புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
3 Posts - 6%
heezulia
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:01 pm

ஈகரை உறவுகளே...
நான் சமீபமாக நூலத்திலிருந்து எடுத்துவந்த நூல்
கவிஞர் வாலி எழுதிய வள்ளுவம் என்ற நூல் ஆகும்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி 100-00-0000-561-2_b-01

இதில் திருக்குறளுக்கு வசன கவிதை நடையில்
புது வடிவம் கொடுத்திருக்கிறார்..வாலி அவர்கள்

நான் ரசித்தவை....நீங்களும் ரசிக்க இந்த திரி..
திரி கொளுத்தியாயிற்று...உங்கள் ஆதரவை வேண்டி...தமிழ்நேசன் புன்னகை

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:24 pm

கடவுள் வாழ்த்து
அதிகாரம் 1


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


அக்கரங்களின்
ஆரம்ப மாவது
அகர உயிர்

அஃதே போல்
அனைத்திற்கும்
ஆதியா யிருந்து
ஆக்கவல்ல…

அக்கரங்களில்
ஆரம்ப மாவது
அகில உயிர்


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 8:58 am

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.




ஆழக் கற்றும்
அகலக் கற்றும்
நீளக் கற்றும்
நெடுகக் கற்றும்…

அமைவது உண்டோ
அறிய ஆகாததை
அறிய அறிவு? அது
அரிய அறிவு! அவ்

வாலறிவு
மேலறிவு

என
ஏத்தாதான்…

நூலறிவு
காலறிவு!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:02 am

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.



தரைப்பூ வாடலாம்;
வரைப்பூ வாடலாம்;
நுரைப்பூ கொண்ட – நீர் விளையும்
விரைப்பூ வாடலாம்;

வையமிசை
வாடாப்பூ; இதழ்
வாசல்கள்-
மூடாப் பூ;

உன்
உளப்பூ அமர்ந்த
ஒரு பூ; அது
ஒளிப் பூ; அந்த
ஒரு பூ அடியிணை
இரு பூ; அவை தொழு! உன்-
உயிர்ப்பூ வாழும்
உயிர்ப்பொடு நீடு!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:04 am

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.




விருப்பு மீதும் – அவன்
விருப்பு இலாதவன்;
வெறுப்பு மீதும்- அவன்
வெறுப்பு இலாதவன்!

அவன்
அடி பரவுவார்க்கு
அவலங்களின்
ஆணி வேரான…

விருப்பு மீது
வெறுப்பு வரும்; அத்தகு
வெறுப்பு மீது
விருப்பு வரும்!

அதன்பின்
அவர்…

தாமரை இலைத்
தண்ணீர்; அவர்
கண்களுக்கு அந்நியமாகும்
கண்ணீர்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:08 am

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.




புகழ் எனும்
பதத் திற்கு
மெய்ப் பொருள் –அந்த
மெய்ப்பொருள்!

அவன் புகழே புகழ்! என-
அவன் புகழே புகழ்!

கருவறை கல்லறை
கல்லறை கருவறை
என்று
இவ் வுயிர்…

கண்ணாமூச்சி ஆடக்
காரண மான-

ஆகூழ்;
போகூழ்;
ஆகிய இரண்டும்
ஆகிடும் கூழ்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:11 am

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.




மெய்வாய் கண்மூக்கு
செவி-
எனப்படும்
இந்த…

அஞ்சுதான் – அவா
அஞ்சுவரும் ஆறு;
அஞ்சையும் ஆறையும்
அழித்தவன் அவனெனத் தேறு!

அவன் கற்பித்த
அப்பழுக் கற்ற
அறவழி கற்பார் – அழிசூழும்
அவனியில் நீடித்து நிற்பார்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:14 am

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.




ஒப்பு இல்லாத ஒருவன்;
உதித்தல் உதிர்தல் எனும் –
தப்பு இல்லாத ஒருவன்!

அவனே
அவனுக்கு இணை; அண்டுக –
அவனது
அடிமலர் இணை!

அண்டுவார்க்கு
அவலம் போக்கும் அவன்பதம்;
அண்டாதார்க்கு
அதுவலால் வேறேது அவுடதம்?

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:17 am

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.



அவன்
தண்ணளி மிகுந்த
தரும சாகரம்!

அவன்
திருவடி என்னும்
தெப்பம் ஏறுவார்
கடந்திட ஏலும்
கரும சாகரம்!

பாதப் படகில்
பயணிக் காதார்…

போக சாகரம்
பொருள் சாகரம்
எனப் படும் இரண்டு
இருள் சாகரம்!

எங்ஙனம் கடந்து
ஏறுவார் கரை?
ஏலாது; கடலவரை
ஏற்குமே இரை!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:35 am

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.



எண்ணதற் கரிய
எண்ணுதற் குரிய
ஏற்றமிகு குணங்களை
ஏற்ற குரிசிலின்…

திருவடி போற்றி;
திருப்புகழ் சாற்றி…

வாழ்த்தாத் தலை;
வழுத்தாத் தலை;
தாழ்த்தாத் தலை;
தறுதலை!

கேளாச் செவி;
காணா விழி;
எந் நிலை?
அந் நிலை!


Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக