Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் !
2 posters
Page 1 of 1
கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் !
கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் : விலை ரூ.40 லட்சம் என்பதால் வாடகைக்கு பயன்படுத்த முடிவு!
சென்னை: மெரீனா, எலியட்ஸ் கடற்கரை மணல் பரப்புகளை சுத்தப்படுத்த, அமெரிக்க நிறுவனத்திடம் புதிய இயந்திரங்களை வாங்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. விரைவில் சோதனை அடிப்படையில் கடற்கரையை சுத்தப்படுத்தும் முயற்சியும் நடைபெற உள்ளது.
மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகளில் குவியும் குப்பையை அகற்ற, தற்போது மணல் சலிக்கும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
ரூ. 20 லட்சம் போச்சு
குறைந்த திறன் கொண்ட, (400 எச்.டி.,) இரண்டு இயந்திரங்கள், மாநகராட்சியில் உள்ளன. 2010ம் ஆண்டு, 20 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட இயந்திரம், தற்போது பழுதடைந்து ஓரம் கட்டப்பட்டுள்ளது. அதே ஆண்டு, 30 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றொரு இயந்திரம் பயன்பாட்டில் உள்ளது.
ஆனால், இந்த ஒரு இயந்திரத்தை வைத்து, ஒட்டுமொத்த கடற்கரை மணல் பரப்புகளையும் சுத்தப்படுத்த முடியவில்லை. அதனால், அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து நவீன இயந்திரங்களை கொள்முதல் செய்ய, மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் தலைமையில், நேற்று அமெரிக்க நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விளக்கம்
இதில், தங்கள் நிறுவனத்தின் இயந்திரம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் கடற்கரையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து வீடியோ மூலம், நிறுவன பிரதிநிதிகள் விளக்கினர். அதை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர், சென்னை கடற்கரையில், நவீன இயந்திரங்கள் மூலம் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை, அந்த நிறுவனம் மூலமே சோதனை ஓட்டம் மூலம் செய்து காண்பிக்க கோரினார். இதற்கு ஒப்புக் கொண்ட அந்த நிறுவனம், விரைவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை, தங்கள் இயந்திரம் மூலம் மேற்கொள்ள உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அமெரிக்க நிறுவன இயந்திரங்கள் அதிக திறன் (600 எச்.டி.,) கொண்டவை. இந்தியாவில் மும்பை, டில்லி, சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு, இந்த இயந்திரங்களை அந்நிறுவனம் வழங்க உள்ளது. இதன் விலை 40 லட்சம் ரூபாய்.சுத்தமாகும் ஒரு மணிநேரத்திற்கு மூன்று ஹெக்டேர் பரப்பளவிற்கு இயந்திரம் மணல் பரப்பில் உள்ள குப்பையை அகற்றும். மணல் பரப்பு தெளிவாக இருக்கும்.
சென்னை மாநகராட்சியில் வாடகை அடிப்படையில் இந்த இயந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனமே இயந்திரத்தை இயக்கி, பராமரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது. மேலிட நிர்வாகிகளிடம் பேசி முடிவு தெரிவித்த பிறகு, கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகள் முறையாக துவங்கும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
கடைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?
கடற்கரையில் குப்பை அதிகரிக்க, அங்கு அதிகரிக்கும் கடைகள் முக்கிய காரணம். மெரீனாவில் கடைகளை முறைப்படுத்த நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியும், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் மவுனம் காப்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், 1,300 என இருந்த கடைகள், தற்போது, 2,500 ஆக அதிகரித்துள்ளது. எலியட்ஸ் கடற்கரை மணல் பரப்பிலும் ஆங்காங்கே நுாற்றுக்கும் மேற்பட்ட புதிய கடைகள் முளைத்துள்ளன. புதிய கடைகள் உருவாவதை தடுக்காமல், மாநகராட்சி கடற்கரை மணல் பரப்புக்களை சுத்தப்படுத்த முயல்வது தோல்வியில் தான் முடியும் என்று, கடற்கரை பாதுகாப்பு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமலர்
சென்னை: மெரீனா, எலியட்ஸ் கடற்கரை மணல் பரப்புகளை சுத்தப்படுத்த, அமெரிக்க நிறுவனத்திடம் புதிய இயந்திரங்களை வாங்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. விரைவில் சோதனை அடிப்படையில் கடற்கரையை சுத்தப்படுத்தும் முயற்சியும் நடைபெற உள்ளது.
மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகளில் குவியும் குப்பையை அகற்ற, தற்போது மணல் சலிக்கும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
ரூ. 20 லட்சம் போச்சு
குறைந்த திறன் கொண்ட, (400 எச்.டி.,) இரண்டு இயந்திரங்கள், மாநகராட்சியில் உள்ளன. 2010ம் ஆண்டு, 20 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட இயந்திரம், தற்போது பழுதடைந்து ஓரம் கட்டப்பட்டுள்ளது. அதே ஆண்டு, 30 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றொரு இயந்திரம் பயன்பாட்டில் உள்ளது.
ஆனால், இந்த ஒரு இயந்திரத்தை வைத்து, ஒட்டுமொத்த கடற்கரை மணல் பரப்புகளையும் சுத்தப்படுத்த முடியவில்லை. அதனால், அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து நவீன இயந்திரங்களை கொள்முதல் செய்ய, மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் தலைமையில், நேற்று அமெரிக்க நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விளக்கம்
இதில், தங்கள் நிறுவனத்தின் இயந்திரம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் கடற்கரையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து வீடியோ மூலம், நிறுவன பிரதிநிதிகள் விளக்கினர். அதை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர், சென்னை கடற்கரையில், நவீன இயந்திரங்கள் மூலம் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை, அந்த நிறுவனம் மூலமே சோதனை ஓட்டம் மூலம் செய்து காண்பிக்க கோரினார். இதற்கு ஒப்புக் கொண்ட அந்த நிறுவனம், விரைவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை, தங்கள் இயந்திரம் மூலம் மேற்கொள்ள உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அமெரிக்க நிறுவன இயந்திரங்கள் அதிக திறன் (600 எச்.டி.,) கொண்டவை. இந்தியாவில் மும்பை, டில்லி, சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு, இந்த இயந்திரங்களை அந்நிறுவனம் வழங்க உள்ளது. இதன் விலை 40 லட்சம் ரூபாய்.சுத்தமாகும் ஒரு மணிநேரத்திற்கு மூன்று ஹெக்டேர் பரப்பளவிற்கு இயந்திரம் மணல் பரப்பில் உள்ள குப்பையை அகற்றும். மணல் பரப்பு தெளிவாக இருக்கும்.
சென்னை மாநகராட்சியில் வாடகை அடிப்படையில் இந்த இயந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனமே இயந்திரத்தை இயக்கி, பராமரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது. மேலிட நிர்வாகிகளிடம் பேசி முடிவு தெரிவித்த பிறகு, கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகள் முறையாக துவங்கும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
கடைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?
கடற்கரையில் குப்பை அதிகரிக்க, அங்கு அதிகரிக்கும் கடைகள் முக்கிய காரணம். மெரீனாவில் கடைகளை முறைப்படுத்த நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியும், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் மவுனம் காப்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், 1,300 என இருந்த கடைகள், தற்போது, 2,500 ஆக அதிகரித்துள்ளது. எலியட்ஸ் கடற்கரை மணல் பரப்பிலும் ஆங்காங்கே நுாற்றுக்கும் மேற்பட்ட புதிய கடைகள் முளைத்துள்ளன. புதிய கடைகள் உருவாவதை தடுக்காமல், மாநகராட்சி கடற்கரை மணல் பரப்புக்களை சுத்தப்படுத்த முயல்வது தோல்வியில் தான் முடியும் என்று, கடற்கரை பாதுகாப்பு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் !
//குறைந்த திறன் கொண்ட, (400 எச்.டி.,) இரண்டு இயந்திரங்கள், மாநகராட்சியில் உள்ளன. 2010ம் ஆண்டு, 20 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட இயந்திரம், தற்போது பழுதடைந்து ஓரம் கட்டப்பட்டுள்ளது. //
அதை வாடகைக்கு வாங்கி பயன் படுத்துவதை விட இதை சரி செய்யலாமே?......................ஒ....இப்போ புதுசாக கமிழன் கிடைக்காது என்பதால்.....................அதை கிடப்பில் போட்டு விட்டு புதுசு வாங்கறாங்களா ?????????????/
அதை வாடகைக்கு வாங்கி பயன் படுத்துவதை விட இதை சரி செய்யலாமே?......................ஒ....இப்போ புதுசாக கமிழன் கிடைக்காது என்பதால்.....................அதை கிடப்பில் போட்டு விட்டு புதுசு வாங்கறாங்களா ?????????????/
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் !
புதிய கடைகள் உருவாவதை தடுக்காமல், மாநகராட்சி கடற்கரை மணல் பரப்புக்களை சுத்தப்படுத்த முயல்வது தோல்வியில் தான் முடியும் என்று, கடற்கரை பாதுகாப்பு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமலர் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1095100
முதலில் கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுங்கள் ...
பின்பு தூய்மை நடவவடிக்கையை செய்யலாம்...
தினமலர் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1095100
முதலில் கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுங்கள் ...
பின்பு தூய்மை நடவவடிக்கையை செய்யலாம்...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Similar topics
» கடற்கரையை வரையமுயலும் வரிகள்
» 'யூ' டர்ன் அடித்த கியான்ட் புயல்: ஆந்திர கடற்கரையை தாக்கும்
» மெரினா கடற்கரையை மக்களுக்காக திறப்பதில் தாமதம் ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
» பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன
» இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம்
» 'யூ' டர்ன் அடித்த கியான்ட் புயல்: ஆந்திர கடற்கரையை தாக்கும்
» மெரினா கடற்கரையை மக்களுக்காக திறப்பதில் தாமதம் ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
» பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன
» இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|