Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது
+3
ராஜா
ayyasamy ram
சிவா
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது
First topic message reminder :
எல்லையில் தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான், மோடியின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக வன்முறையில் ஈடுபடவில்லை. இதனால் எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி நிலவுகிறது.
பாகிஸ்தான் அத்துமீறல்
காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள சர்வதேச எல்லைக் கோடு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்ததத்தை மீறி இந்தியா எல்லைக்குகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வந்தது.
ஜம்மு, பூஞ்ச், சம்பா, கதுரா ஆகிய மாவட்டங்களில் உள்ள 130–க்கும் மேற்பட்ட குக்கிராமங்களையும், 60–க்கும் மேலான எல்லை பாதுகாப்பு படையின் நிலைகளையும் நோக்கி கடந்த 1–ந்தேதி முதல் 8–ந்தேதி வரை தானியங்கி ஆயுதங்களையும், சிறிய மோர்ட்டார் ரக பீரங்கிகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியது. சுமார் 35 தடவை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இப்படி தாக்குதலை மேற்கொண்டது.
32 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்
பாகிஸ்தான் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 9 பேர் பலியானார்கள். எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உள்பட 90–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர். மேலும், எல்லையோரம் இருந்த 113 குக்கிராமங்களில் இருந்து 32 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது. எனினும், முதலில் அடக்கி வாசித்து வந்த நமது ராணுவம், ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக்கின் உத்தரவைத் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து கடந்த 6, 7–ந்தேதிகளில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நடத்திய அதிரடி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50–க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் இரு தரப்புக்கும் எல்லையில் கடும் சண்டை நீடித்து வந்தது.
தலைவர்கள் எச்சரிக்கை
இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்றுமுன்தினம், ‘‘எல்லையில் பாகிஸ்தான் வாலாட்டினால் இனியும் இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அதற்கு கடுமையான விலையை பாகிஸ்தான் கொடுக்கவேண்டி இருக்கும்’’ என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த எச்சரிக்கைக்கு பின்பு, பாகிஸ்தான் படிப்படியாக தாக்குதலை நிறுத்திக் கொண்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சர்வதேச எல்லையில் துப்பாக்கிச் சத்தமோ, பீரங்கி குண்டுகளின் சத்தமோ கேட்கவில்லை. குறிப்பாக ஜம்மு, சம்பா மாவட்டங்களில் துப்பாக்கி சூடு அறவே இல்லை.
4 நிலைகள் மீது துப்பாக்கி சூடு
அதேநேரம், கதுரா மாவட்டத்தின் ஹிராநகர் பகுதியில் மட்டும் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 20 நிமிடத்துக்கு 4 எல்லை பாதுகாப்பு படைகளின் நிலைகளை நோக்கி பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் அதே முறையில் பதிலடி கொடுத்தது. அதன் பிறகு பாகிஸ்தான் தனது தாக்குதலை நிறுத்திக் கொண்டது.
இந்த தாக்குதலில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ எதுவும் இல்லை என்று எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
தீவிர ரோந்து
இதனிடையே, பாகிஸ்தான் தீவிர தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இது பற்றி எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. அமித் லோதா கூறும்போது, ‘எல்லையில் எந்த நேரமும் உஷாராக இருக்கும்படியும், சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாட்டம் இருந்தால் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறும் நமது வீரர்கள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்’ என்றார்.
மேலும் எல்லையில் பதற்றம் நிறைந்த பகுதிகளையும், குக்கிராமங்களையும் அவர் நேரடியாக சென்றும் பார்வையிட்டு வருகிறார்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள எல்லையோர பகுதிகளில் பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதை உறுதி செய்யும்படியும், அப்போதுதான் எல்லையில் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டம் இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க இயலும் என்றும் உள்ளூர் அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.
எல்லையில் தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான், மோடியின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக வன்முறையில் ஈடுபடவில்லை. இதனால் எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி நிலவுகிறது.
பாகிஸ்தான் அத்துமீறல்
காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள சர்வதேச எல்லைக் கோடு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்ததத்தை மீறி இந்தியா எல்லைக்குகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வந்தது.
ஜம்மு, பூஞ்ச், சம்பா, கதுரா ஆகிய மாவட்டங்களில் உள்ள 130–க்கும் மேற்பட்ட குக்கிராமங்களையும், 60–க்கும் மேலான எல்லை பாதுகாப்பு படையின் நிலைகளையும் நோக்கி கடந்த 1–ந்தேதி முதல் 8–ந்தேதி வரை தானியங்கி ஆயுதங்களையும், சிறிய மோர்ட்டார் ரக பீரங்கிகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியது. சுமார் 35 தடவை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இப்படி தாக்குதலை மேற்கொண்டது.
32 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்
பாகிஸ்தான் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 9 பேர் பலியானார்கள். எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உள்பட 90–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர். மேலும், எல்லையோரம் இருந்த 113 குக்கிராமங்களில் இருந்து 32 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது. எனினும், முதலில் அடக்கி வாசித்து வந்த நமது ராணுவம், ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக்கின் உத்தரவைத் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து கடந்த 6, 7–ந்தேதிகளில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நடத்திய அதிரடி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50–க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் இரு தரப்புக்கும் எல்லையில் கடும் சண்டை நீடித்து வந்தது.
தலைவர்கள் எச்சரிக்கை
இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்றுமுன்தினம், ‘‘எல்லையில் பாகிஸ்தான் வாலாட்டினால் இனியும் இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அதற்கு கடுமையான விலையை பாகிஸ்தான் கொடுக்கவேண்டி இருக்கும்’’ என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த எச்சரிக்கைக்கு பின்பு, பாகிஸ்தான் படிப்படியாக தாக்குதலை நிறுத்திக் கொண்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சர்வதேச எல்லையில் துப்பாக்கிச் சத்தமோ, பீரங்கி குண்டுகளின் சத்தமோ கேட்கவில்லை. குறிப்பாக ஜம்மு, சம்பா மாவட்டங்களில் துப்பாக்கி சூடு அறவே இல்லை.
4 நிலைகள் மீது துப்பாக்கி சூடு
அதேநேரம், கதுரா மாவட்டத்தின் ஹிராநகர் பகுதியில் மட்டும் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 20 நிமிடத்துக்கு 4 எல்லை பாதுகாப்பு படைகளின் நிலைகளை நோக்கி பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் அதே முறையில் பதிலடி கொடுத்தது. அதன் பிறகு பாகிஸ்தான் தனது தாக்குதலை நிறுத்திக் கொண்டது.
இந்த தாக்குதலில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ எதுவும் இல்லை என்று எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
தீவிர ரோந்து
இதனிடையே, பாகிஸ்தான் தீவிர தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இது பற்றி எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. அமித் லோதா கூறும்போது, ‘எல்லையில் எந்த நேரமும் உஷாராக இருக்கும்படியும், சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாட்டம் இருந்தால் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறும் நமது வீரர்கள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்’ என்றார்.
மேலும் எல்லையில் பதற்றம் நிறைந்த பகுதிகளையும், குக்கிராமங்களையும் அவர் நேரடியாக சென்றும் பார்வையிட்டு வருகிறார்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள எல்லையோர பகுதிகளில் பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதை உறுதி செய்யும்படியும், அப்போதுதான் எல்லையில் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டம் இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க இயலும் என்றும் உள்ளூர் அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது
அம்மாவை காண சென்றிப்பாரோ
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1095088யினியவன் wrote:அம்மாவை காண சென்றிப்பாரோ
இங்க வந்தாமாதிரி தெரியலையே..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது
ம்.. மோடி ஜி ஊர் ஊரா சுத்துறது கொஞ்சம் நிறுத்திட்டு, இங்க இருக்கற பிரச்சினையையும் பாருங்க... எங்க அம்மா வேற இன்னும் வெளிய வராம பாவம் துரும்பா எளச்சு போய்டுவாங்க போல இருக்கு
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1095098M.M.SENTHIL wrote:ம்.. மோடி ஜி ஊர் ஊரா சுத்துறது கொஞ்சம் நிறுத்திட்டு, இங்க இருக்கற பிரச்சினையையும் பாருங்க... எங்க அம்மா வேற இன்னும் வெளிய வராம பாவம் துரும்பா எளச்சு போய்டுவாங்க போல இருக்கு
ஆமா துரும்பா எளச்சு கம்பிகளுக்கிடையில் ஜாமீன் இல்லாம வெளில வந்துடப் போறாங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1095105யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095098M.M.SENTHIL wrote:ம்.. மோடி ஜி ஊர் ஊரா சுத்துறது கொஞ்சம் நிறுத்திட்டு, இங்க இருக்கற பிரச்சினையையும் பாருங்க... எங்க அம்மா வேற இன்னும் வெளிய வராம பாவம் துரும்பா எளச்சு போய்டுவாங்க போல இருக்கு
ஆமா துரும்பா எளச்சு கம்பிகளுக்கிடையில் ஜாமீன் இல்லாம வெளில வந்துடப் போறாங்க
துரும்பா இளச்சாலும், இரும்பா மன உறுதி இருக்கறதால, கரும்பா இனிச்சு ஜெயிச்சிடுவாங்க
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது
கரும்பை காய்ச்சினால் வெல்லம்
சரக்கை காய்ச்சினால் பெண்களின் கண்களில் வெள்ளம்
யார் எதை காய்ச்சினார்கள் என்று கம்பிகளுக்கிடையில் காய்வதிலேயே தெரியுதே
சரக்கை காய்ச்சினால் பெண்களின் கண்களில் வெள்ளம்
யார் எதை காய்ச்சினார்கள் என்று கம்பிகளுக்கிடையில் காய்வதிலேயே தெரியுதே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1095124யினியவன் wrote:கரும்பை காய்ச்சினால் வெல்லம்
சரக்கை காய்ச்சினால் பெண்களின் கண்களில் வெள்ளம்
யார் எதை காய்ச்சினார்கள் என்று கம்பிகளுக்கிடையில் காய்வதிலேயே தெரியுதே
அப்போ அம்மாவ சாராயம் காய்ச்சின்னு சொல்றீங்களா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது
டாஸ்மாக் வியாபாரம் 21,000 கோடி
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1095137யினியவன் wrote:டாஸ்மாக் வியாபாரம் 21,000 கோடி
அந்த கோடிய அடிச்சது இந்த லேடி
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது
அதானே !!
அப்படியெல்லாம் சொல்லப்பாடாது...
சாராய வியாபாரிகளுக்கு தெருத்தோறும் இலவச பட்டா மனை வழங்கியவர்..
வள்ளல்...
இப்போது இவருக்கு இலவச மனை வழங்கி உட்கார வைத்துவிட்டது நம் நீதித்துறை...
இதற்குத்தான் ஆசைப்பட்டாயா குமாரி அல்லது செல்வி...
அப்படியெல்லாம் சொல்லப்பாடாது...
சாராய வியாபாரிகளுக்கு தெருத்தோறும் இலவச பட்டா மனை வழங்கியவர்..
வள்ளல்...
இப்போது இவருக்கு இலவச மனை வழங்கி உட்கார வைத்துவிட்டது நம் நீதித்துறை...
இதற்குத்தான் ஆசைப்பட்டாயா குமாரி அல்லது செல்வி...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்
» பிரதமர் மோடியின் பயணத்தால் பற்றி எரியும் வங்கதேசம் : கோயில்கள், ரயில்கள் மீது தாக்குதல்.. துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி!
» தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
» ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் மிக பயங்கர நிலநடுக்கம்: 40 பேர் பலி
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி
» பிரதமர் மோடியின் பயணத்தால் பற்றி எரியும் வங்கதேசம் : கோயில்கள், ரயில்கள் மீது தாக்குதல்.. துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி!
» தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
» ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் மிக பயங்கர நிலநடுக்கம்: 40 பேர் பலி
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|