புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்கலாம் வாங்க..! நகைச்சுவைப் பதிவுகள்
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
நம்ப ஊரு ஆளு செத்து மேலோகம் போறாரு , அங்க இருக்கிற சித்திர குப்தன் , " .இங்க இருக்கிற ருல்ஸ் பிரகாரம் , நீ ரெண்டு கேள்விக்கி பதில் சொன்னியின்னா உனக்கு சொர்கத்துல ஜாலிய இருக்கிரத்துக்கு நாங்க அனுமதிப்போம்" . ன்னு சொல்றாரு ..
சரிங்க கேளுங்க ன்னு நம்பாளு சொல்றாரு , அதுக்கு சித்திர குப்தன்,
முதல் கேள்வி :- ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல " T " ல ஆரம்பிக்கிறது எது ?
இரண்டாவது கேள்வி :-ஒரு வருசத்துக்கு எத்தினை SECONDS இருக்கு ?
கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் நம்ப ஊரு ஆளு யோசிச்சு சரிங்க நான் சொல்றேன் ன்னு ,
முதல் கேள்வி விடை :- ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல " T " ல ஆரம்பிக்கிறது ஒன்னு "" TODAY" , இன்னொன்னு " TOMORROW "
இரண்டாவது கேள்வி விடை: - ஒரு வருசத்துக்கு 12 SECONDS இருக்கும் - னு சொல்றாரு .
சித்திர குப்தன் உடனே ஆச்சர்யபட்டு ," யோவ் நம்ப ஆளுயிடம் , எனக்கு ஒரே ஆச்சர்யமா இருக்கு, யாருமே யோசிக்காத ஒரு பதிலை முதல் கேள்விக்கு கொடுத்திருக்க , "" TODAY" , " TOMORROW " ன்னு ,, சரி பரவாயில்லை, அதை கூட நாங்க எங்க ஆன்சர் புக்ல சேத்துக் கொள்கிறோம் , ஆனா இரண்டாவது கேள்விக்கு எப்பிடிய்யா 12 SECONDS இருக்கும் - னு சொல்ற?
அதுக்கு அந்த ஆளு , சரி சொல்லுறேன் ,
ஒரு வருசத்துல , ஜனவரி 2 nd , பிப்ரவரி 2 nd, மார்ச் 2 nd, ஏப்ரல் 2 nd, .........டிசம்பர் 2 nd, ன்னு மொத்தம் 12 SECONDS இருக்கும் ன்னு சொன்னாரு ,
உடனே சித்திர குப்தன் மயக்கமாயிட்டாரூ!!!!!!!!!!
நம்ப ஊரு ஆளு செத்து மேலோகம் போறாரு , அங்க இருக்கிற சித்திர குப்தன் , " .இங்க இருக்கிற ருல்ஸ் பிரகாரம் , நீ ரெண்டு கேள்விக்கி பதில் சொன்னியின்னா உனக்கு சொர்கத்துல ஜாலிய இருக்கிரத்துக்கு நாங்க அனுமதிப்போம்" . ன்னு சொல்றாரு ..
சரிங்க கேளுங்க ன்னு நம்பாளு சொல்றாரு , அதுக்கு சித்திர குப்தன்,
முதல் கேள்வி :- ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல " T " ல ஆரம்பிக்கிறது எது ?
இரண்டாவது கேள்வி :-ஒரு வருசத்துக்கு எத்தினை SECONDS இருக்கு ?
கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் நம்ப ஊரு ஆளு யோசிச்சு சரிங்க நான் சொல்றேன் ன்னு ,
முதல் கேள்வி விடை :- ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல " T " ல ஆரம்பிக்கிறது ஒன்னு "" TODAY" , இன்னொன்னு " TOMORROW "
இரண்டாவது கேள்வி விடை: - ஒரு வருசத்துக்கு 12 SECONDS இருக்கும் - னு சொல்றாரு .
சித்திர குப்தன் உடனே ஆச்சர்யபட்டு ," யோவ் நம்ப ஆளுயிடம் , எனக்கு ஒரே ஆச்சர்யமா இருக்கு, யாருமே யோசிக்காத ஒரு பதிலை முதல் கேள்விக்கு கொடுத்திருக்க , "" TODAY" , " TOMORROW " ன்னு ,, சரி பரவாயில்லை, அதை கூட நாங்க எங்க ஆன்சர் புக்ல சேத்துக் கொள்கிறோம் , ஆனா இரண்டாவது கேள்விக்கு எப்பிடிய்யா 12 SECONDS இருக்கும் - னு சொல்ற?
அதுக்கு அந்த ஆளு , சரி சொல்லுறேன் ,
ஒரு வருசத்துல , ஜனவரி 2 nd , பிப்ரவரி 2 nd, மார்ச் 2 nd, ஏப்ரல் 2 nd, .........டிசம்பர் 2 nd, ன்னு மொத்தம் 12 SECONDS இருக்கும் ன்னு சொன்னாரு ,
உடனே சித்திர குப்தன் மயக்கமாயிட்டாரூ!!!!!!!!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒருத்தனுக்கு சாமியக் கண்டாலே வேப்பங்காயா பிடிக்காதாம். நீங்க நினைக்கிற மாதிரி சாமிங்கறது பக்கத்து வீட்டு ஆசாமி இல்லை. கோவிலில் இருக்கும் கும்புடுற சாமி. ஆனால் அவன் பொண்டாட்டிக்கு பக்தி ரொம்ப ஜாஸ்தியாம். எப்போப் பார்த்தாலும் ஸ்லோகம், ஜபம், தபம்ன்னு பக்தி பழமா இருப்பாளாம். இவன் நாஸ்திகனா இருந்தாலும் பொண்டாட்டியோட பக்தியை குத்தம் குறை சொல்லாம அவ இஷ்டத்துக்கு சாமி கும்பிட விட்டுட்டானாம்.
ரத்தம் சுண்டிப் போய் வயோதிக காலம் வந்தது. ஆடி அடங்கி படுத்த படுக்கையாக ஆறடி படுக்கையில காலை நீட்டி விழுந்துட்டானாம். பொண்டாட்டிக்கு ஒரே வருத்தம். கடைசி வரைக்கும் சாமி கும்பிடாம செத்துப் போகப் போறாரே, இவருக்கு மோட்சம் கிடைக்காதே அப்படின்னு ரொம்ப கவலைப்பட்டாளாம். சரி, அவரு சாமி கும்பிடாட்டாலும் பரவாயில்லை, சாவும்போது சாமி பெயரைச் சொல்லிட்டு செத்துப் போனால் சொர்கத்துக்கு போவாரே அப்படின்னு ஆசைப்பட்டு பக்கத்து வீட்டு குப்புசாமி மகன் முருகனை கொண்டு வந்து அவன் கண்ணு முன்னாடி நிறுத்தி "ஏங்க... இவன் யாரு தெரியுதா?" அப்படின்னு கேட்டாளாம். கண்ணை முழிச்சி திருதிருன்னு அவனை பார்த்துட்டு பழைய கோபத்தை மனசுல வச்சுக்கிட்டு "உம் தெரியுது... தெரியுது.. பக்கத்து வீட்டு திருட்டுப்பய மவன்தானே..." ன்னு சொல்லிட்டு கண்ணை மூடிட்டானாம்.
அவன் சம்சாரத்துக்கு ஒரே வருத்தம். மூக்குகிட்ட கையை வச்சுப் பார்த்து இன்னும் உசுரு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டாளாம். இன்னும் சாவலை, இருந்தாலும் கடைசி வரை சாமி பேர் இவன் வாய்லேர்ந்து வராது போலருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு யோசிச்சாளாம். அப்ப பக்கத்து வீட்டு கோமளத்துக்கிட்ட ரோசனை கேட்டாளாம். அவ சொன்னாளாம் "ஏய்.. உம்புருஷன் கிட்ட ஜீரகத்தை எடுத்துக் காமி. அதப் பார்த்துட்டு அவரு சீராமான்னு கேள்வி கேப்பாரு... ராமன் பேரச்சொல்லி புண்ணியத்தைக் கட்டிப்பாரு..."ன்னு ஐடியா கொடுத்து அனுப்பிச்சாளாம்.
அடுப்பாங்கரையிலேர்ந்து அஞ்சறைப் பெட்டியைத் தொறந்து ஒரு கைப்பிடி ஜீரகத்தை எடுத்துக்கிட்டு படுக்கையில கிடக்கிற புருஷன்கிட்டே காமிச்சு "இது என்னா?"ன்னு கேட்டாளாம். முழிச்சி பார்த்து "மளிகை சாமான்"ன்னு சொல்லிட்டு செத்துப் போயிட்டானாம்.
இது எப்படி இருக்கு?
ரத்தம் சுண்டிப் போய் வயோதிக காலம் வந்தது. ஆடி அடங்கி படுத்த படுக்கையாக ஆறடி படுக்கையில காலை நீட்டி விழுந்துட்டானாம். பொண்டாட்டிக்கு ஒரே வருத்தம். கடைசி வரைக்கும் சாமி கும்பிடாம செத்துப் போகப் போறாரே, இவருக்கு மோட்சம் கிடைக்காதே அப்படின்னு ரொம்ப கவலைப்பட்டாளாம். சரி, அவரு சாமி கும்பிடாட்டாலும் பரவாயில்லை, சாவும்போது சாமி பெயரைச் சொல்லிட்டு செத்துப் போனால் சொர்கத்துக்கு போவாரே அப்படின்னு ஆசைப்பட்டு பக்கத்து வீட்டு குப்புசாமி மகன் முருகனை கொண்டு வந்து அவன் கண்ணு முன்னாடி நிறுத்தி "ஏங்க... இவன் யாரு தெரியுதா?" அப்படின்னு கேட்டாளாம். கண்ணை முழிச்சி திருதிருன்னு அவனை பார்த்துட்டு பழைய கோபத்தை மனசுல வச்சுக்கிட்டு "உம் தெரியுது... தெரியுது.. பக்கத்து வீட்டு திருட்டுப்பய மவன்தானே..." ன்னு சொல்லிட்டு கண்ணை மூடிட்டானாம்.
அவன் சம்சாரத்துக்கு ஒரே வருத்தம். மூக்குகிட்ட கையை வச்சுப் பார்த்து இன்னும் உசுரு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டாளாம். இன்னும் சாவலை, இருந்தாலும் கடைசி வரை சாமி பேர் இவன் வாய்லேர்ந்து வராது போலருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு யோசிச்சாளாம். அப்ப பக்கத்து வீட்டு கோமளத்துக்கிட்ட ரோசனை கேட்டாளாம். அவ சொன்னாளாம் "ஏய்.. உம்புருஷன் கிட்ட ஜீரகத்தை எடுத்துக் காமி. அதப் பார்த்துட்டு அவரு சீராமான்னு கேள்வி கேப்பாரு... ராமன் பேரச்சொல்லி புண்ணியத்தைக் கட்டிப்பாரு..."ன்னு ஐடியா கொடுத்து அனுப்பிச்சாளாம்.
அடுப்பாங்கரையிலேர்ந்து அஞ்சறைப் பெட்டியைத் தொறந்து ஒரு கைப்பிடி ஜீரகத்தை எடுத்துக்கிட்டு படுக்கையில கிடக்கிற புருஷன்கிட்டே காமிச்சு "இது என்னா?"ன்னு கேட்டாளாம். முழிச்சி பார்த்து "மளிகை சாமான்"ன்னு சொல்லிட்டு செத்துப் போயிட்டானாம்.
இது எப்படி இருக்கு?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அமெரிக்காவுலேர்ந்து ஒருத்தன் நம்மூரு சாமியாரைப் பார்க்க வந்தானாம். பல சிஷ்ய கோடிங்க கூட பந்தாவா இருந்த சாமியாரை படாதபாடு பட்டு வி.ஐ.பி டிக்கெட் வாங்கி பார்த்தானாம்.
"மகனே உனக்கு என்ன வேண்டும்?"ன்னு கேட்டாராம் சாமியார்.
"சாமி! நான் நினச்சது பலிக்க எனக்கு ஏதாவது ஒரு மந்திரம் சொல்லித்தாங்க"ன்னு கேட்டான் அமெரிக்கன்.
அவனை பக்கத்துல கூப்ட்டு உட்காரவச்சு காதுல ஒரு மந்திரத்தை உபதேசிச்சு, "மகனே.. அனுதினமும் இதை ஸ்ரத்தையாக உச்சாடனம் செய்து வா. ஆனால் யார் கேட்டாலும் என்ன மந்திரம் என்று மட்டும் சொல்லாதே! வெகு விரைவில் நல்ல பலன் உண்டாகும்"ன்னு ஆசீர்வாதம் பண்ணி ஊருக்கு அனுப்பினாராம்.
இந்தியாவுலேர்ந்து ஊருக்கு வந்த புருஷன் எப்பப்பார்த்தாலும் எதையோ முணுமுணுத்துக்கிட்டே இருக்கறத பார்த்து அவன் பொண்டாட்டி "என்னய்யா.. எதையோ முனுமுனுத்துகிட்டே இருக்கியே... என்னா" ன்னு அமட்டலா கேட்டாளாம்.
"உஹும்... சாமி சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு.."ன்னானாம். பொண்டாட்டி சரி கழுத நாளைக்கு சொல்லட்டும்ன்னு ஃப்ரீயா விட்டுட்டாளாம். மறுநாளும் இந்த அமெரிக்கன் நடு கூடத்துல சோஃபால உட்கார்ந்துகிட்டு ஓயாம முனுமுனுத்துகிட்டே இருந்தானாம். இதைப் பார்த்த அவன் பொண்டாட்டி ஏகத்துக்கும் டென்ஷனாயிட்டாளாம். முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்க "யோவ்! முச்சூடும் எதையோ முனவுறியே மரியாதையா அது என்னன்னு சொல்லப்போறியா இல்லையா?"ன்னு மிரட்டினாளாம். இவன் வாயே தொறக்காம தலையை மட்டும் மாட்டேன் மாட்டேன்னு ஆட்டி ஆட்டி காமிச்சுகிட்டே அவள்ட்டேர்ந்து பிச்சுகிட்டு வெளியே ஓடினானாம்.
ஒரு மணிநேரம் கழிச்சு திரும்ப வந்தானாம். டேபிள் மேல "நான் இனிமே உன்கூட வாழமாட்டேன்"ன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு அவன் பொண்டாட்டி ஓடிப்போய்ட்டாளாம்.
அவனுக்கு ஒரே ஆச்சர்யம். என்னன்னா கேக்குறீங்க? வேறென்ன.. மந்திரம் பலிச்சுடுச்சேன்னுதான்!!
"மகனே உனக்கு என்ன வேண்டும்?"ன்னு கேட்டாராம் சாமியார்.
"சாமி! நான் நினச்சது பலிக்க எனக்கு ஏதாவது ஒரு மந்திரம் சொல்லித்தாங்க"ன்னு கேட்டான் அமெரிக்கன்.
அவனை பக்கத்துல கூப்ட்டு உட்காரவச்சு காதுல ஒரு மந்திரத்தை உபதேசிச்சு, "மகனே.. அனுதினமும் இதை ஸ்ரத்தையாக உச்சாடனம் செய்து வா. ஆனால் யார் கேட்டாலும் என்ன மந்திரம் என்று மட்டும் சொல்லாதே! வெகு விரைவில் நல்ல பலன் உண்டாகும்"ன்னு ஆசீர்வாதம் பண்ணி ஊருக்கு அனுப்பினாராம்.
இந்தியாவுலேர்ந்து ஊருக்கு வந்த புருஷன் எப்பப்பார்த்தாலும் எதையோ முணுமுணுத்துக்கிட்டே இருக்கறத பார்த்து அவன் பொண்டாட்டி "என்னய்யா.. எதையோ முனுமுனுத்துகிட்டே இருக்கியே... என்னா" ன்னு அமட்டலா கேட்டாளாம்.
"உஹும்... சாமி சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு.."ன்னானாம். பொண்டாட்டி சரி கழுத நாளைக்கு சொல்லட்டும்ன்னு ஃப்ரீயா விட்டுட்டாளாம். மறுநாளும் இந்த அமெரிக்கன் நடு கூடத்துல சோஃபால உட்கார்ந்துகிட்டு ஓயாம முனுமுனுத்துகிட்டே இருந்தானாம். இதைப் பார்த்த அவன் பொண்டாட்டி ஏகத்துக்கும் டென்ஷனாயிட்டாளாம். முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்க "யோவ்! முச்சூடும் எதையோ முனவுறியே மரியாதையா அது என்னன்னு சொல்லப்போறியா இல்லையா?"ன்னு மிரட்டினாளாம். இவன் வாயே தொறக்காம தலையை மட்டும் மாட்டேன் மாட்டேன்னு ஆட்டி ஆட்டி காமிச்சுகிட்டே அவள்ட்டேர்ந்து பிச்சுகிட்டு வெளியே ஓடினானாம்.
ஒரு மணிநேரம் கழிச்சு திரும்ப வந்தானாம். டேபிள் மேல "நான் இனிமே உன்கூட வாழமாட்டேன்"ன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு அவன் பொண்டாட்டி ஓடிப்போய்ட்டாளாம்.
அவனுக்கு ஒரே ஆச்சர்யம். என்னன்னா கேக்குறீங்க? வேறென்ன.. மந்திரம் பலிச்சுடுச்சேன்னுதான்!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1100427சிவா wrote:அமெரிக்காவுலேர்ந்து ஒருத்தன் நம்மூரு சாமியாரைப் பார்க்க வந்தானாம். பல சிஷ்ய கோடிங்க கூட பந்தாவா இருந்த சாமியாரை படாதபாடு பட்டு வி.ஐ.பி டிக்கெட் வாங்கி பார்த்தானாம்.
"மகனே உனக்கு என்ன வேண்டும்?"ன்னு கேட்டாராம் சாமியார்.
"சாமி! நான் நினச்சது பலிக்க எனக்கு ஏதாவது ஒரு மந்திரம் சொல்லித்தாங்க"ன்னு கேட்டான் அமெரிக்கன்.
அவனை பக்கத்துல கூப்ட்டு உட்காரவச்சு காதுல ஒரு மந்திரத்தை உபதேசிச்சு, "மகனே.. அனுதினமும் இதை ஸ்ரத்தையாக உச்சாடனம் செய்து வா. ஆனால் யார் கேட்டாலும் என்ன மந்திரம் என்று மட்டும் சொல்லாதே! வெகு விரைவில் நல்ல பலன் உண்டாகும்"ன்னு ஆசீர்வாதம் பண்ணி ஊருக்கு அனுப்பினாராம்.
இந்தியாவுலேர்ந்து ஊருக்கு வந்த புருஷன் எப்பப்பார்த்தாலும் எதையோ முணுமுணுத்துக்கிட்டே இருக்கறத பார்த்து அவன் பொண்டாட்டி "என்னய்யா.. எதையோ முனுமுனுத்துகிட்டே இருக்கியே... என்னா" ன்னு அமட்டலா கேட்டாளாம்.
"உஹும்... சாமி சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு.."ன்னானாம். பொண்டாட்டி சரி கழுத நாளைக்கு சொல்லட்டும்ன்னு ஃப்ரீயா விட்டுட்டாளாம். மறுநாளும் இந்த அமெரிக்கன் நடு கூடத்துல சோஃபால உட்கார்ந்துகிட்டு ஓயாம முனுமுனுத்துகிட்டே இருந்தானாம். இதைப் பார்த்த அவன் பொண்டாட்டி ஏகத்துக்கும் டென்ஷனாயிட்டாளாம். முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்க "யோவ்! முச்சூடும் எதையோ முனவுறியே மரியாதையா அது என்னன்னு சொல்லப்போறியா இல்லையா?"ன்னு மிரட்டினாளாம். இவன் வாயே தொறக்காம தலையை மட்டும் மாட்டேன் மாட்டேன்னு ஆட்டி ஆட்டி காமிச்சுகிட்டே அவள்ட்டேர்ந்து பிச்சுகிட்டு வெளியே ஓடினானாம்.
ஒரு மணிநேரம் கழிச்சு திரும்ப வந்தானாம். டேபிள் மேல "நான் இனிமே உன்கூட வாழமாட்டேன்"ன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு அவன் பொண்டாட்டி ஓடிப்போய்ட்டாளாம்.
அவனுக்கு ஒரே ஆச்சர்யம். என்னன்னா கேக்குறீங்க? வேறென்ன.. மந்திரம் பலிச்சுடுச்சேன்னுதான்!!
நிறைய NRI சிஷ்யர்கள் சேர்ந்து இருப்பார்களே !
நன்றாக இருந்தது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1100426சிவா wrote:ஒருத்தனுக்கு சாமியக் கண்டாலே வேப்பங்காயா பிடிக்காதாம். நீங்க நினைக்கிற மாதிரி சாமிங்கறது பக்கத்து வீட்டு ஆசாமி இல்லை. கோவிலில் இருக்கும் கும்புடுற சாமி. ஆனால் அவன் பொண்டாட்டிக்கு பக்தி ரொம்ப ஜாஸ்தியாம். எப்போப் பார்த்தாலும் ஸ்லோகம், ஜபம், தபம்ன்னு பக்தி பழமா இருப்பாளாம். இவன் நாஸ்திகனா இருந்தாலும் பொண்டாட்டியோட பக்தியை குத்தம் குறை சொல்லாம அவ இஷ்டத்துக்கு சாமி கும்பிட விட்டுட்டானாம்.
ரத்தம் சுண்டிப் போய் வயோதிக காலம் வந்தது. ஆடி அடங்கி படுத்த படுக்கையாக ஆறடி படுக்கையில காலை நீட்டி விழுந்துட்டானாம். பொண்டாட்டிக்கு ஒரே வருத்தம். கடைசி வரைக்கும் சாமி கும்பிடாம செத்துப் போகப் போறாரே, இவருக்கு மோட்சம் கிடைக்காதே அப்படின்னு ரொம்ப கவலைப்பட்டாளாம். சரி, அவரு சாமி கும்பிடாட்டாலும் பரவாயில்லை, சாவும்போது சாமி பெயரைச் சொல்லிட்டு செத்துப் போனால் சொர்கத்துக்கு போவாரே அப்படின்னு ஆசைப்பட்டு பக்கத்து வீட்டு குப்புசாமி மகன் முருகனை கொண்டு வந்து அவன் கண்ணு முன்னாடி நிறுத்தி "ஏங்க... இவன் யாரு தெரியுதா?" அப்படின்னு கேட்டாளாம். கண்ணை முழிச்சி திருதிருன்னு அவனை பார்த்துட்டு பழைய கோபத்தை மனசுல வச்சுக்கிட்டு "உம் தெரியுது... தெரியுது.. பக்கத்து வீட்டு திருட்டுப்பய மவன்தானே..." ன்னு சொல்லிட்டு கண்ணை மூடிட்டானாம்.
அவன் சம்சாரத்துக்கு ஒரே வருத்தம். மூக்குகிட்ட கையை வச்சுப் பார்த்து இன்னும் உசுரு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டாளாம். இன்னும் சாவலை, இருந்தாலும் கடைசி வரை சாமி பேர் இவன் வாய்லேர்ந்து வராது போலருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு யோசிச்சாளாம். அப்ப பக்கத்து வீட்டு கோமளத்துக்கிட்ட ரோசனை கேட்டாளாம். அவ சொன்னாளாம் "ஏய்.. உம்புருஷன் கிட்ட ஜீரகத்தை எடுத்துக் காமி. அதப் பார்த்துட்டு அவரு சீராமான்னு கேள்வி கேப்பாரு... ராமன் பேரச்சொல்லி புண்ணியத்தைக் கட்டிப்பாரு..."ன்னு ஐடியா கொடுத்து அனுப்பிச்சாளாம்.
அடுப்பாங்கரையிலேர்ந்து அஞ்சறைப் பெட்டியைத் தொறந்து ஒரு கைப்பிடி ஜீரகத்தை எடுத்துக்கிட்டு படுக்கையில கிடக்கிற புருஷன்கிட்டே காமிச்சு "இது என்னா?"ன்னு கேட்டாளாம். முழிச்சி பார்த்து "மளிகை சாமான்"ன்னு சொல்லிட்டு செத்துப் போயிட்டானாம்.
இது எப்படி இருக்கு?
இதுக்கு தான் சொல்வார்கள் "எதற்கும் ஸுகுருதம்" வேண்டும் என்று.......ஸ்வாமி பேரை சொல்லக்கூட கொடுத்து வைத்திருக்கனும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1100427சிவா wrote:அமெரிக்காவுலேர்ந்து ஒருத்தன் நம்மூரு சாமியாரைப் பார்க்க வந்தானாம். பல சிஷ்ய கோடிங்க கூட பந்தாவா இருந்த சாமியாரை படாதபாடு பட்டு வி.ஐ.பி டிக்கெட் வாங்கி பார்த்தானாம்.
"மகனே உனக்கு என்ன வேண்டும்?"ன்னு கேட்டாராம் சாமியார்.
"சாமி! நான் நினச்சது பலிக்க எனக்கு ஏதாவது ஒரு மந்திரம் சொல்லித்தாங்க"ன்னு கேட்டான் அமெரிக்கன்.
அவனை பக்கத்துல கூப்ட்டு உட்காரவச்சு காதுல ஒரு மந்திரத்தை உபதேசிச்சு, "மகனே.. அனுதினமும் இதை ஸ்ரத்தையாக உச்சாடனம் செய்து வா. ஆனால் யார் கேட்டாலும் என்ன மந்திரம் என்று மட்டும் சொல்லாதே! வெகு விரைவில் நல்ல பலன் உண்டாகும்"ன்னு ஆசீர்வாதம் பண்ணி ஊருக்கு அனுப்பினாராம்.
இந்தியாவுலேர்ந்து ஊருக்கு வந்த புருஷன் எப்பப்பார்த்தாலும் எதையோ முணுமுணுத்துக்கிட்டே இருக்கறத பார்த்து அவன் பொண்டாட்டி "என்னய்யா.. எதையோ முனுமுனுத்துகிட்டே இருக்கியே... என்னா" ன்னு அமட்டலா கேட்டாளாம்.
"உஹும்... சாமி சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு.."ன்னானாம். பொண்டாட்டி சரி கழுத நாளைக்கு சொல்லட்டும்ன்னு ஃப்ரீயா விட்டுட்டாளாம். மறுநாளும் இந்த அமெரிக்கன் நடு கூடத்துல சோஃபால உட்கார்ந்துகிட்டு ஓயாம முனுமுனுத்துகிட்டே இருந்தானாம். இதைப் பார்த்த அவன் பொண்டாட்டி ஏகத்துக்கும் டென்ஷனாயிட்டாளாம். முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்க "யோவ்! முச்சூடும் எதையோ முனவுறியே மரியாதையா அது என்னன்னு சொல்லப்போறியா இல்லையா?"ன்னு மிரட்டினாளாம். இவன் வாயே தொறக்காம தலையை மட்டும் மாட்டேன் மாட்டேன்னு ஆட்டி ஆட்டி காமிச்சுகிட்டே அவள்ட்டேர்ந்து பிச்சுகிட்டு வெளியே ஓடினானாம்.
ஒரு மணிநேரம் கழிச்சு திரும்ப வந்தானாம். டேபிள் மேல "நான் இனிமே உன்கூட வாழமாட்டேன்"ன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு அவன் பொண்டாட்டி ஓடிப்போய்ட்டாளாம்.
அவனுக்கு ஒரே ஆச்சர்யம். என்னன்னா கேக்குறீங்க? வேறென்ன.. மந்திரம் பலிச்சுடுச்சேன்னுதான்!!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
22nd itha saerththu moththam 24 seconds - 12 kkae moorchai aana chithraguptharai orae adiyaa anuppi irukkalaam boss
யினியவன் wrote:22nd itha saerththu moththam 24 seconds - 12 kkae moorchai aana chithraguptharai orae adiyaa anuppi irukkalaam boss
அப்படின்னா அங்க பதில் சொன்ன ஆளு நீங்க இல்லையா தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Naanaa irundhaa avara close panni andha registerae illaama aakkiruppaen boss
யினியவன் wrote:Naanaa irundhaa avara close panni andha registerae illaama aakkiruppaen boss
கண்டிப்பா இப்படித்தான் நடந்திருக்கும் என்று அனைவருக்குமே தெரியுமே தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|