புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
62 Posts - 39%
heezulia
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
6 Posts - 4%
prajai
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
6 Posts - 4%
Raji@123
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
4 Posts - 3%
Guna.D
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
3 Posts - 2%
mruthun
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
3 Posts - 2%
Saravananj
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
21 Posts - 5%
prajai
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
8 Posts - 2%
Guna.D
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
7 Posts - 2%
mruthun
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_m10குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது.


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2014 11:14 pm

குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. 10670153_750253595047740_8270139279195222019_n
வெள்ளிக்கிழமை காலை. அறிவொளி நகர் பேருந்து நிறுத்தம். அருகமை அம்மன் கோயில் காற்றலைகளில் கானமழை பொழிந்துகொண்டிருந்தது. மாணவர்களும் மாதச் சம்பளக்காரர்களும் சில மாடுகளுமாகப் பேருந்துக்காகக் காத்திருந்தோம். எல்.ஆர் ஈஸ்வரியையும் மீறிய வலுத்த பெண் குரல் ஒன்று பச்சை, மஞ்சள், ஊதா நிற வார்த்தைகளில் திருப்பள்ளியெழுச்சி பாடத் தொடங்கியது. குரல் வந்த திசையில் ஒரு பொறுப் புள்ள ‘குடி’மகனுக்கு இடியுடன் கூடிய மழைபோல வசையுடன் கூடிய அடிகள் அன்னாரது இல்லத்தரசியால் வழங்கப் பட்டுக்கொண்டிருந்தன.

வசைகளின் தலைநகராம் நெல்லைச் சீமையைச் சேர்ந்த எனக்கே பல வார்த்தைகள் புதிதாக இருந்தன. தமிழில் இத்தனை புதிய கெட்ட வார்த் தைகள் உருவாகியிருப்பதை நினைத்து ஆச்சரியம் கொண்டேன். மாணவர்களுக்காக அரசாங்கம் கொடுத்த இலவச மடிக்கணினியை, குற்றம் சாட்டப்பட்ட நபர், யாருக்கும் தெரியாமல் ஒரு குவார்ட்டருக்காக விற்றுவிட்டார் என்பது வசை களினூடாகத் தெரியவந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தன் மகள் நான்கு கிலோமீட்டர் தூரமுள்ள கலைக்கல்லூரிக்குச் சென்றுவரப் பயன்படுத்திய சைக்கிளை (அதுவும் தமிழக அரசு கொடுத்ததுதான்) விற்றுக் குடித்த சாதனையைச் செய்தவர் இவரென் பதும் தெரியவந்தது.

வெள்ளிக்கிழமை மாலை. வின்சென்ட் சாலை சிக்னல்...

பச்சை விளக்குக்காகக் காத்திருந்தபோது கண்ட காட்சி இது. மூடிக்கிடந்த கடை வாசலில் ஒருவர் தன்னிலை மறந்து கிடக்கிறார். அவரை நெருங்கிய ஒருவர் விழுந்து கிடந்தவரின் சட்டைப் பைக்குள் கையை விட்டு, உள்ளே இருந்தவற்றை வெளியே எடுக்கிறார். ஒரு செல்பேசி, ரசீதுகள், சில ரூபாய் தாள்கள். செல்பேசியையும் பணத் தையும் எடுத்துக்கொண்டு ரசீதை அவரது முகத் திலேயே எறிந்துவிட்டு சாவகாசமாகக் கிளம்பி விட்டார். பட்டப்பகலில் நடந்த இந்தப் பகல் கொள்ளையை மொத்த சிக்னலும் பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது. மேற்படி, நபர் முழு நேரத் தொழிலாக இதைச் செய்யும் பட்சத்தில், நாளொன்றுக்குப் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். மாதக் கடைசியில் எனக்கே இப்படிக் கிளம்பிவிடலாமா என்றிருக்கிறது. மூன்று பச்சை போர்டு கடைகளுக்குப் போனால் போதும். ஒரு கடை வாசலில் சராசரியாக நான்கு பேர் மண்ணாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். மிஞ்சிய வரைக்கும் லாபம். ரொம்ப தேவை என்றால் மத்தியப் பேருந்து நிலையம் போகலாம். அங்கே ‘காவல் துறை நமது நண்பன்’ எனும் நம்பிக்கையில் நாற்பது பேராவது கிடக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை இரவு. உக்கடம் பேருந்து நிலையம்...

பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என் வீட்டுக்குச் செல்ல நான் தெரிவுசெய்திருக்கும் சாலையையொட்டி 6 சோமபானக் கடைகள் இருக் கின்றன. அவ்வளவுதானா என வாசகர்கள் கேட்பது புரிகிறது. வீடு திரும்பும்போது கண்ணில் விழும் மழைப் பூச்சிகளைத் தவிர்க்கத் தலைக்கவசம் அணிந்து தப்பித்துக்கொள்கிறேன். குறுக்கே விழும் குடிமகன்களிடம் என்னால் தப்பிக்கவே முடிவதில்லை. உக்கடம் பேருந்துநிலையப் பின்புற வாசலைக் கடக்கும்போது எவ்வளவு நிதானித்தும் வளைத்தும் திருப்பியும்கூட ஒருவர் குறுக்கே விழுந்துவிட்டார். தடுமாறி எழுந்து நின்று, பல குத்துகள் வாங்கிச் சரிந்த குத்துச்சண்டை வீரர் தலையை உயர்த்துவது போலத் தலையை உயர்த்திப் பழரச மணம் கமழும் வாயால் “குடிச்சிருக்கீயா… போதையில வண்டி ஓட்டற டிரங்கன் மங்கீ…' என வாழ்த்தினார்.

வெள்ளிழமை நள்ளிரவு...

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த என் குடும்பத்தை எழுப்பியது ஒரு செல்பேசி செய்தி! தனது அலுவலகத்துக்கு எதிரேயுள்ள கடையில் பழம் வாங்கச் சென்ற என் குடும்ப நண்பரை மரண வேகத்தில் வந்த பைக் மோதியது. மோதியது கல்லூரி மாணவன். தனக்கு முன்னால் முழு போதையில் காரை ஓட்டிச்சென்ற நண்பர்களைத் துரத்தி வந்திருக்கிறான். இவனும் முழு போதை. நண்பர் சம்பவ இடத்திலேயே மரணித்துவிட்டார். பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் நண்பரது மனைவியும் பிள்ளைகளும் மார்பில் அடித்துக்கொண்டு கதறியது இன்னமும் என் காதில் ஒலிக்கிறது. முப்பதாண்டு கால இல்லறத்தை முப்பது நொடிகளுக்குள் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது போதை.

மண்ணியல் நிபுணர்கள்

தமிழ்நாட்டுக்குப் புதிதாக வரக்கூடியவர்களுக்கு இயல்பாக ஏழக்கூடிய சந்தேகங்கள் என சில உருவாகியுள்ளன. ‘பகலில் எதிரி நாட்டு விமானம் ஏதும் வந்து குண்டு வீசிச் சென்றதா? பலர் வீதிகளில் விழுந்து கிடக்கிறார்களே’ என்பது அதில் பிரதானமான ஒன்று. என் ஆந்திர நண்பர், “தமிழர்கள் புதிய வகை நடனமொன்றை வீதியில் ஆடியபடியே செல்கிறார்கள்” என்கிறார். “நிறைய்ய மண்ணியல் நிபுணர்கள் உண்டே உங்களூரில். நிலத்தில் குப்புறக் கிடந்து மண்ணை முகர்ந்துகொண்டே இருப்பார் களே” என்கிறார் இன்னொரு வெளிமாநில நண்பர் கிண்டலாக.

இன்னொரு ரியோ டி ஜெனிரோ

உலகில் குடிவெறியர்கள் மலிந்த நகரங்களான ரியோ டி ஜெனிரோ, பிரேசிலியா, மெக்ஸிகோ நகரங்களைப் போலத் தமிழகமும் மாறி எவ்வளவோ நாட்களாகிவிட்டன. தனிநபர் மது நுகர்வுப் புள்ளிவிவரங்களை ஐ.நா. சர்வதேசச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுவருகிறது. தற்சமயம் நாடுகள் அளவில் நடைபெறும் இந்த ஆய்வு, மாநில அளவில் நிகழ்ந்தால் தமிழகம் நிச்சயம் ரியோ டி ஜெனிரோவைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.

விளிம்பு நிலை மக்களில் பெரும்பான்மையான ஆடவர்கள் இன்று எந்த வேலையையும் செய்ய லாயக்கற்ற குடிநோயாளிகளாக மாற்றப்பட்டுவிட்டனர். குடும்பத்துக்கும், கணவன் குடிப்பதற்கும் சேர்த்துச் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்துக்குப் பெண்கள் தள்ளப்பட்டுப் பல நாட்களாயிற்று. குடிவெறியினால் நிகழும் பாலியல் குற்றங்கள் தனி அத்தியாயம் எனில், குடிநோய்க்கு ஆளாகி, தாம்பத்தியத் தகுதியை இழந்த ஆண்களால் குடும்பங்களில் பெருகிவரும் சமூகப் பிரச்சினைகளையும் கேள்விப்படுகிறோம். நம்மை ஆள்வோரின் கண்களுக்குத் தமிழ் நிலத்தின் இந்தக் காட்சிகள் தட்டுப்படுகின்றனவா என்பதுதான் என் கேள்வி. மன்னராட்சியின் எல்லா பந்தாக்களையும் ஆள்வோர் அப்படியே பின்பற்றுகிறார்கள். படைபரி வாரங்கள், தோரணங்கள், கட்டியங்கள், ஒற்றறிந்து சொல்ல உளவுத் துறை, கண்ணசைவுக்குக் காத்திருக்கும் அமைச்சர் குழாம், மாநாடுகளில் மணிமகுடம் சூட்டி வீரவாளும் செங்கோலும்கூட வழங்கப்படுகிறது. ஏன், நம் பழந்தமிழ் மன்னர்களைப் போல இவர்கள் மாறுவேடம் பூண்டு நகர்வலம் வரக் கூடாது? ஒரேயொரு நாள், ஒரேயொரு இரவு இதைச் செய்தாலே, தமிழகம் குடிநோயாளிகளின் கூடாரமாக மாறியிருப்பதைத் தெரிந்துகொள்ளலாமே.

உண்மையில் இன்று தமிழர்க்குத் தேவை ‘குடிநோயாளிகள் மறுவாழ்வு மைய’ங்களே. தனியார் மையங்கள் நிரம்பிவழிகின்றன. குடல் வெந்துபோனவர்களுக்குச் சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லை. ‘வெள்ளை யானை’ நாவலில் ஜெயமோகன் சித்தரிக்கும் தாது வருஷத்துப் பஞ்சக் காட்சிகளைப் போல மருத்துவமனைகள் காட்சியளிக்கின்றன.

இந்தப் பாழ்நிலத்தின் புறக்காட்சிகளைக் காண்கிற சம காலத்தவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களின் நகரச் சித்தரிப்புகளைச் சுகமான பகற்கனவு என நினைத்துக்கொள்வார்கள் இல்லையா?!

செல்வேந்திரன் @ தி இந்து



குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 12, 2014 11:19 pm

அந்த பெருமையை ஈட்டித் தந்த அம்மணியை உள்ள வெச்சுட்டீங்களே - இது அடுக்குமா?




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 12, 2014 11:28 pm

சோகம்சோகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 13, 2014 5:44 am

கள் சாராயக்கடைகளை முதன் முதலில் 1974 ல் ஆரம்பித்தவர்
கருணாநிதி....
-
அரசே ஏலம் நடத்தி வருமான் ஈட்டியது
-
அவர் பெயரை இருட்டடிப்பு செய்து அவரது
சாதனையை மறைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்...!
-

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 7:42 am

ayyasamy ram wrote:கள் சாராயக்கடைகளை முதன் முதலில் 1974 ல் ஆரம்பித்தவர்
கருணாநிதி....
-
அரசே ஏலம் நடத்தி வருமான் ஈட்டியது
-
அவர் பெயரை இருட்டடிப்பு செய்து அவரது
சாதனையை மறைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1095694

ஆமாம்..ஆமாம்....சாராயக்கடைகள் திறப்பதிலும்..ஊழல் செய்வதிலும் அம்மாவுக்கும் அய்யாவுக்கும் எப்போதும் யார் யாரை மிஞ்சுவது என்று போட்டிதான்...மக்களுக்கு நல்லது செய்யத்தான் ஒண்ணும் தோணாது...அய்யாவை சொந்த மக்களுக்கு நன்மை செய்வதில் அடித்துக்கொள்ள முடியாது.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 13, 2014 10:33 am

தமிழ்நேசன்1981 wrote:
ayyasamy ram wrote:கள் சாராயக்கடைகளை முதன் முதலில் 1974 ல் ஆரம்பித்தவர்
கருணாநிதி....
-
அரசே ஏலம் நடத்தி வருமான் ஈட்டியது
-
அவர் பெயரை இருட்டடிப்பு செய்து அவரது
சாதனையை மறைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1095694

ஆமாம்..ஆமாம்....சாராயக்கடைகள் திறப்பதிலும்..ஊழல் செய்வதிலும் அம்மாவுக்கும் அய்யாவுக்கும் எப்போதும் யார் யாரை மிஞ்சுவது என்று போட்டிதான்...மக்களுக்கு நல்லது செய்யத்தான் ஒண்ணும் தோணாது...அய்யாவை சொந்த மக்களுக்கு நன்மை செய்வதில் அடித்துக்கொள்ள முடியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1095717

தமிழில் மக்கள் என்ற சொல்லுக்கு தான் பெற்ற பிள்ளைகள் என்ற பொருளும் உண்டு, அதைத் தானே சொல்லுறீங்க ...ஆமாம் அதில் அவரை யாரும் அடித்துக் கொள்ள முடியாது



சதாசிவம்
குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 13, 2014 10:44 am

அதில் என்ன சந்தேகம் அதே தான் அத்தே தான் புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 13, 2014 11:02 am

அழுகை அழுகை அழுகை

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Oct 13, 2014 11:12 am

சதாசிவம் wrote:
தமிழ்நேசன்1981 wrote:
ayyasamy ram wrote:கள் சாராயக்கடைகளை முதன் முதலில் 1974 ல் ஆரம்பித்தவர்
கருணாநிதி....
-
அரசே ஏலம் நடத்தி வருமான் ஈட்டியது
-
அவர் பெயரை இருட்டடிப்பு செய்து அவரது
சாதனையை மறைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1095694

ஆமாம்..ஆமாம்....சாராயக்கடைகள் திறப்பதிலும்..ஊழல் செய்வதிலும் அம்மாவுக்கும் அய்யாவுக்கும் எப்போதும் யார் யாரை மிஞ்சுவது என்று போட்டிதான்...மக்களுக்கு நல்லது செய்யத்தான் ஒண்ணும் தோணாது...அய்யாவை சொந்த மக்களுக்கு நன்மை செய்வதில் அடித்துக்கொள்ள முடியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1095717

தமிழில் மக்கள் என்ற சொல்லுக்கு தான் பெற்ற பிள்ளைகள் என்ற பொருளும் உண்டு, அதைத் தானே சொல்லுறீங்க ...ஆமாம் அதில் அவரை யாரும் அடித்துக் கொள்ள முடியாது
மேற்கோள் செய்த பதிவு: 1095783


அது சரி ஒரு சிறு திருத்தம் ..
அம்மாவுக்கும் கலைஞருக்கும் என்றால் சரி....




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது. W5td1pX3QFi1kBRhH0I3+Affection
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 13, 2014 11:17 am

ராஜா wrote:அழுகை அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1095798
நீங்க ஊர விட்டு போனதுக்கு அப்புறம் இந்த பெருமை கிடைச்சிருக்கேன்னு வருத்தப் படாதீங்க ராஜா - நம்ம நாட்டாமை இதுக்கெல்லாம் feel  aa பண்றார்




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக