Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் !
2 posters
Page 1 of 1
கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் !
கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் : விலை ரூ.40 லட்சம் என்பதால் வாடகைக்கு பயன்படுத்த முடிவு!
![கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் ! TctQeycsSIW4dnzammZQ+Tamil_News_large_1089073](https://www.filepicker.io/api/file/TctQeycsSIW4dnzammZQ+Tamil_News_large_1089073.jpg)
சென்னை: மெரீனா, எலியட்ஸ் கடற்கரை மணல் பரப்புகளை சுத்தப்படுத்த, அமெரிக்க நிறுவனத்திடம் புதிய இயந்திரங்களை வாங்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. விரைவில் சோதனை அடிப்படையில் கடற்கரையை சுத்தப்படுத்தும் முயற்சியும் நடைபெற உள்ளது.
மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகளில் குவியும் குப்பையை அகற்ற, தற்போது மணல் சலிக்கும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
ரூ. 20 லட்சம் போச்சு
குறைந்த திறன் கொண்ட, (400 எச்.டி.,) இரண்டு இயந்திரங்கள், மாநகராட்சியில் உள்ளன. 2010ம் ஆண்டு, 20 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட இயந்திரம், தற்போது பழுதடைந்து ஓரம் கட்டப்பட்டுள்ளது. அதே ஆண்டு, 30 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றொரு இயந்திரம் பயன்பாட்டில் உள்ளது.
ஆனால், இந்த ஒரு இயந்திரத்தை வைத்து, ஒட்டுமொத்த கடற்கரை மணல் பரப்புகளையும் சுத்தப்படுத்த முடியவில்லை. அதனால், அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து நவீன இயந்திரங்களை கொள்முதல் செய்ய, மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் தலைமையில், நேற்று அமெரிக்க நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விளக்கம்
இதில், தங்கள் நிறுவனத்தின் இயந்திரம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் கடற்கரையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து வீடியோ மூலம், நிறுவன பிரதிநிதிகள் விளக்கினர். அதை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர், சென்னை கடற்கரையில், நவீன இயந்திரங்கள் மூலம் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை, அந்த நிறுவனம் மூலமே சோதனை ஓட்டம் மூலம் செய்து காண்பிக்க கோரினார். இதற்கு ஒப்புக் கொண்ட அந்த நிறுவனம், விரைவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை, தங்கள் இயந்திரம் மூலம் மேற்கொள்ள உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அமெரிக்க நிறுவன இயந்திரங்கள் அதிக திறன் (600 எச்.டி.,) கொண்டவை. இந்தியாவில் மும்பை, டில்லி, சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு, இந்த இயந்திரங்களை அந்நிறுவனம் வழங்க உள்ளது. இதன் விலை 40 லட்சம் ரூபாய்.சுத்தமாகும் ஒரு மணிநேரத்திற்கு மூன்று ஹெக்டேர் பரப்பளவிற்கு இயந்திரம் மணல் பரப்பில் உள்ள குப்பையை அகற்றும். மணல் பரப்பு தெளிவாக இருக்கும்.
சென்னை மாநகராட்சியில் வாடகை அடிப்படையில் இந்த இயந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனமே இயந்திரத்தை இயக்கி, பராமரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது. மேலிட நிர்வாகிகளிடம் பேசி முடிவு தெரிவித்த பிறகு, கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகள் முறையாக துவங்கும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
கடைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?
கடற்கரையில் குப்பை அதிகரிக்க, அங்கு அதிகரிக்கும் கடைகள் முக்கிய காரணம். மெரீனாவில் கடைகளை முறைப்படுத்த நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியும், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் மவுனம் காப்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், 1,300 என இருந்த கடைகள், தற்போது, 2,500 ஆக அதிகரித்துள்ளது. எலியட்ஸ் கடற்கரை மணல் பரப்பிலும் ஆங்காங்கே நுாற்றுக்கும் மேற்பட்ட புதிய கடைகள் முளைத்துள்ளன. புதிய கடைகள் உருவாவதை தடுக்காமல், மாநகராட்சி கடற்கரை மணல் பரப்புக்களை சுத்தப்படுத்த முயல்வது தோல்வியில் தான் முடியும் என்று, கடற்கரை பாதுகாப்பு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமலர்
![கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் ! TctQeycsSIW4dnzammZQ+Tamil_News_large_1089073](https://www.filepicker.io/api/file/TctQeycsSIW4dnzammZQ+Tamil_News_large_1089073.jpg)
சென்னை: மெரீனா, எலியட்ஸ் கடற்கரை மணல் பரப்புகளை சுத்தப்படுத்த, அமெரிக்க நிறுவனத்திடம் புதிய இயந்திரங்களை வாங்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. விரைவில் சோதனை அடிப்படையில் கடற்கரையை சுத்தப்படுத்தும் முயற்சியும் நடைபெற உள்ளது.
மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகளில் குவியும் குப்பையை அகற்ற, தற்போது மணல் சலிக்கும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
ரூ. 20 லட்சம் போச்சு
குறைந்த திறன் கொண்ட, (400 எச்.டி.,) இரண்டு இயந்திரங்கள், மாநகராட்சியில் உள்ளன. 2010ம் ஆண்டு, 20 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட இயந்திரம், தற்போது பழுதடைந்து ஓரம் கட்டப்பட்டுள்ளது. அதே ஆண்டு, 30 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றொரு இயந்திரம் பயன்பாட்டில் உள்ளது.
ஆனால், இந்த ஒரு இயந்திரத்தை வைத்து, ஒட்டுமொத்த கடற்கரை மணல் பரப்புகளையும் சுத்தப்படுத்த முடியவில்லை. அதனால், அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து நவீன இயந்திரங்களை கொள்முதல் செய்ய, மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் தலைமையில், நேற்று அமெரிக்க நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விளக்கம்
இதில், தங்கள் நிறுவனத்தின் இயந்திரம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் கடற்கரையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து வீடியோ மூலம், நிறுவன பிரதிநிதிகள் விளக்கினர். அதை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர், சென்னை கடற்கரையில், நவீன இயந்திரங்கள் மூலம் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை, அந்த நிறுவனம் மூலமே சோதனை ஓட்டம் மூலம் செய்து காண்பிக்க கோரினார். இதற்கு ஒப்புக் கொண்ட அந்த நிறுவனம், விரைவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை, தங்கள் இயந்திரம் மூலம் மேற்கொள்ள உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அமெரிக்க நிறுவன இயந்திரங்கள் அதிக திறன் (600 எச்.டி.,) கொண்டவை. இந்தியாவில் மும்பை, டில்லி, சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு, இந்த இயந்திரங்களை அந்நிறுவனம் வழங்க உள்ளது. இதன் விலை 40 லட்சம் ரூபாய்.சுத்தமாகும் ஒரு மணிநேரத்திற்கு மூன்று ஹெக்டேர் பரப்பளவிற்கு இயந்திரம் மணல் பரப்பில் உள்ள குப்பையை அகற்றும். மணல் பரப்பு தெளிவாக இருக்கும்.
சென்னை மாநகராட்சியில் வாடகை அடிப்படையில் இந்த இயந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனமே இயந்திரத்தை இயக்கி, பராமரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது. மேலிட நிர்வாகிகளிடம் பேசி முடிவு தெரிவித்த பிறகு, கடற்கரை சுத்தப்படுத்தும் பணிகள் முறையாக துவங்கும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
கடைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?
கடற்கரையில் குப்பை அதிகரிக்க, அங்கு அதிகரிக்கும் கடைகள் முக்கிய காரணம். மெரீனாவில் கடைகளை முறைப்படுத்த நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியும், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் மவுனம் காப்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், 1,300 என இருந்த கடைகள், தற்போது, 2,500 ஆக அதிகரித்துள்ளது. எலியட்ஸ் கடற்கரை மணல் பரப்பிலும் ஆங்காங்கே நுாற்றுக்கும் மேற்பட்ட புதிய கடைகள் முளைத்துள்ளன. புதிய கடைகள் உருவாவதை தடுக்காமல், மாநகராட்சி கடற்கரை மணல் பரப்புக்களை சுத்தப்படுத்த முயல்வது தோல்வியில் தான் முடியும் என்று, கடற்கரை பாதுகாப்பு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் !
//குறைந்த திறன் கொண்ட, (400 எச்.டி.,) இரண்டு இயந்திரங்கள், மாநகராட்சியில் உள்ளன. 2010ம் ஆண்டு, 20 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட இயந்திரம், தற்போது பழுதடைந்து ஓரம் கட்டப்பட்டுள்ளது. //
அதை வாடகைக்கு வாங்கி பயன் படுத்துவதை விட இதை சரி செய்யலாமே?......................ஒ....இப்போ புதுசாக கமிழன் கிடைக்காது என்பதால்.....................அதை கிடப்பில் போட்டு விட்டு புதுசு வாங்கறாங்களா ?????????????/
அதை வாடகைக்கு வாங்கி பயன் படுத்துவதை விட இதை சரி செய்யலாமே?......................ஒ....இப்போ புதுசாக கமிழன் கிடைக்காது என்பதால்.....................அதை கிடப்பில் போட்டு விட்டு புதுசு வாங்கறாங்களா ?????????????/
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் !
புதிய கடைகள் உருவாவதை தடுக்காமல், மாநகராட்சி கடற்கரை மணல் பரப்புக்களை சுத்தப்படுத்த முயல்வது தோல்வியில் தான் முடியும் என்று, கடற்கரை பாதுகாப்பு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமலர் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1095100
முதலில் கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுங்கள் ...
பின்பு தூய்மை நடவவடிக்கையை செய்யலாம்...
தினமலர் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1095100
முதலில் கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுங்கள் ...
பின்பு தூய்மை நடவவடிக்கையை செய்யலாம்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கடற்கரையை வரையமுயலும் வரிகள்
» மெரினா கடற்கரையை மக்களுக்காக திறப்பதில் தாமதம் ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
» 'யூ' டர்ன் அடித்த கியான்ட் புயல்: ஆந்திர கடற்கரையை தாக்கும்
» பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன
» இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம்
» மெரினா கடற்கரையை மக்களுக்காக திறப்பதில் தாமதம் ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
» 'யூ' டர்ன் அடித்த கியான்ட் புயல்: ஆந்திர கடற்கரையை தாக்கும்
» பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன
» இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|