புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_rcap 
65 Posts - 64%
heezulia
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_rcap 
7 Posts - 7%
mohamed nizamudeen
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_rcap 
16 Posts - 3%
prajai
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_lcapஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_voting_barஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது இரண்டாயிரம்.... விமந்தனி


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 12, 2014 12:31 am

First topic message reminder :

முதலில் இந்த பதிவை போட காரணமாய் இருந்த இரண்டு அன்புள்ளங்களுக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கிறேன். செயல் படாததையும் செயல்பட வைக்கும் தந்திரம் நம் ஈகரை உறவுகளுக்கே உரித்தான ஒன்று.  சூப்பருங்க மேலும்.... அதைப்பற்றி பிறகு பார்ப்போம்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். 2000 மாவது பதிவாக எதை போடுவது... என்று யோசனை. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு வேறு இருக்கவேண்டுமே சோகம் என்ற கவலை வேறு...  1000 பதிவுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஸ்பெஷலாய் பதிவிடுவது கிருஷ்ணாம்மாவின் ஸ்டைல்.

அதற்காக,  அலுமினிய பாத்திரக்கடையில் போய், வெள்ளி சோம்பு கேட்ட கதையாக... என் பதிவையும், கிருஷ்ணாம்மா பதிவு போல எதிர்பார்க்கலாமா? அவருக்கும் எனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாதே...

அப்படி ஸ்பெஷலாக பதிவிடும் அளவிற்கு நம்மிடம் 'ஞானம்' இல்லையே என்று நினைத்த போது மிகவும் வருந்தினேன்.  சோகம்  அழுகை அப்போது தான் ஒரு யோசனை தோன்றியது - சரி! சென்ற வாரம் நாம் ஆதங்கப்பட்டுக்கொண்ட ஒரு விஷயத்தை இங்கு பகிர்ந்து கொண்டால் என்ன என்று.....

இதோ.... என் ஆதங்கம்.

கர்நாடகா பற்றி,

சென்ற வாரம் நான் பார்த்தவரையில்,

எங்கு பார்த்தாலும் பச்சை பசேல்லென்று வயல் வெளிகள் – நம் (தமிழ்) நாட்டில் வறண்ட காட்சிகளையே கண்ட கண்களுக்கு, வளமான விருந்து வைத்தன. பாரதி மட்டும் கண்டிருந்தால், ‘எங்கெங்கு காணினும் பச்சை பசேலடா..’ என்று பாடியிருப்பாரோ என்னவோ.

வெகு விசாலமான நகரங்கள். தூசி தும்பு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கப்பன் பார்க் ஏரியா... அபாரம்.

வழி நெடுகிலும் தண்ணீர், தண்ணீர்...!

காட்சிகள் என் மனதை
மட்டும் நிறைக்கவில்லை..
கண்களையும் தான்...

ஆம்!
கண்களுக்கு விருந்தானது....
கருத்துக்கு ---
வெறுக்கும் மருந்தானது.

என்ன பாவம் செய்தோமோ..
எம் தமிழ் மக்கள்
குடிக்கவும், விதைக்கவும் கூட
அண்டை அயலாரிடம்
தண்ணீருக்காக கையேந்திக்கொண்டிருக்க,

இங்கே, மடை திறக்காமலே
ரோடுகளிலும் ஆற்று வெள்ளமென
பாய்கிறது தண்ணீர்....

இது,
ஓடிக்கொண்டிருக்கும்
டயர்களை மட்டும் அல்ல...
என்னிமைகளையும்
சேர்த்து நனைத்தது....

வந்தாரை எல்லாம் எம் நாடு
வாழவைத்து கொண்டு தான்
இருக்கிறது.
இதை தவிர –
நாம் செய்த குற்றமென்ன...?

ஆனால், அய்யகோ...
என்னாட்டை வாழவைக்க
ஒருவரும் இல்லையே....


கொள்ளை, கொள்ளையாய் தண்ணீரை தேக்கி வைத்துக்கொண்டிருக்கும் கர்நாடகா,   நமக்கு, கொஞ்சமாய் கிள்ளிகொடுக்க கூட மனம் வராத நிலையில்.... பார்க்க, பார்க்க.... பொறாமை தான் மேலோங்குகிறது.

தவித்த வாய்க்கு தண்ணீர் கூட தர மனம் வராத இவர்களின் நாளைய நிலைமை என்ன....???????????????????????
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:2000 மாவது பதிவு ஏதும் விசேஷமா இருக்குமோ 1999 ல நிப்பாட்டி வச்சிருக்காங்க சிரி
இருக்கலாம் !
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ?
யார் இதற்கு மூல காரணம் ?
கருத்துமிக்க கவிதை களமிறக்கப்பட போகிறது

ரமணியன்

ஐடியா (சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த) கொடுத்த பானுவுக்கும், அதற்கு தூபம் போட்ட ஐயாவுக்கும் (கருத்து மிக்க கவிதையா இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்) மறுபடியும் நன்றிகள்.




இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 11:13 pm

M.M.SENTHIL wrote:இது இரண்டாயிரம்
சொல்ல வந்த கருத்து பல ஆயிரம்,
கர்நாடகா இருக்கட்டும் பசுமையாய்
தண்ணீர் தராமல் போகட்டும் மமதையாய்,
இயற்கை கண் விழித்து
அனுதினமும் அழுதால் மழையாகும்!!

வானத்து மழையை அவன்
அணை கட்டியே தடுத்தாலும்
கொள்ளளவு தாண்டினால்
வாங்கிவிடும் அவர்களை காவு,
திறந்து விட்டே ஆகவேண்டும்
அந்த நீர் தமிழ்நாட்டை வந்தே சேர வேண்டும்!!

மனிதன் அரசியல் செய்து
மனிதனை பழி வாங்குகிறான்,
இயற்கைக்கு அரசியல் தெரியாது
இன்று அவன் நாட்டில் மழை,
நாளை நமக்கும் வரும் நிச்சயம்,
அதற்கு தமிழன் செய்ய வேண்டிய
ஒரே ஒரு நல்ல காரியம்
இனியாவது மரத்தை வெட்டாமல்
உள்ளவற்றை காப்போம்!!
மேற்கோள் செய்த பதிவு: 1096129

சூப்பர் செந்தில் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 13, 2014 11:17 pm

M.M.SENTHIL wrote:இது இரண்டாயிரம்
சொல்ல வந்த கருத்து பல ஆயிரம்,
கர்நாடகா இருக்கட்டும் பசுமையாய்
தண்ணீர் தராமல் போகட்டும் மமதையாய்,
இயற்கை கண் விழித்து
அனுதினமும் அழுதால் மழையாகும்!!

வானத்து மழையை அவன்
அணை கட்டியே தடுத்தாலும்
கொள்ளளவு தாண்டினால்
வாங்கிவிடும் அவர்களை காவு,
திறந்து விட்டே ஆகவேண்டும்
அந்த நீர் தமிழ்நாட்டை வந்தே சேர வேண்டும்!!


மனிதன் அரசியல் செய்து
மனிதனை பழி வாங்குகிறான்,
இயற்கைக்கு அரசியல் தெரியாது
இன்று அவன் நாட்டில் மழை,
நாளை நமக்கும் வரும் நிச்சயம்,
அதற்கு தமிழன் செய்ய வேண்டிய
ஒரே ஒரு நல்ல காரியம்
இனியாவது மரத்தை வெட்டாமல்
உள்ளவற்றை காப்போம்!!

சூப்பருங்கஅருமையாய் சொன்னீர்கள். வெகு அருமை! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இது, இது தான் கவிதை...! சூப்பருங்க



இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 13, 2014 11:21 pm

M.Saranya wrote:அற்புதமான கருத்துள்ள கவிதை ....
கண்ணீர் உகுத்து கவி பாட மட்டுமே நம்மால் முடியும்..

கருணை கொண்டு நம் தமிழகத்திற்கு தண்ணீர் தர
கர்நாடகா கடுகளவும் என்னாது..
கவலையே படாது...

சரியாக சொன்னீர்கள் சரண்யா.! சூப்பருங்க சூப்பருங்க இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 1571444738



இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 13, 2014 11:23 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:ஆஹா அருமை அருமை அக்கா .   இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 3838410834  இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 3838410834  இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 3838410834 ஆனா நீங்களும் கர்நாடகாவும்  ஒன்னு தான்க்கா சோகம்




இதைப் படிக்கும் போது மனதுக்கு கஷ்டமா இருக்கு .

இது ஏன் பானு, புரியலையே ? அநியாயம்

ஆமா, நானும் அப்பவே கேட்க நினைத்தேன்... என்ன அர்த்தம் பானு? இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 OnBTHiLFSrOcENDDpEud+ஒன்னும்புரியல



இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 13, 2014 11:42 pm

krishnaamma wrote:

வடிவேலு மாதிரி பதில் சொல்லணும் போல இருக்கே இதுக்கு..................இப்படி ஏத்திவிட்டு ஏத்திவிட்டே அடிக்கறாங்கப்பா  .....................ஒண்ணும் முடியலை.....................

இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 WvI86LbtStedfnQGHHGH+images

ஹா....ஹா...ஹா....

அது சரி என் மண்டையை   ஏன் உருட்டறேள்  விமந்தினி...............நல்லா எழுதுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.............இதில் 'ஊறுகாய்' மாதிரி..................அப்பப்போ என்னை தொட்டுக்கரேள் ? ......................ம்...............1000 வரும்போது ஒரு கட்டுரை என்று நிறைய  பேர் முன்பு  பதிவு போட்டுக்கொண்டிருந்தர்கள்..அப்புறம் அது குறைந்து விட்டது.......மெல்ல நானும் நிறுத்தி விட்டேன்....அன்று மீண்டும் ( மன்னிக்கணும்) அருணோ மாணிக்கோ 25000 மாவது பதிவு என்னம்மா என்றதும், மீண்டும் துவங்கலாமே என்று ரொம்ப நாளாய் யோசித்து வைத்தததை 26000 இல் போட்டேன் புன்னகை

எனக்கு உங்கள் போல கவிதை வரலையே விமந்தினி, ரசிக்க மட்டும் தான் தெரியும்................நான் எழுதுவது உங்களுக்கு நிஜமாகவே பிடித்திருந்தால்........ரொம்ப சந்தோசம்...............ஒத்தொருத்தருக்கு ஒவ்வொன்னு..............நானும் நீங்களும் தலை கீழா நின்னாலும் இந்த இனியவன் போல "குதர்க்கம்" வருமா ? நமக்கு? சொல்லுங்கோ................ஜாலி ஜாலி ஜாலி

உங்களின் கவிதை அருமை விமந்தினி புன்னகை  சூப்பருங்க  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி

ஆனால் பெங்களுருக்கே  இப்படி சொல்லிட்டிங்களே.................உடுப்பி, தர்மஸ்தலா.............( அந்த ட்ரிப் பற்றி யும் போட்டிருக்கேன் படியுங்கோ ...ஹா....ஹா...ஹா....) ரூட்.............சொர்க்கம்..........இதைவிட 'கூர்க்' ரூட் சூப்பர் என்று கேள்வி......இனி த்தான் போகணும்................அதே போல 'முருடேஷ்வர்  ' ரூட்டும் பிரமாதம் என்று சொல்வார்கள்.....அது இரண்டு பக்கமும் கடல் நீர் நடுவில் கார் போக ரோடு என்பதாக இருக்குமாம்.........என் friend சொன்னாள் .......அதற்கும் போகணும் புன்னகை

அடடா, உங்களுக்கு நன்றி சொல்ல மறந்தேனே கிருஷ்ணாம்மா. இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 1757813334

மிகவும் நன்றி உங்கள் பாராட்டுகளுக்கு.

அடுத்த ட்ரிப் நீங்கள் சொன்னதெல்லாம் தான். உடுப்பி, தர்மஸ்தலா, கூர்க், முருடேஷ்வர். புன்னகை புன்னகை

(ஏற்கனவே இந்த இடங்களுக்கெல்லாம் டூராக சென்றிருக்கிறோம்)



இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 13, 2014 11:46 pm

கர்நாடகாவும் தண்ணி தராது
தண்ணி தந்த அமாவையும் விடாது
இவங்களும் இவங்க பெயரை சொல்ல மாட்டாங்க

என்ன ஒத்துமை என்ன ஒத்துமை - அதத்தான் டீச்சர் சொல்லி இருப்பாங்க




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 13, 2014 11:59 pm

யினியவன் wrote:கர்நாடகாவும் தண்ணி தராது
தண்ணி தந்த அமாவையும் விடாது
இவங்களும் இவங்க பெயரை சொல்ல மாட்டாங்க

என்ன ஒத்துமை என்ன ஒத்துமை - அதத்தான் டீச்சர் சொல்லி இருப்பாங்க

சம்மந்தமே இல்லாத ஒற்றுமை. நம்புவதற்கில்லை. புன்னகை புன்னகை



இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது இரண்டாயிரம்.... விமந்தனி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 14, 2014 11:57 am

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:இது இரண்டாயிரம்
சொல்ல வந்த கருத்து பல ஆயிரம்,
கர்நாடகா இருக்கட்டும் பசுமையாய்
தண்ணீர் தராமல் போகட்டும் மமதையாய்,
இயற்கை கண் விழித்து
அனுதினமும் அழுதால் மழையாகும்!!

வானத்து மழையை அவன்
அணை கட்டியே தடுத்தாலும்
கொள்ளளவு தாண்டினால்
வாங்கிவிடும் அவர்களை காவு,
திறந்து விட்டே ஆகவேண்டும்
அந்த நீர் தமிழ்நாட்டை வந்தே சேர வேண்டும்!!

மனிதன் அரசியல் செய்து
மனிதனை பழி வாங்குகிறான்,
இயற்கைக்கு அரசியல் தெரியாது
இன்று அவன் நாட்டில் மழை,
நாளை நமக்கும் வரும் நிச்சயம்,
அதற்கு தமிழன் செய்ய வேண்டிய
ஒரே ஒரு நல்ல காரியம்
இனியாவது மரத்தை வெட்டாமல்
உள்ளவற்றை காப்போம்!!
மேற்கோள் செய்த பதிவு: 1096129

சூப்பர் செந்தில் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1096143

நன்றி அம்மா புன்னகை அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 14, 2014 11:58 am

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:இது இரண்டாயிரம்
சொல்ல வந்த கருத்து பல ஆயிரம்,
கர்நாடகா இருக்கட்டும் பசுமையாய்
தண்ணீர் தராமல் போகட்டும் மமதையாய்,
இயற்கை கண் விழித்து
அனுதினமும் அழுதால் மழையாகும்!!

வானத்து மழையை அவன்
அணை கட்டியே தடுத்தாலும்
கொள்ளளவு தாண்டினால்
வாங்கிவிடும் அவர்களை காவு,
திறந்து விட்டே ஆகவேண்டும்
அந்த நீர் தமிழ்நாட்டை வந்தே சேர வேண்டும்!!


மனிதன் அரசியல் செய்து
மனிதனை பழி வாங்குகிறான்,
இயற்கைக்கு அரசியல் தெரியாது
இன்று அவன் நாட்டில் மழை,
நாளை நமக்கும் வரும் நிச்சயம்,
அதற்கு தமிழன் செய்ய வேண்டிய
ஒரே ஒரு நல்ல காரியம்
இனியாவது மரத்தை வெட்டாமல்
உள்ளவற்றை காப்போம்!!

சூப்பருங்கஅருமையாய் சொன்னீர்கள். வெகு அருமை! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இது, இது தான் கவிதை...! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1096144

அக்காவின் மதியில்
தம்பிக்கு பாதி!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 14, 2014 1:41 pm

M.M.SENTHIL wrote:இது இரண்டாயிரம்
சொல்ல வந்த கருத்து பல ஆயிரம்,
கர்நாடகா இருக்கட்டும் பசுமையாய்
தண்ணீர் தராமல் போகட்டும் மமதையாய்,
இயற்கை கண் விழித்து
அனுதினமும் அழுதால் மழையாகும்!!

வானத்து மழையை அவன்
அணை கட்டியே தடுத்தாலும்
கொள்ளளவு தாண்டினால்
வாங்கிவிடும் அவர்களை காவு,
திறந்து விட்டே ஆகவேண்டும்
அந்த நீர் தமிழ்நாட்டை வந்தே சேர வேண்டும்!!

மனிதன் அரசியல் செய்து
மனிதனை பழி வாங்குகிறான்,
இயற்கைக்கு அரசியல் தெரியாது
இன்று அவன் நாட்டில் மழை,
நாளை நமக்கும் வரும் நிச்சயம்,
அதற்கு தமிழன் செய்ய வேண்டிய
ஒரே ஒரு நல்ல காரியம்
இனியாவது மரத்தை வெட்டாமல்
உள்ளவற்றை காப்போம்!!
மேற்கோள் செய்த பதிவு: 1096129

ரொம்ப ரொம்ப அழகான கவிதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக