புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
62 Posts - 39%
heezulia
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
57 Posts - 36%
mohamed nizamudeen
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
10 Posts - 6%
prajai
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
3 Posts - 2%
mruthun
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
193 Posts - 42%
ayyasamy ram
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
7 Posts - 2%
mruthun
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 11, 2014 7:05 pm

ஒரு காலத்தில் மரத்தை வெட்டி பிழைப்பை நடத்தியவர், மரம் வெட்டியது...தவறு என்று உணர்ந்து, இப்போது மரக்கன்றுகளை சுற்றுப்புறத்தில் நட்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள நக்கனேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையாதான் அவர்.
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Tree%20man
‘‘பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கு கூட ஒதுங்குனது இல்ல சாமி, எனக்கு தொழிலே குழி வெட்டுறதும், மரம் வெட்டுறதுதான். 30 வருசமா மரத்தை மட்டும்தான் வெட்டினேன், எனக்கு ஒரே ஒரு பையன்தான். மரம் வெட்டித்தான் பையனை வாத்தியாருக்குப் படிக்க வச்சேன். வாத்தியார் வேலை கிடைச்சதும், 'இனிமேல் மரம் வெட்டல்லாம் போக வேண்டாம் வீட்டுல ஓய்வு எடுங்கனு!' சொல்லிட்டான்.

நானும் ஒருவாரம் வீட்டுல சும்மா இருந்து பாத்தேன். என்னால இருக்க முடியலை, நேரமும் போகலை. வாராவாரம் என்னைப் பாக்க மகன் வந்திடுவான். 'மரம் வெட்டித்தான என்னைப் படிக்க வச்சீங்க... எத்தனை மரம் வெட்டுனீங்களோ அத்தனை மரம் நடுங்க. மரம் வெட்டுறது பாவம், அந்தப் பாவத்தை பிழைப்புக்காக செஞ்சுட்டீங்க, இனிமேல் மரம் நடுங்கன்னு!' பாடம் சொன்னான்.

கட்டிலில் படுத்திருந்த நான், எந்திரிச்சு உட்கார்ந்து மகன் சொன்னதை நினைச்சுப்பாத்தேன். ‘‘அட.. நிழல் கொடுத்திக்கிட்டுருந்த எத்தனை மரங்களைக் கட்டடம் கட்டுறதுக்கும், மரப்பலகை போடுறதுக்கும் வெட்டி சாய்ச்சு காசு வாங்கிருக்கோம், இனிமேல் மரத்தை நடுறது மட்டும்தான் நம்ம குறிக்கோள்’’னு முடிவெடுத்தேன். மறுநாளே மரம் வெட்ட பயன்படுத்துன கோடாரியை வித்துட்டு மண் வெட்டி, சட்டி, கடப்பாறை, பூவாளி, களைக்கொடத்தின்னு மரம் நட தேவையான சாமான்களை வாங்கியாந்தேன். அதோட அஞ்சு வேம்பு கன்னுகளையும் கையோட எங்க ஊருக்குள்ளயே நட்டேன். எல்லாரும் சிரிச்சாங்க.

''இவ்வளவு காலமா.... ஒத்த மரம் கூட விடாம வெட்டிட்டு இப்போ என்ன புதுசா மரம் நடுற.. ’’ன்னு கிண்டலாப் பேசுனாங்க.. ஆனா, அதையெல்லாம் காதுல வாங்காம மரக்கன்னுகள நட ஆரம்பிச்சேன், சிலர் வேணும்னே கன்னை பிடுங்கிப் போட்டுருவாங்க, நூறு கன்னு வச்சா... அதுல பத்து வளர்ந்து வந்தாக்கூட சந்தோசம்தான் எனக்கு.

மகன் மாசம் ரெண்டாயிரம் ரூபாயை செலவுக்காக தருவான். அதுல முந்நூறு ரூபாயைத் துண்டா ஒதுக்கி பாண்டியன் கிராம பேங்குல போட்டு வச்சுடுவேன். தேவைப்படும் போது அதை எடுத்து மரக்கன்னுகளை வாங்குவேன். கோடை காலத்துல வாடகைக்கு வண்டி தண்ணி ஊத்துறதுக்கும் வச்சுக்குவேன். முதல்ல கன்று பதினைஞ்சு ரூபாய்க்கும், இருபது ரூபாய்க்கும் விலைக்கு வாங்கித்தான் நட்டுட்டு வந்தேன். அப்புறம், வயக்காடு, காடுகரை, கம்மாய்னு போகும் போது கண்ணுல அரசு, வேம்பு..ன்னு ஏதாவது செடிகள் தென்பட்டா... அப்படியே வேரோடப் பிடுங்கி பாக்கெட்டுல மண்ணைப் போட்டு நிரப்பி வீட்டுக்கு கொண்டு வளர்த்து, நடுவேன். இதுக்காக எப்பவுமே பத்து பிளாஸ்டிக் பேப்பரை, டவுசர் பையில போட்டு வச்சிருப்பேன்.
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Tree%20man%202
யாரு கன்றுகள் கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம கொடுத்திடுவேன். ஆனா, நூறு கன்னு கேட்டா இருபத்தைந்து கன்னுகள்தான் கொடுப்பேன். கேட்டதை விடக் குறையா கன்னுகள் கொடுத்தாத்தான் இருக்குறத வச்சு ஒழுங்கா தன்ணீர் ஊத்திப் பராமரிப்பாங்க. அப்போதான் மரத்தோட அருமை தெரியும்.

பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் காலேஜ், முதியோர் இல்லம், ராஜபாளையம் அரசு மருத்துவமனை, அக்கம்பக்கத்து கிராமங்கள்னு இதுவரைக்கும்...ஆறாயிரம் மரக் கன்னுகளை நட்டுருக்கேன். இப்போ எனக்கு வயசு 76 ஆனாலும் என்னோட ஆயுசு வரைக்கும் மரம் நடுவேன். யாரும் மரத்தை வெட்டாதீர்கள்.. அது பாவம்.. நமக்கு நிழல் தருது, காற்றை சுத்தமாக்குது. மரத்தை பாத்தா மனசு இளகும். அதனால யாரும் மரத்தை வெட்டாதீங்க" என்று வேண்டுகோள் வைத்தார்.

-இ.கார்த்திகேயன்

படங்கள்: ரா.ரகுநாதன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 11, 2014 7:34 pm

ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 7:37 pm

கமல் படத்தில் ஒரு தாத்தா வருவாரே அப்படி இருக்கிறார் இவரும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக