புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
61 Posts - 43%
heezulia
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
6 Posts - 4%
prajai
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
6 Posts - 4%
Raji@123
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
4 Posts - 3%
Saravananj
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
2 Posts - 1%
Barushree
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
21 Posts - 5%
prajai
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
5 Posts - 1%
Raji@123
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:01 pm

ஈகரை உறவுகளே...
நான் சமீபமாக நூலத்திலிருந்து எடுத்துவந்த நூல்
கவிஞர் வாலி எழுதிய வள்ளுவம் என்ற நூல் ஆகும்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி 100-00-0000-561-2_b-01

இதில் திருக்குறளுக்கு வசன கவிதை நடையில்
புது வடிவம் கொடுத்திருக்கிறார்..வாலி அவர்கள்

நான் ரசித்தவை....நீங்களும் ரசிக்க இந்த திரி..
திரி கொளுத்தியாயிற்று...உங்கள் ஆதரவை வேண்டி...தமிழ்நேசன் புன்னகை

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:24 pm

கடவுள் வாழ்த்து
அதிகாரம் 1


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


அக்கரங்களின்
ஆரம்ப மாவது
அகர உயிர்

அஃதே போல்
அனைத்திற்கும்
ஆதியா யிருந்து
ஆக்கவல்ல…

அக்கரங்களில்
ஆரம்ப மாவது
அகில உயிர்


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 8:58 am

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.




ஆழக் கற்றும்
அகலக் கற்றும்
நீளக் கற்றும்
நெடுகக் கற்றும்…

அமைவது உண்டோ
அறிய ஆகாததை
அறிய அறிவு? அது
அரிய அறிவு! அவ்

வாலறிவு
மேலறிவு

என
ஏத்தாதான்…

நூலறிவு
காலறிவு!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:02 am

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.



தரைப்பூ வாடலாம்;
வரைப்பூ வாடலாம்;
நுரைப்பூ கொண்ட – நீர் விளையும்
விரைப்பூ வாடலாம்;

வையமிசை
வாடாப்பூ; இதழ்
வாசல்கள்-
மூடாப் பூ;

உன்
உளப்பூ அமர்ந்த
ஒரு பூ; அது
ஒளிப் பூ; அந்த
ஒரு பூ அடியிணை
இரு பூ; அவை தொழு! உன்-
உயிர்ப்பூ வாழும்
உயிர்ப்பொடு நீடு!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:04 am

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.




விருப்பு மீதும் – அவன்
விருப்பு இலாதவன்;
வெறுப்பு மீதும்- அவன்
வெறுப்பு இலாதவன்!

அவன்
அடி பரவுவார்க்கு
அவலங்களின்
ஆணி வேரான…

விருப்பு மீது
வெறுப்பு வரும்; அத்தகு
வெறுப்பு மீது
விருப்பு வரும்!

அதன்பின்
அவர்…

தாமரை இலைத்
தண்ணீர்; அவர்
கண்களுக்கு அந்நியமாகும்
கண்ணீர்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:08 am

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.




புகழ் எனும்
பதத் திற்கு
மெய்ப் பொருள் –அந்த
மெய்ப்பொருள்!

அவன் புகழே புகழ்! என-
அவன் புகழே புகழ்!

கருவறை கல்லறை
கல்லறை கருவறை
என்று
இவ் வுயிர்…

கண்ணாமூச்சி ஆடக்
காரண மான-

ஆகூழ்;
போகூழ்;
ஆகிய இரண்டும்
ஆகிடும் கூழ்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:11 am

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.




மெய்வாய் கண்மூக்கு
செவி-
எனப்படும்
இந்த…

அஞ்சுதான் – அவா
அஞ்சுவரும் ஆறு;
அஞ்சையும் ஆறையும்
அழித்தவன் அவனெனத் தேறு!

அவன் கற்பித்த
அப்பழுக் கற்ற
அறவழி கற்பார் – அழிசூழும்
அவனியில் நீடித்து நிற்பார்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:14 am

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.




ஒப்பு இல்லாத ஒருவன்;
உதித்தல் உதிர்தல் எனும் –
தப்பு இல்லாத ஒருவன்!

அவனே
அவனுக்கு இணை; அண்டுக –
அவனது
அடிமலர் இணை!

அண்டுவார்க்கு
அவலம் போக்கும் அவன்பதம்;
அண்டாதார்க்கு
அதுவலால் வேறேது அவுடதம்?

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:17 am

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.



அவன்
தண்ணளி மிகுந்த
தரும சாகரம்!

அவன்
திருவடி என்னும்
தெப்பம் ஏறுவார்
கடந்திட ஏலும்
கரும சாகரம்!

பாதப் படகில்
பயணிக் காதார்…

போக சாகரம்
பொருள் சாகரம்
எனப் படும் இரண்டு
இருள் சாகரம்!

எங்ஙனம் கடந்து
ஏறுவார் கரை?
ஏலாது; கடலவரை
ஏற்குமே இரை!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:35 am

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.



எண்ணதற் கரிய
எண்ணுதற் குரிய
ஏற்றமிகு குணங்களை
ஏற்ற குரிசிலின்…

திருவடி போற்றி;
திருப்புகழ் சாற்றி…

வாழ்த்தாத் தலை;
வழுத்தாத் தலை;
தாழ்த்தாத் தலை;
தறுதலை!

கேளாச் செவி;
காணா விழி;
எந் நிலை?
அந் நிலை!


Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக