புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
5 Posts - 14%
heezulia
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 11, 2014 7:05 pm

ஒரு காலத்தில் மரத்தை வெட்டி பிழைப்பை நடத்தியவர், மரம் வெட்டியது...தவறு என்று உணர்ந்து, இப்போது மரக்கன்றுகளை சுற்றுப்புறத்தில் நட்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள நக்கனேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையாதான் அவர்.
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Tree%20man
‘‘பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கு கூட ஒதுங்குனது இல்ல சாமி, எனக்கு தொழிலே குழி வெட்டுறதும், மரம் வெட்டுறதுதான். 30 வருசமா மரத்தை மட்டும்தான் வெட்டினேன், எனக்கு ஒரே ஒரு பையன்தான். மரம் வெட்டித்தான் பையனை வாத்தியாருக்குப் படிக்க வச்சேன். வாத்தியார் வேலை கிடைச்சதும், 'இனிமேல் மரம் வெட்டல்லாம் போக வேண்டாம் வீட்டுல ஓய்வு எடுங்கனு!' சொல்லிட்டான்.

நானும் ஒருவாரம் வீட்டுல சும்மா இருந்து பாத்தேன். என்னால இருக்க முடியலை, நேரமும் போகலை. வாராவாரம் என்னைப் பாக்க மகன் வந்திடுவான். 'மரம் வெட்டித்தான என்னைப் படிக்க வச்சீங்க... எத்தனை மரம் வெட்டுனீங்களோ அத்தனை மரம் நடுங்க. மரம் வெட்டுறது பாவம், அந்தப் பாவத்தை பிழைப்புக்காக செஞ்சுட்டீங்க, இனிமேல் மரம் நடுங்கன்னு!' பாடம் சொன்னான்.

கட்டிலில் படுத்திருந்த நான், எந்திரிச்சு உட்கார்ந்து மகன் சொன்னதை நினைச்சுப்பாத்தேன். ‘‘அட.. நிழல் கொடுத்திக்கிட்டுருந்த எத்தனை மரங்களைக் கட்டடம் கட்டுறதுக்கும், மரப்பலகை போடுறதுக்கும் வெட்டி சாய்ச்சு காசு வாங்கிருக்கோம், இனிமேல் மரத்தை நடுறது மட்டும்தான் நம்ம குறிக்கோள்’’னு முடிவெடுத்தேன். மறுநாளே மரம் வெட்ட பயன்படுத்துன கோடாரியை வித்துட்டு மண் வெட்டி, சட்டி, கடப்பாறை, பூவாளி, களைக்கொடத்தின்னு மரம் நட தேவையான சாமான்களை வாங்கியாந்தேன். அதோட அஞ்சு வேம்பு கன்னுகளையும் கையோட எங்க ஊருக்குள்ளயே நட்டேன். எல்லாரும் சிரிச்சாங்க.

''இவ்வளவு காலமா.... ஒத்த மரம் கூட விடாம வெட்டிட்டு இப்போ என்ன புதுசா மரம் நடுற.. ’’ன்னு கிண்டலாப் பேசுனாங்க.. ஆனா, அதையெல்லாம் காதுல வாங்காம மரக்கன்னுகள நட ஆரம்பிச்சேன், சிலர் வேணும்னே கன்னை பிடுங்கிப் போட்டுருவாங்க, நூறு கன்னு வச்சா... அதுல பத்து வளர்ந்து வந்தாக்கூட சந்தோசம்தான் எனக்கு.

மகன் மாசம் ரெண்டாயிரம் ரூபாயை செலவுக்காக தருவான். அதுல முந்நூறு ரூபாயைத் துண்டா ஒதுக்கி பாண்டியன் கிராம பேங்குல போட்டு வச்சுடுவேன். தேவைப்படும் போது அதை எடுத்து மரக்கன்னுகளை வாங்குவேன். கோடை காலத்துல வாடகைக்கு வண்டி தண்ணி ஊத்துறதுக்கும் வச்சுக்குவேன். முதல்ல கன்று பதினைஞ்சு ரூபாய்க்கும், இருபது ரூபாய்க்கும் விலைக்கு வாங்கித்தான் நட்டுட்டு வந்தேன். அப்புறம், வயக்காடு, காடுகரை, கம்மாய்னு போகும் போது கண்ணுல அரசு, வேம்பு..ன்னு ஏதாவது செடிகள் தென்பட்டா... அப்படியே வேரோடப் பிடுங்கி பாக்கெட்டுல மண்ணைப் போட்டு நிரப்பி வீட்டுக்கு கொண்டு வளர்த்து, நடுவேன். இதுக்காக எப்பவுமே பத்து பிளாஸ்டிக் பேப்பரை, டவுசர் பையில போட்டு வச்சிருப்பேன்.
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Tree%20man%202
யாரு கன்றுகள் கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம கொடுத்திடுவேன். ஆனா, நூறு கன்னு கேட்டா இருபத்தைந்து கன்னுகள்தான் கொடுப்பேன். கேட்டதை விடக் குறையா கன்னுகள் கொடுத்தாத்தான் இருக்குறத வச்சு ஒழுங்கா தன்ணீர் ஊத்திப் பராமரிப்பாங்க. அப்போதான் மரத்தோட அருமை தெரியும்.

பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் காலேஜ், முதியோர் இல்லம், ராஜபாளையம் அரசு மருத்துவமனை, அக்கம்பக்கத்து கிராமங்கள்னு இதுவரைக்கும்...ஆறாயிரம் மரக் கன்னுகளை நட்டுருக்கேன். இப்போ எனக்கு வயசு 76 ஆனாலும் என்னோட ஆயுசு வரைக்கும் மரம் நடுவேன். யாரும் மரத்தை வெட்டாதீர்கள்.. அது பாவம்.. நமக்கு நிழல் தருது, காற்றை சுத்தமாக்குது. மரத்தை பாத்தா மனசு இளகும். அதனால யாரும் மரத்தை வெட்டாதீங்க" என்று வேண்டுகோள் வைத்தார்.

-இ.கார்த்திகேயன்

படங்கள்: ரா.ரகுநாதன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 11, 2014 7:34 pm

ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 7:37 pm

கமல் படத்தில் ஒரு தாத்தா வருவாரே அப்படி இருக்கிறார் இவரும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக