புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
25 Posts - 38%
heezulia
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
4 Posts - 6%
prajai
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
2 Posts - 3%
Raji@123
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
1 Post - 2%
Barushree
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
1 Post - 2%
M. Priya
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
8 Posts - 2%
prajai
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 13, 2014 3:23 am

இந்த ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயதுப் பெண் மலாலா யூசஃப்சாய்க்குமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவும் வேளையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது தற்செயல் நிகழ்வா அல்லது திட்டமிட்ட செயலா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இந்தியத் துணைக் கண்டத்தை ஒருங்கிணைத்திருக்கும் நோபல் தேர்வுக் குழுவுக்கு நன்றி!

"சமாதானம் என்பது தீவிரவாதத்திற்கும் யுத்தத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமல்ல, சமுதாயத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், அவர்களுக்கு மறுக்கப்படும் நியாயமான மனித உரிமைகள் போன்றவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைப்பது' என்கிற நோபல் தேர்வுக் குழுவினரின் புதிய சிந்தனை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

தீவிரவாதத்திற்கு எதிராகத் துணிந்து போராடி, தனது கல்வி கற்கும் உரிமையை நிலைநாட்ட தலிபானின் கொலைவெறித் தாக்குதலை எதிர்கொண்டு, மருத்துவ சிகிச்சைக்காகத் தனது தாய்நாடான பாகிஸ்தானிலிருந்து தப்பியோடிய மலாலா யூசஃப்சாய்க்கு, 17 வயதில் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய செய்தி. இங்கிலாந்திலுள்ள பர்மிங்க்ஹாமில் தனது வகுப்பறையில் பாடம் படித்துக் கொண்டிருந்தபோது, மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது என்பது நெகிழ்ச்சி ஏற்படுத்தும் நிகழ்வு.

கல்வி கற்க வேண்டிய பருவத்தில் சிறார்கள் வேலைக்கு அனுப்பப்படுவதற்கும், கொத்தடிமைகளாக நடத்தப்படுவதற்கும் எதிரான போராட்டம் கைலாஷ் சத்யார்த்தியினுடையது. உத்தரப் பிரதேசத்திலுள்ள நிலவிரிப்பு (கார்ப்பெட்) தயாரிப்பவர்கள் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராகத் தொடங்கிய அவரது போராட்டத்தால், பல சிறுவர் சிறுமியர் மீட்கப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அவரது பங்கு கணிசமானது. அவரது "பச்பன் பச்சாவ்

ஆந்தோலன்' என்கிற குழந்தைகளை மீட்போம் இயக்கம் பற்றி இந்தியாவிலேயே கூடப் பரவலான புரிதல் இல்லாமல் இருக்கும் நிலையில், நார்வே, ஸ்வீடனில் இயங்கும் நோபல் தேர்வுக் குழுவினர் அதன் தொண்டை அங்கீகரிக்க முற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

இந்தியர் ஒருவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இந்தியாவின் இழிநிலையை இந்த விருது உலகுக்கு வெளிச்சம் போடுகிறது

என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கடந்த 20 ஆண்டுகளில் சிறார் மரணங்களும், பெண் சிறார் கொலை நிகழ்வுகளும் கணிசமாகக் குறைந்திருக்கின்றன. சிறார்கள் பள்ளிக்குப் போவது அதிகரித்திருப்பதும், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதும் உண்மைதான். குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க தேசிய ஆணையம் அமைத்திருக்கிறோம் என்பதும், கல்வி கற்கும் உரிமையைச் சட்டமாக்கி இருக்கிறோம் என்பதும் நிஜம்தான்.

ஆனாலும்கூட, இதர துறைகளில் இந்தியா அடைந்திருக்கும் முன்னேற்றங்களுடன் ஒப்பிடும்போது, குழந்தைகள் பற்றிய நமது கவனம் மிகமிகக் குறைவே.

மத்திய, மாநில அரசுகளின் கல்விக்கான ஒதுக்கீடு இந்தியாவின் மொத்த உற்பத்தி விகிதத்தில் மூன்று விழுக்காடு மட்டுமே.

உலகிலேயே மிகக் குறைவு இந்தியாவில்தான். இந்தியாவிலுள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் ஊட்டச்சத்து குறைந்தவர்கள். உலகிலுள்ள ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தை இந்தியாவைச் சார்ந்ததாக இருக்கிறது.

கணக்கிலடங்காத குழந்தைகள் அம்மை, வயிற்றுப்போக்கு, விஷக்காய்ச்சல் போன்ற நோய்களால் இறந்து கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான குழந்தைகள் தெருவோரச் சிறார்களாக வாழ்கிறார்களே, அவர்களைப் பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா? அப்படி வளரும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்களே, அதைத் தடுக்க நாம் முயற்சிகள்

மேற்கொள்கிறோமா? மலாலா யூசஃப்சாய்க்கும், கைலாஷ் சத்யார்த்திக்கும் வழங்கப்பட்டிருக்கும் சமாதானத்திற்கான நோபல் விருது நமது கண்களைத் திறக்க வேண்டும்.

நோபல் விருதுக்கான தேர்வுக் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கைலாஷ் சத்யார்த்திக்கு இந்திய அரசு குறைந்தபட்சம் பத்மஸ்ரீ விருதுகூட வழங்கி அவரது சேவையை அங்கீகரிக்காமல் இருந்திருப்பதிலிருந்தே குழந்தைகள் நலன் பற்றிய நமது அக்கறையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தினமணி



நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 7:33 am

நமது நாட்டில் விருதுகள் வழங்கப்படுவதே வேண்டப்பட்டவர்களை மகிழ்விக்கதேனே...

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 13, 2014 10:19 am

இதில் அரசின் தவறு என்பதை விட மக்களின் தவறு என்றே சொல்ல வேண்டும்..மக்கள் தங்களைச் சுற்றி நடைபெறும் அவலங்கள் எதையுமே பொருட்டாக மதிப்பதில்லை.. தங்கள் கண்களுக்கு பெரிதாக காட்டப்பட்ட நிகழ்வுகளை மட்டுமே கவனிக்கின்றனர். ஜாதி, அரசியல், சினிமா, சலுகை, மானியம் போன்றவை. அரசு மக்கள் கவனிக்கும் விசயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது ஆதலால் தான் சினிமா நடிகர்களுக்கு விருந்து வழங்கப்படுகிறது. உண்மையில் அவர்கள் தேசத்துக்கு என்ன செய்தார்கள் ???



சதாசிவம்
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 10:43 am

//நோபல் விருதுக்கான தேர்வுக் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கைலாஷ் சத்யார்த்திக்கு இந்திய அரசு குறைந்தபட்சம் பத்மஸ்ரீ விருதுகூட வழங்கி அவரது சேவையை அங்கீகரிக்காமல் இருந்திருப்பதிலிருந்தே குழந்தைகள் நலன் பற்றிய நமது அக்கறையைப் புரிந்துகொள்ள முடிகிறது.//

கசப்பான நிஜம்...................சோகம்
.
.
.
என்றாலும் அவர்கள் இருவருக்குமே என் மனமார்ந்த வாழ்த்துகள் ! அன்பு மலர்

நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! UG2OzzqITECLJ9159vfb+flower-bouquet_018



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Oct 13, 2014 11:38 am

என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....


நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! NEnh26qAS6uY7PYyCkta+works



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக