புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
65 Posts - 64%
heezulia
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
1 Post - 1%
viyasan
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
257 Posts - 44%
heezulia
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
15 Posts - 3%
prajai
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
7 Posts - 1%
mruthun
மூச்சு திணறப் போகிறது... Poll_c10மூச்சு திணறப் போகிறது... Poll_m10மூச்சு திணறப் போகிறது... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூச்சு திணறப் போகிறது...


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 12, 2014 10:25 pm

மூச்சு திணறப் போகிறது... 5o6izlVaT0CeEx4j6WVX+2-8-2012_34517_l

சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசடைதல் பற்றிய சர்வதேச அறிக்கை ஒன்று அண்மையில் வெளியாகி இருக்கிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 178 நாடுகளில் இந்தியாவும் அடக்கம். அந்த 178 நாடுகளில் காற்று மாசைப் பொருத்தவரை பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்கதேசம் ஆகிய நான்கு நாடுகள் மட்டும்தான் இந்தியாவைவிட மோசமாக இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

உலக நகரங்களிலேயே மிக அதிக அளவில் சுற்றுப்புறக் காற்று மாசடைந்திருக்கும் நகரம் என்று இதுவரை குறிப்பிடப்படும் சீனத் தலைநகரம் பெய்ஜிங்கைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தில்லி அந்த அவப்பெயரை இப்போது பெறுவதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. தில்லியின் காற்று அங்கு வாழும் மக்களின் சுகாதாரத்திற்கே அச்சுறுத்தலாக இருப்பதாகத் தெரிகிறது.

தில்லி மாநகராட்சி மற்றும் புது தில்லி நிர்வாகம் ஆகியவற்றுடன் இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளும் இந்த அறிக்கையின் புள்ளிவிவரங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். புது தில்லியின் சராசரி காற்று மாசு அளவு, அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைவிடக் குறைவு என்பது அவர்களது வாதம். இப்படியொரு வாதத்தை முன்வைக்கும் அந்த அதிகாரிகள், எந்தவொரு நேரத்

திலும் காற்று மாசு அபாயகரமான அளவுக்கு அசுத்தமாக இருந்ததே இல்லை என்று கூறுகிறார்களா என்றால் இல்லை.

சராசரி என்பது கணக்குக் காட்ட வேண்டுமானால் உதவலாம். மக்கள் சராசரியையா சுவாசிக்கிறார்கள்? எந்தவொரு கட்டத்திலும் காற்று மாசு உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய அபாயகரமான அளவில் இருக்கக்கூடாது என்பதுதானே எதிர்பார்ப்பு!

காற்று மாசைப் பொருத்தவரை தில்லி முன்னிலை வகிக்கிறதா, பெய்ஜிங் முன்னிலை வகிக்கிறாதா என்பதல்ல பிரச்னை. அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஐந்து மடங்கு அதிகமாக தில்லியின் காற்று மாசு பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை நிலை. அதுமட்டுமல்ல, நாளுக்கு நாள் அந்த அளவு அதிகரித்து வருகிறது என்பதுதான் அதைவிடக் கவலை அளிப்பதாக இருக்கிறது.

தில்லியைவிட மோசமாக இருந்த சீனாவின் பெய்ஜிங்கில் காற்று மாசு படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதற்குக் காரணம் உண்மையான அக்கறையுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, குறுகிய கால, நீண்ட காலத் திட்டங்கள் தீட்டப்பட்டு, காற்று மாசின் அளவை படிப்படியாகக் குறைக்க அவர்கள் முற்பட்டிருக்கிறார்கள்.

தில்லி அரசு இதுபற்றிக் கவலைப்படாமலே இருக்கிறது என்று பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டிவிட முடியாது. இந்தியாவிலேயே முதல் முதலாக எரிவாயுவில் மட்டுமே பொது வாகனங்கள் இயங்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்திய மாநிலம் தில்லி மட்டுமே. கடந்த 15 ஆண்டுகளாகவே தில்லியில் பேருந்துகள், லாரிகள் மட்டுமல்ல, வாடகைக் கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற பொது வாகனங்கள் அனைத்துமே எரிவாயுவில்தான் இயங்குகின்றன.

