புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை  Poll_c10மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை  Poll_m10மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை  Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை  Poll_c10மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை  Poll_m10மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை  Poll_c10 
3 Posts - 7%
heezulia
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை  Poll_c10மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை  Poll_m10மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை  Poll_c10மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை  Poll_m10மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை  Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை  Poll_c10மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை  Poll_m10மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 4:56 pm

டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந் நிலையில் இவரைப் போல சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்தது மும்பை உயர்நீதிமன்றம் என்பதை இங்கே நினைவு கூர்வது முக்கியமாகப்படுகிறது.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 4 ஆண்டு காலம் சிறைத் தண்டனையும் ரூ. 100 கோடி அபாரதமும் விதிக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீது வரும் 27ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.

ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீது வரும் வெள்ளிக்கிழமையன்று விசாரணை நடைபெற உள்ளது.

மகா. முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு..

இந் நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சரான பாபன்ராவ் கோலாப். இவர் 1995-98 வரை பாஜக-சிவசேனா கூட்டணி அரசில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார்.

அன்னா ஹசாரே கிளப்பிய ஊழல்

இவர் மீது அன்னா ஹசாரே அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு தொடர்ந்ததால் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார். இதனைத் தொடர்ந்து இவர் மீதும் மனைவி "சசிகலா" மீதும் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டு அது மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

3 ஆண்டு சிறை- எம்.எல்.ஏ பதவி இழப்பு

இந்த வழக்கில் கடந்த மார்ச் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. பாபன்ராவ் கோலப்புக்கும் அவரது மனைவி சசிகலாவுக்கும் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் அவர் தமது எம்.எல்.ஏ. பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வாழ்நாள் தடை விதித்த மும்பை ஹைகோர்ட்

இதனைத் தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். அம்மனு மீது கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாம் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக அப்போது பாபன்ராவ் கூறியிருந்தார்.

கர்நாடகா ஹைகோர்ட்டில் ஜெ. மனு

தற்போது தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கலான ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. மேலும் அவரது ஜாமீன் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

ஜெயலலிதாவுக்கு என்ன நடக்குமோ...?

[note]ஜெ. மட்டுமல்ல, ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகள் அனைவரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து கொண்டு மீண்டும் அரசியலுக்கு வரவிடாமல் செய்துவிட வேண்டும்![/note]




மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான சிவசேனாவின் பாபன்ராவ் கோலாப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 14, 2014 5:55 pm

இந்தியாவில் இன்னும் நீதியும் நீதிமன்றமும் உயிரோடு இருக்கிறது என்பதற்கு உதாரணம் இவர்களுக்கு கிடைத்த தண்டனை.

மேல்முறையீட்டுக்கு செல்லும்போது அங்கு இதைவிட அதிக தண்டனை கொடுக்க வேண்டும்.


இவர்களின் நிலையை பார்த்தாவது மற்ற அரசியல்வியாதிகள் ஊழல் செய்ய பயப்பட வேண்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக