புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
65 Posts - 63%
heezulia
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
17 Posts - 3%
prajai
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:01 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே...
நான் சமீபமாக நூலத்திலிருந்து எடுத்துவந்த நூல்
கவிஞர் வாலி எழுதிய வள்ளுவம் என்ற நூல் ஆகும்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 100-00-0000-561-2_b-01

இதில் திருக்குறளுக்கு வசன கவிதை நடையில்
புது வடிவம் கொடுத்திருக்கிறார்..வாலி அவர்கள்

நான் ரசித்தவை....நீங்களும் ரசிக்க இந்த திரி..
திரி கொளுத்தியாயிற்று...உங்கள் ஆதரவை வேண்டி...தமிழ்நேசன் புன்னகை


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:33 pm

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.



‘மண் மீது – இனி
மழைத்துளி விழா!’
எனும் நிலை
ஏற்பட்டால்…

வையத்தில் நடவாது
வானோர்க்கான விழா!

அன்றாட பூசை;
ஆண்டுக்கொரு பொங்கல்;
என்று நடந்தவை
நின்று போகும்;

இதுகாறும் -
இடைவெளியே…

விழா விழா -
விழும் விழா ஆகும்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:33 pm

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.





பிறன்
மிடி கெட –
மனமுடையோன் அளக்கும்
படி கெடும்;

தனது
அவம் கெட -
தனியொருவன் நோற்கும்
தவம் கெடும்;

மைவிரிக்கும் மேகம் -
கைவிரித்து விட்டால்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:34 pm

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.





எல்லா மிருக்கும் – செல்வர்
என்போர்க்கும்…

நீரில்லை யானால்
சோறில்லை;
நீர் தருவது –
ஆர்? கார்!
காரில்லை யானால்
நீரில்லை!

ஆக -
ஆகாயம் தரும்…

நீரில்லை யானால் -
ஊரில்லை; பாரில்லை!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:10 pm

நீத்தார் பெருமை
அதிகாரம் 3




ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.




அறவழி அறிவார்;
அதன்வழி நடப்பார்; ஆசைகள் –
அறவழி அறிவார்;
அவற்றை இடப்பார்;

கல்லா ஞானம்
கற்றுத் தேர்ந்தும் –
கல்லார் போலே
கல்லாய்க் கிடப்பார்;

ஆன்று அமைந்த
அவர்தம் பீடுகள்…
பெரிதும் பெரிதெனப்
பேசிடும் ஏடுகள்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:11 pm

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.



பற்று - அது
பந்தியை அரிக்கும்
பற்று - என
அறிந்து
அந் நோய்…

முற்றுமுன் அதற்கு –
முற்றுவைத்தார் அருமை…

அளந்து கூற
ஆரால் ஆகும்?
அங்ஙனம்
அளக்க முயல்வது…

இப் புவியில் –
இது வரையில் –

உடல் விட்டுக் கழன்ற
உயிர்களின் கணக்கை
விரல் விட்டு எண்ணும்
வினையாகிப் போகும்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:12 pm



இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.





பிறப்பு -
இறப்பு -
இவ் விரண்டின்
இறக்கம் ஏற்றம் கூர்ந்து…

பிறப்பு -
இறப்பு -
இவ் விரண்டும்
இற்றுப் போக…

துறப்பு -
சிறப்பு -
என அஃதினை
ஏற்று அறவழி சேர்ந்து…

நிற்பார் உயர்வு -
நிலமிசை உயர்வு!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:12 pm



உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.




அஞ்சு பொறிகள் -
அஞ்சு கரிகள்!

புலன்கள் வழியே
போய் - அவை
நலன்கள் கெட்டு
நாசமா காமல்…

ஆடா அறிவெனும்
அங்குசத்தால் – அந்த
அஞ்சானை – அடக்கும்
அஞ்சானை…

ஆரும் தொழுவர்
ஆன்றவன் என்று; மேலான
பூமியாம் வீட்டுக்கு – விதை
போன்றவன் என்று!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:13 pm



ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.


மெய்யுணர்வை
மேவ-தனது
மெய் யுணர்வை
மேவாது தவமியற்றி

அதற்கு-
ஆகாத-

ஐயுணர்வை
ஐய உணர்வின்றி அகற்றி-
உய்யுணர்வை
ஓர்ந்த ஒருவனின்…

வலிமைக்கு சாட்சி-
வாசவனின் ஆட்சி!

இந்திரியம் இறுக்கி
இரும்வேள்வி இயற்றி-
இந்திரப் பதவியை
ஏற்றவன் அவன்;

இந்திரியம் இளக்கி
இச்சைப்படி இயங்கி-
தந்திரப் பூனையாகித்
தோற்றவன் அவன்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:13 pm



செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.


ஆராலும்
ஆகும்… தவறாடை அணிந்து
தரணியில் திரிய!
ஆரால்
ஆகும்… துவாராடை தரித்துக்
தூயோனாய்த் துலங்க?
ஆராலும்
ஆகும்… அடக்கமாகும் வரை
அடக்கமற் றிருக்க!
ஆரால்
ஆகும்… அடக்கமாகும் வரை
அடக்கமாய் இருக்க?

தன்னை நீத்தார்;
தனது நீத்தார்;
அன்னவரே
அவனியின் கண்ணே-
பெரியா ரென்னும்
பெரும்புகழ் பூத்தார்!

அருஞ்செயல் புரியும்-
அரியார் பெரியார்;
அருஞ்செயல் புரிய-
அறியார் சிறியார்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:14 pm



வைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.




தின்னல்; காண்டல்;
தீண்டல்; கேட்டல்;
மோத்தல்; என-

முறைப் படுத்திய
மோகங்கள் ஐந்தையும்
சிறைப் படுத்திய
செம்மலின் கைக்குள்…

வசப்பட் டிருக்கும்
வையம்; அவன்தான்-
உலக வட்டத்தின்
மையம்!


Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக