Latest topics
» கருத்துப்படம் 19/09/2024by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகா வரை.... விமந்தனி
+6
சிவனாசான்
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
யினியவன்
ஜாஹீதாபானு
விமந்தனி
10 posters
Page 4 of 26
Page 4 of 26 • 1, 2, 3, 4, 5 ... 15 ... 26
கர்நாடகா வரை.... விமந்தனி
First topic message reminder :
சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)
ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014) நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.
அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.
(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.
என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.
இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும். என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.
ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)
என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.
முதல் நாள்: லால்பாக்
அடுத்து: கப்பன் பார்க்
அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்
நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.
சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)
ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014) நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.
அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.
(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.
என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.
இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும். என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.
ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)
என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.
முதல் நாள்: லால்பாக்
அடுத்து: கப்பன் பார்க்
அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்
நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
நாரதருக்கு அழகும் அதுதானன்றோ....?யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094661விமந்தனி wrote:சிண்டு முடியறீங்க....
சிக்கல் தீர்த்து சிண்டு முடிவது சிகைக்கு அழகு
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1094673விமந்தனி wrote:நாரதருக்கு அழகும் அதுதானன்றோ....?
அன்றோ இன்றோ என்றோ - அதுவே அழகு இல்லேன்னா அழுக்கு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
நான் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலை...ஆனால் எனக்கு ரொம்ப கோவம் விமந்தினி..........லால் பாக் வரை வந்து விட்டு......எங்காத்துக்கு வராமல்.........................
.
.
THIS IS TOO BAD ...................
.
.
THIS IS TOO BAD ...................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1094683krishnaamma wrote:நான் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலை...ஆனால் எனக்கு ரொம்ப கோவம் விமந்தினி..........லால் பாக் வரை வந்து விட்டு......எங்காத்துக்கு வராமல்.........................
.
.
THIS IS TOO BAD ...................
லால் பாக் வந்துட்டு அம்மாவ பாத்திருந்தா
மைசூர் பாக் குடுத்திருப்பாங்க
அப்புறம் பெங்களூரு பக்கம் இனிமே போவீங்க????
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
//நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.//
ஹுஹும் ................நான் ஒத்துக்க மாட்டேன்....அட்லீஸ்ட் ஒரு போன் ஆவது செய்து பேசி இருக்கலாமே விமந்தினி...............எனக்கு ரொம்ப வருத்தம் தான் போங்கள்
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.//
ஹுஹும் ................நான் ஒத்துக்க மாட்டேன்....அட்லீஸ்ட் ஒரு போன் ஆவது செய்து பேசி இருக்கலாமே விமந்தினி...............எனக்கு ரொம்ப வருத்தம் தான் போங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1094687யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094683krishnaamma wrote:நான் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலை...ஆனால் எனக்கு ரொம்ப கோவம் விமந்தினி..........லால் பாக் வரை வந்து விட்டு......எங்காத்துக்கு வராமல்.........................
.
.
THIS IS TOO BAD ...................
லால் பாக் வந்துட்டு அம்மாவ பாத்திருந்தா
மைசூர் பாக் குடுத்திருப்பாங்க
அப்புறம் பெங்களூரு பக்கம் இனிமே போவீங்க????
ரொம்ப நாள் ஆச்சு இனியவன்....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
//பராச்சுக்கி நீர்வீழ்ச்சி: இதை பற்றி அவசியம் சொல்லியே ஆகவேண்டும். மைசூர் செல்லும் வழியில் இருக்கிறது.
மிக, மிக அருமையாகவும், கண்களுக்கு குளுமையாகவும் இருந்தது. தண்ணீர் நாலாபுறங்களிலும் வழிந்தோடி, அங்கங்கு நீர்வீழ்ச்சியாய் வீழ்கிறது.
அழகு... நம் மனதை கொள்ளையடிக்கும் அழகு! நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.
தண்ணீர் விழுகின்ற இடத்திற்கு செல்லவேண்டுமானால், நெட்டுகுத்தாய் இறங்கும் படிகளில் இறங்கி போகவேண்டும். படிகளும் சற்று உயரமாகத்தான் இருக்கிறது. மிகவும் சிரமப்பட்டு தான் நான் ஏறி இறங்கினேன்.
கீழே இறங்கி வந்து பார்த்தால், அடடா... கண்கொள்ளா காட்சியாக தான் எனக்கு தெரிந்தது. கிட்ட தட்ட நம்ம ஒக்கேனகல் போலத்தான்.
இங்கும், பரிசலில் அழைத்து செல்கிறார்கள். கொட்டும் அருவி நேர் கீழே சென்று நம்மையும் லேசாக நனைத்து, பரிசலை ஒரு சுற்று சுற்றி திரும்ப கொண்டுவந்து விட்டுவிடுகிறார்கள். (பரிசலில் ஒரு ரவுண்ட் போய்வர தலைக்கு ரூ. 100/-)
பராச்சுக்கி - பார்க்கவேண்டிய இடம். மறக்க முடியாத இடமும் கூட.//
இதத்தான் 'சிவா சமுத்திரா பால்ஸ்' என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன் விமந்தினி...............நான் இது பற்றி கூட எழுதி இருக்கேன் ரொம்ப அருமையாக இருக்கும்.........ஆனால் என்னால் படி இறங்க முடியலை............... என்னால் இவா யாரும் இறங்கலை...............
மிக, மிக அருமையாகவும், கண்களுக்கு குளுமையாகவும் இருந்தது. தண்ணீர் நாலாபுறங்களிலும் வழிந்தோடி, அங்கங்கு நீர்வீழ்ச்சியாய் வீழ்கிறது.
அழகு... நம் மனதை கொள்ளையடிக்கும் அழகு! நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.
தண்ணீர் விழுகின்ற இடத்திற்கு செல்லவேண்டுமானால், நெட்டுகுத்தாய் இறங்கும் படிகளில் இறங்கி போகவேண்டும். படிகளும் சற்று உயரமாகத்தான் இருக்கிறது. மிகவும் சிரமப்பட்டு தான் நான் ஏறி இறங்கினேன்.
கீழே இறங்கி வந்து பார்த்தால், அடடா... கண்கொள்ளா காட்சியாக தான் எனக்கு தெரிந்தது. கிட்ட தட்ட நம்ம ஒக்கேனகல் போலத்தான்.
இங்கும், பரிசலில் அழைத்து செல்கிறார்கள். கொட்டும் அருவி நேர் கீழே சென்று நம்மையும் லேசாக நனைத்து, பரிசலை ஒரு சுற்று சுற்றி திரும்ப கொண்டுவந்து விட்டுவிடுகிறார்கள். (பரிசலில் ஒரு ரவுண்ட் போய்வர தலைக்கு ரூ. 100/-)
பராச்சுக்கி - பார்க்கவேண்டிய இடம். மறக்க முடியாத இடமும் கூட.//
இதத்தான் 'சிவா சமுத்திரா பால்ஸ்' என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன் விமந்தினி...............நான் இது பற்றி கூட எழுதி இருக்கேன் ரொம்ப அருமையாக இருக்கும்.........ஆனால் என்னால் படி இறங்க முடியலை............... என்னால் இவா யாரும் இறங்கலை...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
ஜாஹீதாபானு wrote:உங்களூக்கா எழுத வராது நம்பிட்டேன்..விமந்தனி wrote:
நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.
அப்ப்டியே கிருஷ்ணாம்மாவைப் பார்த்துட்டு வந்திருக்கலாமே
m m ......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094602விமந்தனி wrote:அதென்ன பானு நான் எதை சொன்னாலும் நம்பமாட்டேன் என்கிறீர்களே?ஜாஹீதாபானு wrote:உங்களூக்கா எழுத வராது நம்பிட்டேன்..அடுத்தமுறை கண்டிப்பாய் பார்க்கலாம் என்றிருக்கிறேன் பானு. பார்ப்போம்....ஜாஹீதாபானு wrote:அப்ப்டியே கிருஷ்ணாம்மாவைப் பார்த்துட்டு வந்திருக்கலாமே
இன்னும் அந்த அளவுக்கு இன்டிமசி வளரலயாம் பானு
அப்படியா விமந்தினி?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
T.N.Balasubramanian wrote:ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது , நீங்கள் இடங்களை விவரித்த அழகு .
அதை விட அழகான புகைப்படம் பல ,எடுத்தவருக்கு (?)என் வாழ்த்துகள் .
பெங்களூரு --மைசூர் போகும் வழியில் , ஸ்ரீரங்கத்தை ஒத்த ஸ்ரீரங்கப்பட்டணம்
ரங்கநாதரை தரிசித்தீர்களா ?
பராசுக்கி நீர்வீழ்ச்சி -பரிசல் பயணம் -- எனக்கு நயாகரா நீர்வீழ்ச்சி பயணத்தை
நினைவூட்டியது . நயாகரா நதி /நீர்வீழ்ச்சி வரை சிறிய கப்பலில் கூட்டி செல்கின்றனர்
யுஸ் அண்ட் த்ரோ மேல்கோட் தருகிறார்கள் .பரிசலில் கூட்டிச்சென்றனர் என்பதை கேட்கையில் ,
நீங்கள் அனுபவித்து இருக்கும் மயிர்கூச்செரிக்கும் உணர்ச்சிகளை உணர முடிகிறது .
(விமந்தினி ,பயமின்றி ரசித்தாரா ? )
கிருஷ்ணம்மா பெங்களூரு போனப் பிறகு தான் , அங்கே ISKON கோயில் கட்டவேண்டும்
என்ற எண்ணமே உதயம் ஆனதாம் .(பக்தர் குறை களைய )
உங்கள் சிற்றுலா பயணக் கட்டுரை நன்றாக இருக்கிறது .
(உங்களுக்குகாக--நானும் முறையாக தட்டச்சு பயின்றவன் அல்ல )
ரமணியன்
ஆஹா...................அது ரொம்ப வருஷமாய் இருக்கு ஐயா! ஆனால் இதுபோல அற்புதமான கோவிலை நான் பார்த்தது இல்லை................ரொம்ப அழகு................திரும்பி வரவே மனமே வராது...................திருப்பதி இஸ்கான் நும் ரொம்ப சூப்பர் ஆக இருக்கும்.....................ஆனால் இது எங்க வீட்டிலிருந்து ரொம்ப தூரத்தில் இருக்கு
....................ஆனால் இப்போ கிட்ட ( கொஞ்சம் கிட்ட ) கனக்புராவில் ஒரு 4D கோவில் கட்டுகிறார்கள்.................அதுவும் ரொம்ப நல்லா இருக்கு...................இப்போதைக்கு சக்கரத்தழ்வாரும் லெக்ஷிமி நரஸிம்ஹரும் பிரதிஷ்டை ஆகி இருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 26 • 1, 2, 3, 4, 5 ... 15 ... 26
Similar topics
» இது இரண்டாயிரம்.... விமந்தனி
» சிறுகதை - விமந்தனி
» சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
» மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி
» வருமுன் காக்க.... - விமந்தனி
» சிறுகதை - விமந்தனி
» சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
» மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி
» வருமுன் காக்க.... - விமந்தனி
Page 4 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|