Latest topics
» நாவல்கள் வேண்டும்by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகா வரை.... விமந்தனி
+6
சிவனாசான்
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
யினியவன்
ஜாஹீதாபானு
விமந்தனி
10 posters
Page 25 of 26
Page 25 of 26 • 1 ... 14 ... 24, 25, 26
கர்நாடகா வரை.... விமந்தனி
First topic message reminder :
சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)
ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014) நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.
அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.
(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.
என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.
இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும். என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.
ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)
என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.
முதல் நாள்: லால்பாக்
அடுத்து: கப்பன் பார்க்
அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்
நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.
சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)
ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014) நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.
அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.
(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.
என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.
இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும். என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.
ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)
என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.
முதல் நாள்: லால்பாக்
அடுத்து: கப்பன் பார்க்
அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்
நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.
ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?
கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1096008விமந்தனி wrote: அது கிருஷ்ணாம்மாவின் வேலை.
அவங்களுக்கு கடைல வாங்கினது - வரவங்களுக்கு அவங்க பண்ணினது - அப்பத்தான் தீபாவளிக்கு தீபாவளி வரவங்களும் வர மாட்டாங்களாம் - அனுபவத்துல சொல்றாங்க அம்மா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
அட அப்படியா........தூங்கி எழுத்தும் இங்கு வர மறந்தே போனேன் .............உதய சுதா வும் 'சுமதி' என்று தெரியும்....நிஜமாவே நீங்களும் 'சுமதி' என்று தெரியாது விமந்தனி ............ஈகரை இல் அறிவாளிங்க அதிகமாயிட்டே போறாங்க.................பின்ன என் பேருக்கு அது தானே அர்த்தம் .....
எப்படி ரொம்ப சிவப்பு அதிகமானால் கருப்பாக தெரியுமோ அப்படி ரொம்ப அறிவு இருந்தால் இது போல சிறிய விஷயம் தெரியாதாம்................எங்க தாத்தா சொல்வார்....... ....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
யினியவன் wrote:அம்மாவின் பெயரைக் கேட்டால் சொல்லுவாங்க சுமதி சுந்தர் ன்னு
அவங்க ஆத்துக்காரரை கேட்டால் சொல்லுவாரு சுமதி என் சுந்தரி ன்னு
(எப்பல்லாம் புதுசா ரெசிபி செய்யலையோ அப்பல்லாம் அப்படித்தான் ஜொள்ளுவாராம்)
உங்க கிட்ட தான் வந்து சொன்னாரா...........ஹா...ஹா...ஹா...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095979ஜாஹீதாபானு wrote:சுமதி சரியா
16 பக்கங்களை ஓட்டி விடை கண்டுபிடித்த புத்திசாலி டீச்சருக்கு சுமதி வெகுமதி அளிப்பார்
எந்த சுமதி .................விளக்கமா சொல்லுங்கப்பா ....வெகுமதி ஏற்பாடு செய்யணும் இல்லையா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
விமந்தனி wrote:கண்டிப்பா...யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095979ஜாஹீதாபானு wrote:சுமதி சரியா
16 பக்கங்களை ஓட்டி விடை கண்டுபிடித்த புத்திசாலி டீச்சருக்கு சுமதி வெகுமதி அளிப்பார்
பானுவுக்கு என் வீட்டில் தான் தீபாவளி.
ஐயோ ! பானு பத்திரம்.................வடக்கே எல்லாம்............உனக்கு, இன்னைக்கு இருக்கு துர்கா பூஜை என்று சொல்வாங்க....( ) ஒரு படத்தில் விவேக் காமெடி கூட வருமே..........அப்படி.................அதேபோல இவங்க 'என் வீட்டில் தான் தீபாவளி' என்று சொல்லறாங்க என்று நினைக்கிறேன்.................பத்திரம்....................
Last edited by krishnaamma on Mon Oct 13, 2014 8:14 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
[quote="ஜாஹீதாபானு"]
பார்த்து பானு...............பத்திரம்....................போன பதிவிலேயே சொல்லிட்டேன் இதற்கு பதில் ....................
விமந்தனி wrote:கண்டிப்பா...யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095979ஜாஹீதாபானு wrote:சுமதி சரியா
16 பக்கங்களை ஓட்டி விடை கண்டுபிடித்த புத்திசாலி டீச்சருக்கு சுமதி வெகுமதி அளிப்பார்
பானுவுக்கு என் வீட்டில் தான் தீபாவளி. [/quote]
மேற்கோள் செய்த பதிவு: 1095993
ஆஹா நிஜமாவா சொல்றிங்க நிறைய பட்சணம் செய்ங்க வீட்டுக்கும் கட்டி எடுத்துப் போவேன்
பார்த்து பானு...............பத்திரம்....................போன பதிவிலேயே சொல்லிட்டேன் இதற்கு பதில் ....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
விமந்தனி wrote:யினியவன் wrote:அம்மாவின் பெயரைக் கேட்டால் சொல்லுவாங்க சுமதி சுந்தர் ன்னு
அவங்க ஆத்துக்காரரை கேட்டால் சொல்லுவாரு சுமதி என் சுந்தரி ன்னு
(எப்பல்லாம் புதுசா ரெசிபி செய்யலையோ அப்பல்லாம் அப்படித்தான் ஜொள்ளுவாராம்)
பாவம் கிருஷ்ணாம்மா. ரொம்பவே கடுப்பேத்திட்டோம். நீங்க பெரியவர் தானே... நீங்களாவது எங்களுக்கு புத்தி சொல்லலாம் இல்ல...? கிருஷ்ணாம்மா, இன்னமும் இந்த பக்கமே வரல.
ச்சே ச்சே.............கடுப்பெல்லாம் இல்லை விமந்தினி........நீங்க எந்த பதிவில் போட்டிங்க என்று எனக்கு தெரியலை......நான் படித்தது போல நினைவு இல்லை.....எனக்கு பெயர்களை நினைவில் வைப்பது சிரமம்...என்றாலும் என் பேர் எனும்போது...மறக்க மாட்டேனே .............ம்.படுக்க போய்விட்டேன் ....................இப்போ தான் வந்தேன்.................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095988யினியவன் wrote:அம்மாவின் பெயரைக் கேட்டால் சொல்லுவாங்க சுமதி சுந்தர் ன்னு
அவங்க ஆத்துக்காரரை கேட்டால் சொல்லுவாரு சுமதி என் சுந்தரி ன்னு
(எப்பல்லாம் புதுசா ரெசிபி செய்யலையோ அப்பல்லாம் அப்படித்தான் ஜொள்ளுவாராம்)
என்ன உங்களுக்கு அவ்வளவு சந்தோஷம் ??????????????ம் .............??????????????
.
.
.
இன்னைக்கு பானுவையும் மிரட்டியாச்சு...................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
மேற்கோள் செய்த பதிவு: 1096012யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096008விமந்தனி wrote: அது கிருஷ்ணாம்மாவின் வேலை.
அவங்களுக்கு கடைல வாங்கினது - வரவங்களுக்கு அவங்க பண்ணினது - அப்பத்தான் தீபாவளிக்கு தீபாவளி வரவங்களும் வர மாட்டாங்களாம் - அனுபவத்துல சொல்றாங்க அம்மா
அய்யய்யோ............... நான் என்ன ஹோட்டலா நடத்தறேன்.........நான் மட்டும் பக்கத்து ஹோட்டலுக்கு போய் சாப்பிட ................ சிரித்து சிரித்து முடியலை இனியவன்...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கர்நாடகா வரை.... விமந்தனி
krishnaamma wrote:யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095979ஜாஹீதாபானு wrote:சுமதி சரியா
16 பக்கங்களை ஓட்டி விடை கண்டுபிடித்த புத்திசாலி டீச்சருக்கு சுமதி வெகுமதி அளிப்பார்
எந்த சுமதி .................விளக்கமா சொல்லுங்கப்பா ....வெகுமதி ஏற்பாடு செய்யணும் இல்லையா?
உங்களை தான் சொல்கிறார் கிருஷ்ணாம்மா.
அதிகம் குழம்பாமல் இருக்க, நாம் இனிஷியல் போட்டுடலாமா? நான் " Sumathi Goppinath "
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 25 of 26 • 1 ... 14 ... 24, 25, 26
Similar topics
» இது இரண்டாயிரம்.... விமந்தனி
» சிறுகதை - விமந்தனி
» சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
» மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி
» வருமுன் காக்க.... - விமந்தனி
» சிறுகதை - விமந்தனி
» சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
» மறுபடியும் ஒரு ரவுண்டு - விமந்தனி
» வருமுன் காக்க.... - விமந்தனி
Page 25 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|