புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
Page 1 of 1 •
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
#1094531- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி: கைது செய்து பாருங்கள் என பல இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வரும், ஊழல் புரிந்து தண்டனை பெற்ற அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலாவின் ஜாமின் உத்தரவை இன்று சி.பி.ஐ.,கோர்ட் ரத்து செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதாலாவுக்கு பெயில் கொடுக்கும்போது ஜெ.,வுக்கு கொடுத்தால் என்ன தவறு என கடந்த வாரத்தில் கர்நாடாக ஐகோர்ட்டில் ராம்ஜெத்மலானி எடுத்து வைத்த வாதத்திற்கு தற்போது சவால் விடும் வகையில் இன்றைய சவுதாலா வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
சவுதாலாவுக்கு 10 ஆண்டு: கடந்த 2000 மாவது ஆண்டில் அரியானா முதல்வராக இருந்தவர் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா ( வயது 79) . இவரது ஆட்சி காலத்தில் 3 ஆயிரத்து 206 ஆசிரியர்களை சட்ட விரோதமாக நியமனம் செய்து பல கோடியை சுருட்டினார். இந்த வழக்கை சி.பி.ஐ.,விசாரித்து இவரை கைது செய்தது. வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட் 2013 ஜனவரி மாதம் 22 ம் தேதி சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய்சவுதாலா உள்ளிட்ட 10 பேருக்கு சிறைத்தண்டனை விதித்தது.
இதில் சவுதாலாவுக்கு 10 ஆண்டும் ஏனையோருக்கு தவறுக்கேற்ப தண்டனையும் வழங்கப்பட்டது. தனக்கு வயதாகி விட்டது. எனது உடல்நலம் கருத்தில் கொண்டு எனக்கு ஜாமின் வழங்க வேண்டும். என சவுதாலா கேட்டதன் அடிப்படையில் அவருக்கு இடைக்கால ஜாமின் கடந்த 2013 மே மாதம் 21 ம் தேதி வழங்கப்பட்டது. அப்போது அவர் ஐ.சி.யு.,வில் இருப்பதாக மருத்துவச்சான்று வழங்கப்பட்டது. வீட்டிற்குள் இருந்தபடியே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், அங்கும், இங்கும் சுத்தி அரசியல் செய்யக்கூடாது என்றும் முழுக்க, முழுக்க அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு கோர்ட் ஜாமின் வழங்கியது.
வாய்ச்சவடால் விட்டார் : ஆனால் சவுதாலா கோர்ட் நிபந்தனைக்கு எதிராக பல இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார். மேலும் பேசிய பொதுக்கூட்டத்தில் என்னை கைது செய்து பாருங்கள் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள் என வாய்ச்சவடால் விட்டார். இது தற்போது இவருக்கு ஆபத்தாக முடிந்து விட்டது. வரும் 15ம் தேதி மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்து வருகிறார்.
இந்நிலையில் சி.பி.ஐ., கோர்ட்டை அணுகியது. மருத்துவ ரீதியாக ஜாமின் பெற்று தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது கோர்ட்டை கேலிக்குரியதாக்குவதாகும். எனவே உடனே அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியது. இதனை ஏற்று கொண்ட ஐகோர்ட் கடந்த செப்., மாதம் 26ம் தேதி ஜாமினை ரத்து செய்து வரும் 17ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் சி.பி.ஐ., அவசர மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்ற கோர்ட் இன்று கோர்ட்டில் ஆஜராக ஆணை பிறப்பித்துள்ளது. இவர் மீண்டும் கைது செய்யப்படலாம் அல்லது கடும் எச்சரிக்கை விட்டும் அனுப்பலாம்.
ஜெ., வழக்கிற்கு இடையூறு:
தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் 13 நாட்களாகபெங்களூரு சிறையில் இருந்து வரும் ஜெ.,வுக்கு ஜாமின் கிடைப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இவர் தாக்கல் செய்துள்ள மனுவில் தனக்கு வயதாகி விட்டது. எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு எனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார். இதே கருத்தைத்தான் ஐகோர்ட்டிலும் அவரது தரப்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி எடுத்து வைத்தார். மேலும் சவுதாலா ஜாமினில் இருக்கிறார், லாலு ஜாமினில் இருக்கிறார், ஜெ.,வுக்கு ஜாமின் கொடுத்தால் என்ன என்று கோர்ட்டில் கேள்வி எழுப்பினார். சவுதாலா நிலையை அரசு தரப்பில் மேற்கோள் காட்டினால் ஜெ.,வுக்கு ஜாமின் கிடைப்பதில் மேலும் காலம் தாமதிக்கலாம் .
தினமலர்
Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
#1094536- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தனக்கு வயதாகி விட்டது. எனது உடல்நலம் கருத்தில் கொண்டு எனக்கு ஜாமின் வழங்க வேண்டும். என சவுதாலா கேட்டதன் அடிப்படையில் அவருக்கு இடைக்கால ஜாமின் கடந்த 2013 மே மாதம் 21 ம் தேதி வழங்கப்பட்டது. அப்போது அவர் ஐ.சி.யு.,வில் இருப்பதாக மருத்துவச்சான்று வழங்கப்பட்டது. வீட்டிற்குள் இருந்தபடியே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், அங்கும், இங்கும் சுத்தி அரசியல் செய்யக்கூடாது என்றும் முழுக்க, முழுக்க அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு கோர்ட் ஜாமின் வழங்கியது.
ஆனால் சவுதாலா கோர்ட் நிபந்தனைக்கு எதிராக பல இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார். மேலும் பேசிய பொதுக்கூட்டத்தில் என்னை கைது செய்து பாருங்கள் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள் என வாய்ச்சவடால் விட்டார்.
அடப்பாவி..............என்ன வொரு அநியாயம் பாருங்களேன்....................இவருக்கு 17ம் தேதி வரை கெடு வேறு எதுக்கு...............கையோட உள்ளே போடவேண்டியது தானே???????????
ஆனால் சவுதாலா கோர்ட் நிபந்தனைக்கு எதிராக பல இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார். மேலும் பேசிய பொதுக்கூட்டத்தில் என்னை கைது செய்து பாருங்கள் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள் என வாய்ச்சவடால் விட்டார்.
அடப்பாவி..............என்ன வொரு அநியாயம் பாருங்களேன்....................இவருக்கு 17ம் தேதி வரை கெடு வேறு எதுக்கு...............கையோட உள்ளே போடவேண்டியது தானே???????????
Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
#1094542- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அடப்பாவி..............என்ன வொரு அநியாயம் பாருங்களேன்....................இவருக்கு 17ம் தேதி வரை கெடு வேறு எதுக்கு...............கையோட உள்ளே போடவேண்டியது தானே??????????? [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1094536
மிகச் சரியாக சொன்னீர்கள் அம்மா !!!!
மிகச் சரியாக சொன்னீர்கள் அம்மா !!!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya
Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
#1095053- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி: ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு செய்து பல கோடிகளை சுருட்டிய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா இன்று ஜாமின் நிபந்தனையை மீறிய குற்றத்திற்காக மீண்டும் திகார் ஜெயிலில் அடைக்கப்படவுள்ளார்.
அரியனா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தள் கட்சி தலைவருமான ஓம்பிரகாஷ் சவுதாலா ஆட்சியில் இருந்த போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமனம் செய்தார். இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்கப்பட்ட வழக்கில் சவுதாலா மற்றும் அவரது மகன் உள்பட 10 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சவுதாலாவுக்கு மட்டும் 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைத்தது. தனது உடல் நிலையை காரணம் காட்டி ஜாமின் பெற்றார். ஆனால் அரியானா தேர்தல் நடக்கவிருப்பதால் சவுதாலா தனது கட்சிக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார்.
நிபந்தனைகளை மீறி செயல்பட்டதால் அவரது ஜாமினை ரத்து செய்ய வலியுறுத்தி சி.பி.ஐ.,அதிகாரிகள் டில்லி கோர்ட்டில் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, சவுதாலா இன்று காலையில் திகார் ஜெயில் அதிகாரிகள் முன்பு சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதன்படி இவர் ஆஜரானதும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என சிறை வட்டாரம் தெரிவிக்கிறது.
அரியனா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தள் கட்சி தலைவருமான ஓம்பிரகாஷ் சவுதாலா ஆட்சியில் இருந்த போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமனம் செய்தார். இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்கப்பட்ட வழக்கில் சவுதாலா மற்றும் அவரது மகன் உள்பட 10 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சவுதாலாவுக்கு மட்டும் 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைத்தது. தனது உடல் நிலையை காரணம் காட்டி ஜாமின் பெற்றார். ஆனால் அரியானா தேர்தல் நடக்கவிருப்பதால் சவுதாலா தனது கட்சிக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார்.
நிபந்தனைகளை மீறி செயல்பட்டதால் அவரது ஜாமினை ரத்து செய்ய வலியுறுத்தி சி.பி.ஐ.,அதிகாரிகள் டில்லி கோர்ட்டில் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, சவுதாலா இன்று காலையில் திகார் ஜெயில் அதிகாரிகள் முன்பு சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதன்படி இவர் ஆஜரானதும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என சிறை வட்டாரம் தெரிவிக்கிறது.
Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
#1095058- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல செய்தி !!!
நன்றி அம்மா !!!
நன்றி அம்மா !!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
#1095059- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாமீனில் திரியும் இன்னும் பல அரசியல், வியாபார முதலைகளை சீக்கிரம் உள்ள வைங்க
Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
#1095061இது அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை போல தெரிகிறது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
#1095062- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம ஊர்ல காந்தி சமாதி, அண்ணா சமாதியை போய் பார்க்கற மாதிரி விரைவில் இந்த விவிஐ பீஸ் உள்ள சிறைகளை வளரும் குழந்தைகளை பள்ளிகள் அழைத்து சென்று காண்பிக்க வேண்டும்.
Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
#1095094- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1095062யினியவன் wrote:நம்ம ஊர்ல காந்தி சமாதி, அண்ணா சமாதியை போய் பார்க்கற மாதிரி விரைவில் இந்த விவிஐ பீஸ் உள்ள சிறைகளை வளரும் குழந்தைகளை பள்ளிகள் அழைத்து சென்று காண்பிக்க வேண்டும்.
கூடவே இவனு(ளு)ங்க அயோக்கியத்தனத்தையும் சொல்லணும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
#0- Sponsored content
Similar topics
» தொழில் அதிபர் பல்வா, திகார் ஜெயிலில் அடைப்பு
» திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அமர்சிங் எம்.பி., ஆஸ்பத்திரியில் அனுமதி
» திகார் ஜெயிலில் பாசக் கிளிகள்-தங்கையை சந்திக்கிறார் அண்ணன்
» விசாரணைக்கு கூட வெளியில் வர முடியாதா ? திகார் ஜெயிலில் விசாரணை; நீதிபதி அதிரடி !
» கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்
» திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அமர்சிங் எம்.பி., ஆஸ்பத்திரியில் அனுமதி
» திகார் ஜெயிலில் பாசக் கிளிகள்-தங்கையை சந்திக்கிறார் அண்ணன்
» விசாரணைக்கு கூட வெளியில் வர முடியாதா ? திகார் ஜெயிலில் விசாரணை; நீதிபதி அதிரடி !
» கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|