்கனவே அறிவியல், ஆய்வு மற்றும் தொழில் நுட்ப பிரிவுகளை ஏற்றுக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதே போல இணையத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். ஏற்கனவே, இந்தியாவில் 24.3 கோடி பேர் இணையத்திலும், 10 கோடி பேர் பேஸ்புக்கிலும் இருந்தாலும், இன்னும் நூறு கோடிப் பேருக்கு மேல், இணைய இணைப்பின்றி உள்ளனர் என்றார். இந்திய ஜனத்தொகையில் இன்னும் 69% பேர் இணையத்தைப் பயன்படுத்தாதவராக உள்ளனர். ஏன் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும்? மற்றும் இணையம் என்ன பயன்களைத் தரும் என்ற கேள்விகளுக்குப் பதில் தெரியாதவர்களாக இவர்கள் உள்ளனர். இவர்களை இணையம் பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும். இணையம் தரக்கூடிய பயன்களின் மதிப்பை இவர்கள் உணர்ந்து அறிந்து கொள்ள வேண்டும். இந்த வகையில், மொபைல் சாதனங்கள் ஏற்கனவே வெற்றி பெற்று, அனைத்து மக்களையும் இணைத்துள்ளது. எனவே, அவற்றின் வழியாகவே அவர்களை இணையத்திலும் இணைக்கலாம்.
அண்மையில் மெக்கின்சி நிறுவனம் வெளியிட்ட அதன் அறிக்கையில், இணையத்தினை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாமைக்கு, அவர்கள் மொழிகளில் இணையம் இல்லாததே முதன்மைக் காரணமாகும். இணையம் வழி சேவையும் இவர்களுக்கு அவர்களின் மொழியில் கிடைப்பதில்லை. இதுவே, இணையத்தை, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே உரியதாக்கிவிடுகிறது. இந்த இணைய இடைவெளியைப் போக்க, பேஸ்புக் கிராமப் புறங்களில் இணைய இணைப்பினை மேம்படுத்தும் பணிகளில் செயல்படத் தொடங்கியுள்ளது. இணைய சேவையைப் பயன்படுத்துவதில், எந்த கட்டணத் திட்டத்தினையும் மேற்கொள்ளாமல், சில அடிப்படை இணைய வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என பேஸ்புக் தலைவர் மார்க் தெரிவித்தார்.
சில ஆய்வுகள் மூலம் தனக்குக் கிடைத்த தகவல்களையும் மார்க் அறிவித்தார். ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்களில் 20% பேர் தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இணையத்தில் உள்ள விஷயங்களில் 80% தான் பத்து மாநில மொழிகளில் உள்ளன. ஆனால், இந்தியாவில் 22 மொழிகள் அரசு அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பேஸ்புக் பயன்படுத்துவோரில் 65% பேர், ஆங்கிலம் தவிர பிற மொழிகளிலும் பயன்படுத்துகின்றனர்.
இந்த குறைபாடுகளை மனதில் கொண்டு, மார்க் ”இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சவால்” என்னும் திட்டத்தினை அறிவித்துள்ளார். இந்த திட்டம், தற்போது இந்தியாவில் அதிக வசதிகளைப் பெறாத மாணவர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் புலம் பெயரும் உழைப்பாளர்கள் ஆகியோருக்கு இணையத்தை நெருங்கிய தொடர்புடையதாகக் கொண்டு செல்வோருக்கு உதவிகளை வழங்கும். ஏனென்றால், இந்த நான்கு பிரிவினர் தான், இணையவெளியில் செல்வதில் அடிப்படையிலேயே சில பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இணைய இணைப்பு கிடைத்தாலும், அவர்கள் மொழிகளில் விஷயங்கள் தரப்படாததால், இணையம் தங்களுக்கு தருவதெல்லாம் ஒன்றுமில்லை என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.
மார்க் அறிவித்த திட்ட உதவி குறித்து Internet.org தளத்தில் விவரமாகத் தகவல்கள் தரப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட நான்கு பிரிவினருக்கும் பெரிய அளவில் பயன் கிடைக்கும் வகையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன், இணைய தளம், இணைய சேவை அல்லது அதற்கான புதிய திட்டங்கள் தருவோருக்கு, 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர் பரிசாக வழங்கப்படும்.
அடுத்து, ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிக பயன் தரும் வகையில் செயல்பட்ட இருவருக்கு தலா 25 ஆயிரம் டாலர் வழங்கப்படும். அடுத்து மார்ச் மாதம் நடைபெற இருக்கும் உலக அளவிலான மொபைல் கருத்தரங்கில் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். இந்த விருதிற்கு விண்ணப்பங்களை அனுப்ப ஜனவரி 31, 2015 கடைசி நாளாகும்.
மேலும் தகவல்களைப் பெற http://internet.org/innovationchallenge என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினைப் பார்க்கவும்.
கம்ப்யூட்டர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு சிவா
- Sponsored content
Similar topics
» பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது
» பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" ஒரு தமிழர் !!!!
» ஜூன் 30-ல் சைமா விருதுகள் வழங்கும் விழா
» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
» 91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா துவங்கியது : சிறந்த ஆவணப்படம் ஃபிரீ சோலோ
» பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" ஒரு தமிழர் !!!!
» ஜூன் 30-ல் சைமா விருதுகள் வழங்கும் விழா
» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
» 91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா துவங்கியது : சிறந்த ஆவணப்படம் ஃபிரீ சோலோ
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|