புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருட்களஞ்சியம்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 4:01 pm

1961 விகடன் தீபாவளி மலரில் இருந்து...

'நாட்டில் தற்போது ஒற்றுமையைப் பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஒற்றுமை என்பது வேற்றுமை பாராட்டாமல் இருப்பது அல்ல; வேற்றுமையே கிடையாது என்று தெளிவதுதான்! பரம்பொருள் ஒன்றுதான் உண்டு. அதைத் தவிர, வேறு வஸ்து தனியாகக் கிடையாது. அந்தப் பரம்பொருளைப் பற்றிய நினைவு ஒன்றுதான் எல்லோரையும் சேர்த்து வைக்கக்கூடியது. மதமும் பக்தியும் எல்லோரும் ஒன்றாக வாழ்ந்து சந்தோஷமாக இருக்க ஏற்பட்டவை. ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு துன்பப்பட அல்ல!

பக்திதான் பாரதநாட்டை இணைத்து வைத்த பெரிய சக்தி. வடக்கில் காசியிலிருந்து தெற்கேயுள்ள இராமேசுவரத்துக்கும், தெற்கேயிருந்து வடக்கேயுள்ள க்ஷேத்திரங்களுக்கும் ஜனங்கள் தரிசனம் செய்யப் போய்க்கொண்டேயிருந்தார்கள். இன்றும், எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டும், அப்பழக்கம் மாத்திரம் விட்டுப் போகவில்லை. பாஷை, ராஜ்ய எல்லைகள், இதர பழக்க வழக்கங்கள் மாறினாலும், இந்த அடிப்படையில்தான் சகலவித ஜனங்களும் மற்ற எல்லாவற்றையும் மறந்து ஒன்று சேருகிறார்கள். அழிவற்ற, ஒரே வஸ்துவால் ஏற்படும் இந்த உண்மையான ஒற்றுமை அழியவே அழியாது.

பக்திக்கு ஆதாரம் அன்பு. ஆண்டவன் கருணைக் கடல். அந்த அன்புக்குக் கட்டுப்படாத ஜீவராசியே கிடையாது. அதேபோல், பக்தனின் அன்புக்குக் கட்டுப்படாத ஆண்டவன் இல்லை. அன்பின் சக்தி மகத்தானது. அன்பு அன்பையே வளர்க்கும். தேச மக்கள் அனைவரும் அன்பு என்னும் வெள்ளத்தில் மூழ்க வேண்டும். அதற்கு உள்ளங்கள் தூய்மையாக வேண்டும். தர்மம் செழித்தால் உள்ளம் சுத்தி பெற்றுவிடும். நமது வேதம்தான் தர்மத்தின் இருப்பிடம். அது அநாதியானது. உலகத்துக்கே பொதுவான பொக்கிஷம். அது நாடு பூராவும் முழங்க வேண்டும். தர்ம சிந்தையும், தெய்வ வழிபாடும், கருணை உள்ளமும் நம் பாரத நாட்டின் சிறப்பான அம்சங்கள். ஒற்றுமையை வளர்க்க வேண்டுமானால் இவற்றை வளர்க்க வேண்டும்.

இது உலகம் பூராவுக்கும் பொருந்தும், அன்பில் விளைவதுதான் உண்மையான சாந்தி. ஒவ்வொருவருக்கும் மனச் சாந்தி ஏற்பட்டு விட்டால், உலகில் அமைதி தானாக நிலைத்துவிடும். முதலில், வேற்றுமை உண்டு என்ற அறியாமை விலக வேண்டும். இந்த இருள் நீங்கி, ஒளி பிறக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு, இந்த தீபாவளியன்று மங்கள ஸ்நானம் செய்வோமாக!'

- ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்


அருட்களஞ்சியம் P65a
அருட்களஞ்சியம் P65b
அருட்களஞ்சியம் P65c
அருட்களஞ்சியம் P65d


திருக்குளத்திலே ஸ்நானம் செய்துகொண்டிருந்த தந்தையைக் காணாமல், ''அம்மே! அப்பே!'' என்று கூவிய ஞானசம்பந்தனுக்கு ரிஷபாரூடராகக் காட்சி தந்தார் சிவபெருமான். உலகத்துக்கெல்லாம் அன்னையான பார்வதி தேவி குழந்தைக்குப் பாலுடன் ஞானத்தையும் ஊட்டினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 5:18 pm

அருட்களஞ்சியம் 3838410834
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



அருட்களஞ்சியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக