புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
62 Posts - 39%
heezulia
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
57 Posts - 36%
mohamed nizamudeen
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
10 Posts - 6%
prajai
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
6 Posts - 4%
Raji@123
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
3 Posts - 2%
mruthun
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
3 Posts - 2%
Saravananj
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
193 Posts - 42%
ayyasamy ram
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
21 Posts - 5%
prajai
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
7 Posts - 2%
mruthun
வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_m10வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்....


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Oct 11, 2014 6:42 pm

வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்.... TAztMCk

ஒரு நாட்டில் தொழில் வளர்ச்சியும், விவசாய வளர்ச்சியும் சைக்கிளின் இரு டயர்கள் போன்றது. இரு டயர்களுமே சமவிகிதத்தில் காற்று அடிக்கப்பட்டு பழுதில்லாமல் இருந்தால்தான் சைக்கிளை ஓட்டிச் செல்லமுடியும். ஏதாவது ஒருபக்க டயர் பஞ்சர் ஆகிவிட்டால், ஸ்டாண்டு போட்டு நிறுத்துவதைத்தவிர வேறு வழியில்லை. அதுபோலத்தான் நாடு முன்னேற்ற பாதையில் செல்லவேண்டுமானால், தொழிலும், விவசாயமும் சமவிகிதத்தில் வளர்ச்சி பெற்றுக்கொண்டே செல்லவேண்டும்.

தொழில் வளர்ச்சியைப் பொருத்தமட்டில், ஒரு ஊரில் ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டால், அந்த தொழிற்சாலையின் உற்பத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஓரளவுக்காவது துணைபுரியும். அந்த தொழிற்சாலை மூலம் சிலர் வேலைவாய்ப்பு பெறமுடியும். அந்த தொழிற்சாலைக்கு பொருட்கள், சேவைகள் சப்ளை செய்யும் உபதொழில்களும் வளரும். அதன்மூலமும் பலர் வேலைவாய்ப்பு பெறமுடியும். அந்த தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் புதிய கடைகள் உருவாகும், வீடுகள் வரும், போக்குவரத்து வசதிகள் ஏற்படும், அதனால்தான் எல்லா ஊர்களிலும் தங்கள் பகுதியில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படவேண்டும் என்பது மக்களின் தணியாத ஆசையாகும்.

புதிது புதிதாக தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும் என்ற நிலையில், ஏற்கனவே தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டால், அங்குள்ள இதுபோன்ற வசதிகளுக்கும் மூடுவிழா நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்ற வகையில் மக்கள் அதிர்ச்சி அடைந்துவிடுவார்கள். இதே நிலைதான் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டங்களில் ஹார்வி மில்கள் மூடப்பட்டபோது மக்களுக்கு ஏற்பட்டது. சென்னையில் பின்னி மில்ல், ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் பாதிப்புகளும், கோவை, திருப்பூர் பகுதிகளில் மில்கள் மூடப்பட்டபோதும் ஏற்பட்ட காயங்களின் வடுக்கள் மக்களிடம் இன்னும் மாறவில்லை.

புதிய தொழிற்சாலைகள் தொடங்க மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இப்போது சில தொழிற்சாலைகள் மூடப்படுவது பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கே பெருமை அளித்துக்கொண்டிருந்தது நோக்கியா செல்போன் தொழிற்சாலை. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்த தொழிற்சாலை ஒரு வெளிநாட்டு கம்பெனியாகும். 2006–ம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு ஒரு கோடியே 40 லட்சம் செல்போன்கள் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டது.

இங்கு தயாரிக்கப்பட்ட செல்போன்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கடும் கிராக்கி இருந்தது. இந்த சூழ்நிலையில், 2013–ம் ஆண்டு வருமான வரித்துறை ரூ.3,500 கோடி கட்ட அனுப்பிய நோட்டீசு, தொடர்ந்து தமிழக அரசின் வணிக வரித்துறை ரூ.2,400 கோடிக்கு அனுப்பிய நோட்டீசால் வழக்கு தொடர்ந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம், நோக்கியா நிறுவனத்தை வாங்கியும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த தொழிற்சாலையை வாங்க முடியாத நிலையில், இந்த தொழிற்சாலையை காண்டிராக்ட் உற்பத்தியாளர்கள் என்று போட்டுள்ள ஒப்பந்தத்தையும் ரத்து செய்துவிட்டது.

எனவே, வருகிற நவம்பர் மாதம் 1–ந் தேதி முதல் உற்பத்தியை நிறுத்திவிடப்போவதாக அறிவித்துவிட்டது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஏற்கனவே வேலை இழந்துவிட்ட நிலையில், இன்னும் மிச்சம் மீதி உள்ளவர்களும் வேலை இழக்கும் அபாயம் இருக்கிறது. இதுபோல, கடந்த 50 ஆண்டுகளாக கைக்கடிகார உற்பத்தியில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த
பெங்களூர் எச்.எம்.டி. நிறுவனம் மூடப்படப்போகிறது.

மேலும் நாப்தாவை மூலப்பொருளாக வைத்து யூரியா தயாரிக்கும் தொழிலுக்கு கொடுக்கப்பட்ட மானியத்தை மத்திய அரசாங்கம் நிறுத்திவிட்டதால், சென்னை உரத்தொழிற்சாலை, மங்களூர் உரத்தொழிற்சாலை, ஸ்பிக் நிறுவனம் தங்களுடைய யூரியா உற்பத்தி தொழிற்சாலைகளை மூடிவிட்டன. பொதுவாக தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையைத்தடுக்க, மத்திய–மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுபோன்ற தொழிற்சாலைகள் மூடப்படுவதால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது, வேறு எங்கும் வேலைவாய்ப்புகளை எளிதாக பெறும் வகையில் தொழிலாளர்களும் பலதரப்பட்ட திறன்களை தங்களிடம் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளவேண்டும். அதற்கு எடுத்துக்காட்டு யாகூ நிறுவனத்தில் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மற்ற நிறுவனங்கள் போட்டிப்போட்டு வேலைவாய்ப்பு அளித்ததுதான்.

நன்றி-தினத்தந்தி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக