புதிய பதிவுகள்
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலைக் காவலர்! Poll_c10மழலைக் காவலர்! Poll_m10மழலைக் காவலர்! Poll_c10 
31 Posts - 56%
heezulia
மழலைக் காவலர்! Poll_c10மழலைக் காவலர்! Poll_m10மழலைக் காவலர்! Poll_c10 
22 Posts - 40%
rajuselvam
மழலைக் காவலர்! Poll_c10மழலைக் காவலர்! Poll_m10மழலைக் காவலர்! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
மழலைக் காவலர்! Poll_c10மழலைக் காவலர்! Poll_m10மழலைக் காவலர்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழலைக் காவலர்! Poll_c10மழலைக் காவலர்! Poll_m10மழலைக் காவலர்! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
மழலைக் காவலர்! Poll_c10மழலைக் காவலர்! Poll_m10மழலைக் காவலர்! Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
மழலைக் காவலர்! Poll_c10மழலைக் காவலர்! Poll_m10மழலைக் காவலர்! Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
மழலைக் காவலர்! Poll_c10மழலைக் காவலர்! Poll_m10மழலைக் காவலர்! Poll_c10 
17 Posts - 3%
prajai
மழலைக் காவலர்! Poll_c10மழலைக் காவலர்! Poll_m10மழலைக் காவலர்! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
மழலைக் காவலர்! Poll_c10மழலைக் காவலர்! Poll_m10மழலைக் காவலர்! Poll_c10 
9 Posts - 1%
Jenila
மழலைக் காவலர்! Poll_c10மழலைக் காவலர்! Poll_m10மழலைக் காவலர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மழலைக் காவலர்! Poll_c10மழலைக் காவலர்! Poll_m10மழலைக் காவலர்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மழலைக் காவலர்! Poll_c10மழலைக் காவலர்! Poll_m10மழலைக் காவலர்! Poll_c10 
4 Posts - 1%
jairam
மழலைக் காவலர்! Poll_c10மழலைக் காவலர்! Poll_m10மழலைக் காவலர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலைக் காவலர்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 8:11 pm

மழலைக் காவலர்! TsaMnUEtSE6RwOdAO8VI+E_1414154041

"அம்மா, என் பள்ளிக்கூடத்தின் வாசலில் என்னை மாதிரி ஒரு பையன் தினமும் அவன் அப்பாவுடன் செருப்பு தைத்துக் கொண்டிருக்கிறான். அவன் ஏன் படிக்கப் போகாமல் வேலை செய்து கொண்டிருக்கிறான்?' 8 வயது மகனின் எதிர்பாராத கேள்விக்கு "அவனும் உழைத்தால்தான் அந்தக் குடும்பத்தினர் சாப்பிடமுடியும்' என்ற பதிலை தந்தார் அந்தத் தாய்."அப்படியானால் அவன் படித்து வேறு வேலைக்கு போகவே முடியாதா?' என்ற அடுத்த கேள்விக்கு அம்மாவால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.

விதிஷா என்பது போபால் நகரிலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள சின்னஞ்சிறிய கிராமம். அங்கே ஒரு மத்தியதர குடும்பத்தில் தந்தையையிழந்து தாயாரால் வளர்க்கப்பட்ட கைலாஷ் சத்யார்த்திதான் இந்தக் கேள்விகளைக் கேட்ட சிறுவன், இன்று அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றிருக்கிறார்.

சிறு வயதிலிருந்தே அடிமனத்தில் இவருக்கு எழுந்த கேள்வி "ஏன் சில குழந்தைகள் மட்டும் மற்ற குழந்தைகள் போல சந்தோஷமாக இல்லாமல் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்?' என்பதுதான். படிக்கும் காலத்தில் இவர்களுக்கு உதவிகள் செய்து கொண்டிருந்தாலும் இதை ஒழிப்பது எப்படி என்ற எண்ணம் எழுந்து கொண்டேயிருந்தது. இன்ஜீனியரிங் படிப்பை முடித்து பணியில் சேர்ந்தபோதும் இதற்காக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் தீவிரமானது.

இந்தத் துயரத்தை வேரோடு வெட்டிச் சாய்க்க 1980ல் தனது 26ஆம் வயதில் "பச்பச் பசாவோ அந்தலன்' (குழந்தை பருவத்தை காப்போம்) என்ற அமைப்பை ஏற்படுத்தி அறவழிப் போராட்டத்தைத் துவங்கினார். நேரடியாக காவல்துறையை அணுகி புகார் செய்தார் புகார் செய்தவருக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால், இந்த அமைப்பின் மூலம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்க வழி செய்தார்.

இங்கு வரும் புகார்களை வைத்து அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் முதலில் அங்கு நடக்கும் அவலங்களை ரகசியமாக கண்காணிப்பார்கள். புகார் உறுதிசெய்யப்பட்டதும் அந்த ஊரின் லோக்கல் மாஜிஸ்திரேட் மற்றும் காவல்துறை உதவியுடன் ரெய்டு நடத்தப்பட்டு குழந்தைகளை மீட்பார்கள். பின்னர் சத்யார்த்தியால் ஆரம்பிக்கப்பட்ட முக்தி ஆசிரமத்தில் அக்குழந்தைகள் சேர்க்கப்பட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்படும் வரை தங்கவைக்கப்படுவார்கள்.

தற்போது தில்லியில் வசித்து வரும் 60 வயதாகும் கைலாஷ் சத்யார்த்தி, 1990ஆம் ஆண்டு முதல் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற சுரண்டலை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளில் இவரது குழந்தைகள் மீட்பு அமைப்பு இதுவரை 80000 குழந்தைகளை பல்வேறு விதமான சுரண்டல்களிலிருந்து மீட்டு மறுநாழ்வு அளித்துள்ளது.

குழந்தைகளுக்குக் கல்வி அளிக்காமல் சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்பப்படுவது ஒரு குற்றம் என்று கூறும் சத்யார்த்தி, இதுவே வேலையில்லாத் திண்டாட்டம், நாட்டின் வறுமை, கல்வியறிவின்மை ஆகியவற்றுக்குக் காரணம் என்கிறார். இவரது இந்தக் கருத்துக்கள் பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் உருவானதில் கைலாஷ் சத்யார்த்தியின் பங்களிப்பு உண்டு.

சினிமா, அரசியல், பாலியல் குற்றங்கள் பற்றி அதிகம் பேசும் மீடியாக்கள் இவரை போன்றவர்களை பற்றி மிகக் குறைவாகவே பேசுவதால், நம் நாட்டுக்காரரான இவரைப் பற்றி நமக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் பிபிசி, சின்பிசி போன்ற ஊடகங்கள் இவரது கருத்துக்கள், இவரது இயக்கம் ஆகியவை பற்றி நிறைய ஆவணப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விழிப்புணர்வு படங்கள் வெளியிட்டு உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இவரது தன்னலமற்ற அயராத பணிக்காக இதற்கு முன்னர் ஏகப்பட்ட விருதுகளை பெற்றிருக்கிறார். அமெரிக்க அதிபர் கிளிண்டன் விருது கொடுத்து கௌரவித்திருக்கிறார். உலகின் 144 நாடுகளில் இவரது அமைப்புக்குத் தொடர்புகள் உண்டு.

இதன் மூலம் அங்குள்ள குழந்தைகளை காப்பாற்றவும் உதவுகிறார். சாக்ஸ் என்ற அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார். இது தெற்காசியா முழுவதும் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் உதவியுடன் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்களைக் கண்காணிக்கிறது. நாட்டின் அதிபர்களும், பிரதமர்களும் உறுப்பினராக இருக்கும் யுனஸ்கோவின் உயர்மட்டக்குழுவில் இவரும் ஒரு உறுப்பினர். இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட 278 பெயர்களில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிக்கிறார்.

இதுவரை இவ்வளவு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதில்லை. 2000ஆம் ஆண்டில் உலகில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 246 மில்லியன் (ஒரு மில்லியன் = 10 லட்சம்) இன்று அது 168 ஆக குறைந்திருக்கிறது. இந்த நிலைக்கு கைலாஷ் சத்யார்த்தியின் பங்கு முக்கியம் வாய்ந்தது என்கிறது நோபெல் பரிசுக் குறிப்பு.தில்லியில் கைலாஷ் சத்யார்த்தி மனைவி, மகள், மகன் மற்றும் மருமகள் என முழுக் குடும்பமே இவரது அமைப்பில் ஈடுபட்டு உதவுகிறார்கள்.

இந்த ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசை இவர் பாக்கிஸ்தான் மலாலாவுடன் இணைந்து பெறுகிறார். இதுவரை நோபெல் பரிசுபெற்றவர்களின் சராசரி வயது 60. முதல் முறையாக 17 வயதுப் பெண் பரிசு பெறுகிறார். இவர் கைலாஷûடன் இணைந்தும் உலக குழந்தைகள் கல்விக்காகவும் செயல்படுவேன் என அறிவித்திருக்கிறார்.

பரிசு அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர் மோடி "நாட்டுக்கே பெருமை' எனப் பாராட்டியிருக்கிறார். பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் வாழ்த்துக்கள் மழையாகக் கொட்டின. அதில் ஒன்று பாடகர் எஸ்.பி.பி.யின் பேஸ்புக் கமென்ட்.

மலாலாவின் பேச்சு என் மனதைத் தொட்டது. "எங்கள் இருவருக்கும் கிடைத்திருக்கும் இந்தக் கௌரவம், தலைவர்கள், அரசியல்வாதிகள், ராணுவத் தளபதிகளின் கண்களைத் திறக்கட்டும். இனம், மதம், ஜாதி போன்ற நம்மைப் பிரிக்கும் அற்ப விஷயங்களுக்கு அப்பாற்பட்டது மனிதம். கடவுளுக்கு அடுத்தபடியாக மதிக்கப்பட வேண்டியது அது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும்" என்று பேசியிருக்கிறது இந்தக் குழந்தை.

மலாலா "நீங்கள், அவர்களை மன்னித்துவிடுங்கள்'. உலகம் உங்கள் தன்னலமற்ற பணிகளை பெரிதும் மதிக்கிறது. என்பதுதான் எஸ்.பி.பி.யின் கமென்ட்.

ரமணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 29, 2014 6:03 am

மழலைக் காவலர்! 103459460

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக