Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்லைன் சதுரங்க வேட்டை!
3 posters
Page 1 of 1
ஆன்லைன் சதுரங்க வேட்டை!
மோசடிகளின் வடிவம்தான் எத்தனை எத்தனை... பல விதங்களிலும் யோசித்து எப்படிச் சொன்னால் மக்கள் நம்புவார்கள் என்று சரியாகக் கண்டுபிடித்து புதுப்புது வடிவங்களில் வருகின்றன மோசடி கும்பல்கள். அந்த வகையில் இப்போது சேர்ந்திருக்கிறது ரிசர்வ் வங்கியின் பெயரில் வரும் மோசடி மின்னஞ்சல்கள்.
இதற்கு முன்பு மின்னஞ்சல்களில் பலவிதமான மோசடிகள் நடந்துவருவதை நாம் அறிந்திருக்கலாம். வெளிநாட்டில் முடங்கியுள்ள பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர உள்ளோம். இதற்கு நீங்கள் உதவி செய்தால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இந்தப் பணத்தை பெற ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் கட்ட வேண்டும் என்று உங்களுக்கு ஆசைகாட்டி பணத்தைக் கறந்து கொண்டு பறந்து விடுவார்கள். தவிர வெளிநாட்டு லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது, அந்தப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர சில நடைமுறை வேலைகள் உள்ளன. அதற்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது அனுப்புங்கள் என்பார்கள். கொஞ்சம் பணம் கட்டினால் நிறைய பணம் கிடைக்கும் என்கிற ஆசையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் ஏராளம். இப்படி இணையதளம் வழியாக மோசடி கும்பல்கள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன.
இப்போது இந்திய ரிசர்வ் வங்கியே நேரடியாக மெயில் அனுப்புவதுபோல ஒரு மோசடி வலை பின்னல் உலவிக் கொண்டிருக்கிறது. ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அனுப்புவதுபோல வரும் இந்த மின்னஞ்சலில், வெளிநாட்டு வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் ஃபண்டுகளை எடுத்துவர வேண்டும். இந்த மெயில் பார்த்ததும் உடனடியாக ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் கட்டுங்கள் என்று அனுப்புகிறார்கள். ரிசர்வ வங்கி அடையாளம், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் புகைப்படத்துடன் வருவதால் இதை மக்கள் நம்புவதற்கு வாய்ப்புள்ளது.
இந்த வகையான மின்னஞ்சல்களின் நம்பகத்தன்மை குறித்து ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜே.சதகத்துல்லாவிடம் பேசினோம். இதுபோன்று எந்த தனிநபருக்கும் காரணம் இல்லாமல் ரிசர்வ் வங்கி மின்னஞ்சல் அனுப்பும் நடைமுறை கிடையாது. மேலும், ரிசர்வ் வங்கி இப்படி வழிகாட்டுவதும் இல்லை. எனவே, இதுவும் ஒரு மோசடி வகைதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம். இந்த மோசடி கும்பல்கள் கடந்த பல வருடங்களாகவே உலவி வருகின்றன. ரிசர்வ் வங்கி சார்பாக பல்வேறு வகையில் விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சைபர் க்ரைம் காவல்துறையை நாடலாம் என்றார்.
இந்த மெயில் விவரத்தை சென்னை சைபர் கிரைம் உதவி ஆணையர் ஜான் ரோஸிடம் எடுத்துச் சென்றோம். ‘‘ சேமிப்பதோ, முதலீடு செய்வதோ, தொழில் செய்வதோ சரியான வழியில் பணத்தைச் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்’’ என்றவர், இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் ஏமாறாமல் கவனமாக இருப்பது எப்படி என எடுத்துக் கூறினார். ‘‘ நமது அரசாங்கத்துக்குத் தெரியாமல் நடக்கும் பண பரிவர்த்தனைகள் எல்லாமே பொருளாதார குற்றமாகவே கருதப்படும்.
தவிர மின்னஞ்சல்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் நடக்கும் இதுபோன்ற மோசடிகளில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது.
மின்னஞ்சல் அனுப்பும் நபருக்கும் நமக்கும் என்ன தொடர்பு? ஏன் நமக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் வங்கிக் கணக்கு இங்குள்ளதாகவே இருந்தாலும், அந்தக் கணக்கிலிருந்து அப்படியே வேறொரு கணக்குக்கு பணத்தை ஆன்லைன் கணக்கு மூலம் மாற்றிக்கொள்வார்கள். இதுபோன்ற பல மோசடி குற்றங்களைக் கண்டுபிடித்து தண்டனைகள் வழங்கப்படுகிறது என்றாலும், நாமும் முன்னெச்சரிக்கையாக இருப்பதே நல்லது. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்கு மயங்குவது நமது பணத்துக்குத்தான் பாதகமாக முடியும். அரசாங்கம் இதுதொடர்பாக பல வகையில் விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. காவல்துறை சார்பிலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து வருகிறோம். இவற்றைக் கடைப்பிடித்தாலே ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம் என்றார்.
மோசடிகள் எந்தவகையில் வந்தாலும் மயங்கிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நமக்குமுன்
ஏமாந்தவர்களிடமிருந்து நம கற்றுக்கொள்ளும் பாடம்.
நன்றி:நாணயவிகடன்
இதற்கு முன்பு மின்னஞ்சல்களில் பலவிதமான மோசடிகள் நடந்துவருவதை நாம் அறிந்திருக்கலாம். வெளிநாட்டில் முடங்கியுள்ள பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர உள்ளோம். இதற்கு நீங்கள் உதவி செய்தால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இந்தப் பணத்தை பெற ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் கட்ட வேண்டும் என்று உங்களுக்கு ஆசைகாட்டி பணத்தைக் கறந்து கொண்டு பறந்து விடுவார்கள். தவிர வெளிநாட்டு லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது, அந்தப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர சில நடைமுறை வேலைகள் உள்ளன. அதற்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது அனுப்புங்கள் என்பார்கள். கொஞ்சம் பணம் கட்டினால் நிறைய பணம் கிடைக்கும் என்கிற ஆசையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் ஏராளம். இப்படி இணையதளம் வழியாக மோசடி கும்பல்கள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன.
இப்போது இந்திய ரிசர்வ் வங்கியே நேரடியாக மெயில் அனுப்புவதுபோல ஒரு மோசடி வலை பின்னல் உலவிக் கொண்டிருக்கிறது. ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அனுப்புவதுபோல வரும் இந்த மின்னஞ்சலில், வெளிநாட்டு வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் ஃபண்டுகளை எடுத்துவர வேண்டும். இந்த மெயில் பார்த்ததும் உடனடியாக ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் கட்டுங்கள் என்று அனுப்புகிறார்கள். ரிசர்வ வங்கி அடையாளம், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் புகைப்படத்துடன் வருவதால் இதை மக்கள் நம்புவதற்கு வாய்ப்புள்ளது.
இந்த வகையான மின்னஞ்சல்களின் நம்பகத்தன்மை குறித்து ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜே.சதகத்துல்லாவிடம் பேசினோம். இதுபோன்று எந்த தனிநபருக்கும் காரணம் இல்லாமல் ரிசர்வ் வங்கி மின்னஞ்சல் அனுப்பும் நடைமுறை கிடையாது. மேலும், ரிசர்வ் வங்கி இப்படி வழிகாட்டுவதும் இல்லை. எனவே, இதுவும் ஒரு மோசடி வகைதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம். இந்த மோசடி கும்பல்கள் கடந்த பல வருடங்களாகவே உலவி வருகின்றன. ரிசர்வ் வங்கி சார்பாக பல்வேறு வகையில் விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சைபர் க்ரைம் காவல்துறையை நாடலாம் என்றார்.
இந்த மெயில் விவரத்தை சென்னை சைபர் கிரைம் உதவி ஆணையர் ஜான் ரோஸிடம் எடுத்துச் சென்றோம். ‘‘ சேமிப்பதோ, முதலீடு செய்வதோ, தொழில் செய்வதோ சரியான வழியில் பணத்தைச் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்’’ என்றவர், இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் ஏமாறாமல் கவனமாக இருப்பது எப்படி என எடுத்துக் கூறினார். ‘‘ நமது அரசாங்கத்துக்குத் தெரியாமல் நடக்கும் பண பரிவர்த்தனைகள் எல்லாமே பொருளாதார குற்றமாகவே கருதப்படும்.
தவிர மின்னஞ்சல்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் நடக்கும் இதுபோன்ற மோசடிகளில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது.
மின்னஞ்சல் அனுப்பும் நபருக்கும் நமக்கும் என்ன தொடர்பு? ஏன் நமக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் வங்கிக் கணக்கு இங்குள்ளதாகவே இருந்தாலும், அந்தக் கணக்கிலிருந்து அப்படியே வேறொரு கணக்குக்கு பணத்தை ஆன்லைன் கணக்கு மூலம் மாற்றிக்கொள்வார்கள். இதுபோன்ற பல மோசடி குற்றங்களைக் கண்டுபிடித்து தண்டனைகள் வழங்கப்படுகிறது என்றாலும், நாமும் முன்னெச்சரிக்கையாக இருப்பதே நல்லது. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்கு மயங்குவது நமது பணத்துக்குத்தான் பாதகமாக முடியும். அரசாங்கம் இதுதொடர்பாக பல வகையில் விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. காவல்துறை சார்பிலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து வருகிறோம். இவற்றைக் கடைப்பிடித்தாலே ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம் என்றார்.
மோசடிகள் எந்தவகையில் வந்தாலும் மயங்கிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நமக்குமுன்
ஏமாந்தவர்களிடமிருந்து நம கற்றுக்கொள்ளும் பாடம்.
நன்றி:நாணயவிகடன்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: ஆன்லைன் சதுரங்க வேட்டை!
![ஆன்லைன் சதுரங்க வேட்டை! 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
நல்ல தகவலுக்கு நன்றி !!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![ஆன்லைன் சதுரங்க வேட்டை! W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சதுரங்க வேட்டை - சினிமா விமர்சனம்
» சதுரங்க வேட்டை பட பாணியில்: இரிடியம் கண்டுபிடித்து தருவதாக ரூ.8 லட்சம் மோசடி: அம்பத்தூரில் போலி விஞ்ஞானி கைது
» சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!
» சதுரங்க திறமை
» சென்னையில் சர்வ தேச சதுரங்க போட்டி
» சதுரங்க வேட்டை பட பாணியில்: இரிடியம் கண்டுபிடித்து தருவதாக ரூ.8 லட்சம் மோசடி: அம்பத்தூரில் போலி விஞ்ஞானி கைது
» சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!
» சதுரங்க திறமை
» சென்னையில் சர்வ தேச சதுரங்க போட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|