அத்துடன் நின்றுவிடாமல், 15 ஆண்டுகளுக்கும் அதிகமான தனியார், பொது வாகனங்களின் உரிமம் தில்லியில் புதுப்பிக்கப்பட மாட்டாது என்பதிலும் நிர்வாகம் கடுமையாக இருந்து வருகிறது. தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்கிற நோக்கில்தான் "தில்லி மெட்ரோ ரயில் திட்டம்' செயல்படுத்தப்பட்டது. தில்லி மெட்ரோ ரயில் வெற்றிகரமாக இயங்குகிறது என்றாலும், இதனால் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்ததாகவோ, இரு சக்கர வாகனங்கள் மற்றும் தனியார் கார்களின் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை. அதனால்தான், வருடத்தில் ஒரு சில மாதங்

களைத் தவிர, ஏனைய மாதங்களில் தில்லியின் காற்று மாசு அளவு அதிகரித்து, காற்று மண்டலம் புகை மண்டிய நிலையில் காணப்படுகிறது.

தில்லியில் மட்டுமல்ல, இந்தியாவின் ஏனைய பெரு நகரங்களிலும் சுற்றுப்புறக் காற்றில் காணப்படும் மாசு அதிகரித்து வருகிறது. அதிகரித்துவிட்ட நகர்ப்புற மக்கள் தொகையும் வாகனங்களின் எண்ணிக்கையும்தான் இதற்குக் காரணம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் காற்று மாசின் அளவு, நூறு விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்கிற உண்மையை யாரும் பேசுவதில்லை.

காற்று மாசின் விளைவால் ஏற்படும் மரணம் 2000இல் ஒரு லட்சமாக இருந்தது. அது 2010இல் ஆறு லட்சமாக அதிகரித்திருக்கிறது. காற்று மாசு விளைவிக்கும் சுகாதாரக் கேடுகளுக்கான மருத்துவச் செலவும் மிக அதிகம்.

இந்தியாவில் நல்ல தண்ணீர்தான் கிடைக்கவில்லை என்றால், இனிமேல் சுவாசிக்க சுத்தமான காற்றும் கிடைக்காத நிலைமை ஏற்படக்கூடும். அதை எதிர்கொள்ளவும், காற்று அசுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும்! (தினமணி தலையங்கம்)

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon May 12, 2014 10:51 pm

நாட்டைப் பற்றி கவலை கொள்ளும் அரசு இல்லையே இங்கே. பதவியைப் பாதுகாக்கவே இவர்கள் பஞ்சாய் பறக்கிறார்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 13, 2014 3:41 pm

M.M.SENTHIL wrote:[link="/t110203-topic#1063262"]நாட்டைப் பற்றி கவலை கொள்ளும் அரசு இல்லையே இங்கே. பதவியைப் பாதுகாக்கவே இவர்கள் பஞ்சாய் பறக்கிறார்கள்.

ஆமோதித்தல்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 13, 2014 3:41 pm

M.M.SENTHIL wrote:[link="/t110203-topic#1063262"]நாட்டைப் பற்றி கவலை கொள்ளும் அரசு இல்லையே இங்கே. பதவியைப் பாதுகாக்கவே இவர்கள் பஞ்சாய் பறக்கிறார்கள்.

ஆமோதித்தல்

avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Sat Sep 06, 2014 10:37 pm

M.M.SENTHIL wrote:நாட்டைப் பற்றி கவலை கொள்ளும் அரசு இல்லையே இங்கே. பதவியைப் பாதுகாக்கவே இவர்கள் பஞ்சாய் பறக்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1063262

அய்யோ, நான் இல்லை நிஜம் இது தான் உண்மை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக