Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!
+9
T.N.Balasubramanian
M.Saranya
ஜாஹீதாபானு
krishnaamma
தமிழ்நேசன்1981
சிவனாசான்
யினியவன்
விமந்தனி
சிவா
13 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!
First topic message reminder :
இணையற்ற 2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1095415விமந்தனி wrote:எனக்கே நான் சொல்லும் வார்த்தையில் ஒரு செயற்கை தனம் இருப்பதை உணர முடிகிறது. (இதே போலத்தான் தம்பி செந்திலை கவிஞரே என்று அழைக்கும் போதும் உணர்கிறேன்)
இரண்டாவதாக பிறக்கும் குழந்தைக்கு அக்கா இருந்தால், அந்த குழந்தைக்கு இரண்டு அம்மாக்கள் என்பார்கள்.. எனக்கும் உண்டு என் தங்கை எனக்கு அக்காவாய் பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற எண்ணம்.....
இருப்பினும் ஈகரை மூலம் ஒரு அக்கா கிட்டியதில் மகிழ்கிறேன்...
வாழ்த்துக்கள் அக்கா.. வளருங்கள் மென்மேலும்..... பாராட்ட தம்பி இருக்கிறேன்....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!
மனம் கனிந்த நன்றி!
பாராட்டுகளுக்கு இல்லை.
உறவாய் ஒரு தம்பி கிடைத்ததற்கு.
பாராட்டுகளுக்கு இல்லை.
உறவாய் ஒரு தம்பி கிடைத்ததற்கு.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1096161விமந்தனி wrote:மனம் கனிந்த நன்றி!
பாராட்டுகளுக்கு இல்லை.
உறவாய் ஒரு தம்பி கிடைத்ததற்கு.
என்றும் துணை வருவேன்
என் அன்பு அக்காவுக்காக
நன்றி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!
யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095997ஜாஹீதாபானு wrote: இது என்ன அழுகைனு உங்களுக்கே தெரியுமண்ணா .
அச்சச்சோ தெரியாம வடையை சாப்டீங்களா பானு
வடை இல் இருந்த மிளகாயை கடிச்சுட்டீங்களா பானு ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!
T.N.Balasubramanian wrote:
வானத்து முழுவட்ட நிலா
கிட்ட வந்து முத்தமிட்டது
ரம்ஜான் அன்று என்றாலும்
கொஞ்சமும் மறுக்கமாட்டார் .
அப்படியா என்றே அதிசயிப்பார்
ஈகரையின் ஜாகிரா பானு
ரமணியன்
கவிதை அருமை ஐயா ...................நீங்கள் சொல்வது நிஜம் தான்..............பானு ரொம்ப சாது
.
.
.
ஆனால் பானு..............ஐயா என்ன சொல்ல வருகிறார்?????????????
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095995விமந்தனி wrote:யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:ஈகரையிலேயே நான் அறிந்த (most innocent ) /வெள்லேந்தி நீங்கதான் பானு .
ரமணியன்
ஈகரையில் மட்டும் இல்லைய்யா - நானும் கண்டதில்லை இதுபோல் வேறெங்கும்
நல்ல பொண்ணு!
வானத்து முழுவட்ட நிலா
கிட்ட வந்து முத்தமிட்டது
ரம்ஜான் அன்று என்றாலும்
கொஞ்சமும் மறுக்கமாட்டார் .
அப்படியா என்றே அதிசயிப்பார்
ஈகரையின் ஜாகிரா பானு
ரமணியன்
என்ன செய்வது என்னை அப்புடி வளர்த்துட்டாங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!
வளர்ந்தவருக்கும் வளர்த்தவர்களுக்கும் பாராட்டுகள்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1096274krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:
வானத்து முழுவட்ட நிலா
கிட்ட வந்து முத்தமிட்டது
ரம்ஜான் அன்று என்றாலும்
கொஞ்சமும் மறுக்கமாட்டார் .
அப்படியா என்றே அதிசயிப்பார்
ஈகரையின் ஜாகிரா பானு
ரமணியன்
கவிதை அருமை ஐயா ...................நீங்கள் சொல்வது நிஜம் தான்..............பானு ரொம்ப சாது
.
.
.
ஆனால் பானு..............ஐயா என்ன சொல்ல வருகிறார்?????????????
நான் மனதில் ஒன்றை நினைத்து எழுத , தவறாக மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக ,
என்ன சொல்ல வந்தேன் என்பதை நானே சொல்லிவிடுகிறேன் .
நான் அறிந்தவரையில் , பானு அவர்கள் ,எதை சொன்னாலும் , நம்பிவிடுகிறார் என்ற எண்ணத்தில்
வந்தது அந்த கவிதை .
1-1-2014 யாரோ ஒரு பதிவாளர் , 2014 லீப் வருடம் என்று எழுத , அப்படியா நல்ல பதிவு என்று பின்னூட்டம் இட்டவர் . அந்த அடிப்படையில் எழுதியது ,அக்கவிதை .
ரம்ஜான் --பானு அவர்கள் கொண்டாடும் இஸ்லாமிய பண்டிகை . ரம்ஜான் பிறை கண்டு , வழிபடும்
திருநாள் . பொதுவாக அமாவசை கழிந்து 3 நாள் வரும் ( சரியா பானு --தகவல் தவறு இருந்தால் ,தயங்காமல் கூறவும் ) அன்று வானத்தில் முழு வட்ட நிலா தோன்றவே தோன்றது . அப்படிப்பட்ட , ரம்ஜான் தினத்தில் , முழு வட்ட நிலா வந்தது என்றால் , நம்பிவிடும் ,வெள்ளேந்தி / innocent குணம் என்று புகழ ,எழுதியது .
தவறுகள் இருந்தால் ,திருத்தவும் ,பானு .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Wed Oct 15, 2014 1:54 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1096455யினியவன் wrote:வளர்ந்தவருக்கும் வளர்த்தவர்களுக்கும் பாராட்டுகள்
சரிங்கண்ணா ஆனா யாருக்கு பாராட்டு சொல்றது சின்ன வயசுல வளர்த்தவங்களுக்கு சொல்வதா? இல்ல அதுக்கப்புறம் வளர்த்த எங்கமாவுக்கு சொல்வதா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1096456T.N.Balasubramanian wrote:நான் மனதில் ஒன்றை நினைத்து எழுத , தவறாக மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக ,
என்ன சொல்ல வந்தேன் என்பதை நானே சொல்லிவிடுகிறேன் .
நான் அறிந்தவரையில் , பானு அவர்கள் ,எதை சொன்னாலும் , நம்பிவிடுகிறார் என்ற எண்ணத்தில்
வந்தது அந்த கவிதை .
1-1-2014 யாரோ ஒரு பதிவாளர் , 2014 லீப் வருடம் என்று எழுத , அப்படியா நல்ல பதிவு என்று பின்னூட்டம் இட்டவர் . அந்த அடிப்படையில் எழுதியது ,அக்கவிதை .
ரம்ஜான் --பானு அவர்கள் கொண்டாடும் இஸ்லாமிய பண்டிகை . ரம்ஜான் பிறை கண்டு , வழிபடும்
திருநாள் . பொதுவாக அமாவசை கழிந்து 3 நாள் வரும் ( சரியா பானு --தகவல் தவறு இருந்தால் ,தயங்காமல் கூறவும் ) அன்று வானத்தில் முழு வட்ட நிலா தோன்றவே தோன்றது . அப்படிப்பட்ட , ரம்ஜான் தினத்தில் , முழு வட்ட நிலா வந்தது என்றால் , நம்பிவிடும் ,வெள்ளேந்தி / innocent குணம் என்று புகழ ,எழுதியது .
தவறுகள் இருந்தால் ,திருத்தவும் ,பானு .
ரமணியன்
நான் சொன்னது எனக்கு மறந்து போச்சு
தகவல் சரிதா ஐயா . பிறையை கண்ணால் பார்த்து தான் ரம்ஜான் கொண்டாடுவோம்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!
» 2000 பதிவுகளைக் கடந்துள்ள இரா.பகவதிக்கு பாராட்டுக்கள்
» 10,000 பதிவுகளைக் கடந்துள்ள சரவணனுக்கு வாழ்த்துகள்!
» 7000 பதிவுகளைக் கடந்துள்ள இளமாறனுக்கு வாழ்த்துகள்
» 13000 பதிவுகளைக் கடந்துள்ள ரேவதிக்கு வாழ்த்துகள்!
» 2000 பதிவுகளைக் கடந்துள்ள இரா.பகவதிக்கு பாராட்டுக்கள்
» 10,000 பதிவுகளைக் கடந்துள்ள சரவணனுக்கு வாழ்த்துகள்!
» 7000 பதிவுகளைக் கடந்துள்ள இளமாறனுக்கு வாழ்த்துகள்
» 13000 பதிவுகளைக் கடந்துள்ள ரேவதிக்கு வாழ்த்துகள்!
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|