ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்

+2
M.Saranya
krishnaamma
6 posters

Go down

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Empty கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்

Post by krishnaamma Fri Oct 10, 2014 1:46 pm

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் SOJK7dfuT32FwE0gCufT+Tamil_News_large_1088985

புதுடில்லி: கைது செய்து பாருங்கள் என பல இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வரும், ஊழல் புரிந்து தண்டனை பெற்ற அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலாவின் ஜாமின் உத்தரவை இன்று சி.பி.ஐ.,கோர்ட் ரத்து செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதாலாவுக்கு பெயில் கொடுக்கும்போது ஜெ.,வுக்கு கொடுத்தால் என்ன தவறு என கடந்த வாரத்தில் கர்நாடாக ஐகோர்ட்டில் ராம்ஜெத்மலானி எடுத்து வைத்த வாதத்திற்கு தற்போது சவால் விடும் வகையில் இன்றைய சவுதாலா வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

சவுதாலாவுக்கு 10 ஆண்டு: கடந்த 2000 மாவது ஆண்டில் அரியானா முதல்வராக இருந்தவர் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா ( வயது 79) . இவரது ஆட்சி காலத்தில் 3 ஆயிரத்து 206 ஆசிரியர்களை சட்ட விரோதமாக நியமனம் செய்து பல கோடியை சுருட்டினார். இந்த வழக்கை சி.பி.ஐ.,விசாரித்து இவரை கைது செய்தது. வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட் 2013 ஜனவரி மாதம் 22 ம் தேதி சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய்சவுதாலா உள்ளிட்ட 10 பேருக்கு சிறைத்தண்டனை விதித்தது.

இதில் சவுதாலாவுக்கு 10 ஆண்டும் ஏனையோருக்கு தவறுக்கேற்ப தண்டனையும் வழங்கப்பட்டது. தனக்கு வயதாகி விட்டது. எனது உடல்நலம் கருத்தில் கொண்டு எனக்கு ஜாமின் வழங்க வேண்டும். என சவுதாலா கேட்டதன் அடிப்படையில் அவருக்கு இடைக்கால ஜாமின் கடந்த 2013 மே மாதம் 21 ம் தேதி வழங்கப்பட்டது. அப்போது அவர் ஐ.சி.யு.,வில் இருப்பதாக மருத்துவச்சான்று வழங்கப்பட்டது. வீட்டிற்குள் இருந்தபடியே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், அங்கும், இங்கும் சுத்தி அரசியல் செய்யக்கூடாது என்றும் முழுக்க, முழுக்க அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு கோர்ட் ஜாமின் வழங்கியது.

வாய்ச்சவடால் விட்டார் :
ஆனால் சவுதாலா கோர்ட் நிபந்தனைக்கு எதிராக பல இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார். மேலும் பேசிய பொதுக்கூட்டத்தில் என்னை கைது செய்து பாருங்கள் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள் என வாய்ச்சவடால் விட்டார். இது தற்போது இவருக்கு ஆபத்தாக முடிந்து விட்டது. வரும் 15ம் தேதி மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்து வருகிறார்.


இந்நிலையில் சி.பி.ஐ., கோர்ட்டை அணுகியது. மருத்துவ ரீதியாக ஜாமின் பெற்று தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது கோர்ட்டை கேலிக்குரியதாக்குவதாகும். எனவே உடனே அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியது. இதனை ஏற்று கொண்ட ஐகோர்ட் கடந்த செப்., மாதம் 26ம் தேதி ஜாமினை ரத்து செய்து வரும் 17ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் சி.பி.ஐ., அவசர மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்ற கோர்ட் இன்று கோர்ட்டில் ஆஜராக ஆணை பிறப்பித்துள்ளது. இவர் மீண்டும் கைது செய்யப்படலாம் அல்லது கடும் எச்சரிக்கை விட்டும் அனுப்பலாம்.

ஜெ., வழக்கிற்கு இடையூறு:

தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் 13 நாட்களாகபெங்களூரு சிறையில் இருந்து வரும் ஜெ.,வுக்கு ஜாமின் கிடைப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இவர் தாக்கல் செய்துள்ள மனுவில் தனக்கு வயதாகி விட்டது. எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு எனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார். இதே கருத்தைத்தான் ஐகோர்ட்டிலும் அவரது தரப்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி எடுத்து வைத்தார். மேலும் சவுதாலா ஜாமினில் இருக்கிறார், லாலு ஜாமினில் இருக்கிறார், ஜெ.,வுக்கு ஜாமின் கொடுத்தால் என்ன என்று கோர்ட்டில் கேள்வி எழுப்பினார். சவுதாலா நிலையை அரசு தரப்பில் மேற்கோள் காட்டினால் ஜெ.,வுக்கு ஜாமின் கிடைப்பதில் மேலும் காலம் தாமதிக்கலாம் .

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Empty Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்

Post by krishnaamma Fri Oct 10, 2014 1:50 pm

தனக்கு வயதாகி விட்டது. எனது உடல்நலம் கருத்தில் கொண்டு எனக்கு ஜாமின் வழங்க வேண்டும். என சவுதாலா கேட்டதன் அடிப்படையில் அவருக்கு இடைக்கால ஜாமின் கடந்த 2013 மே மாதம் 21 ம் தேதி வழங்கப்பட்டது. அப்போது அவர் ஐ.சி.யு.,வில் இருப்பதாக மருத்துவச்சான்று வழங்கப்பட்டது. வீட்டிற்குள் இருந்தபடியே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், அங்கும், இங்கும் சுத்தி அரசியல் செய்யக்கூடாது என்றும் முழுக்க, முழுக்க அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு கோர்ட் ஜாமின் வழங்கியது.

ஆனால் சவுதாலா கோர்ட் நிபந்தனைக்கு எதிராக பல இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார். மேலும் பேசிய பொதுக்கூட்டத்தில் என்னை கைது செய்து பாருங்கள் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள் என வாய்ச்சவடால் விட்டார்.


அடப்பாவி..............என்ன வொரு அநியாயம் பாருங்களேன்....................இவருக்கு 17ம் தேதி வரை கெடு வேறு எதுக்கு...............கையோட உள்ளே போடவேண்டியது தானே??????????? கோபம் கோபம் கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Empty Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்

Post by M.Saranya Fri Oct 10, 2014 1:55 pm

அடப்பாவி..............என்ன வொரு அநியாயம் பாருங்களேன்....................இவருக்கு 17ம் தேதி வரை கெடு  வேறு எதுக்கு...............கையோட உள்ளே போடவேண்டியது தானே??????????? கோபம் கோபம் கோபம்[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1094536

மிகச் சரியாக சொன்னீர்கள் அம்மா !!!!
அன்பு மலர் ஐ லவ் யூ நன்றி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Empty Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்

Post by ayyasamy ram Fri Oct 10, 2014 1:58 pm

[b]பாம்பின் கால் பாம்பறியும் என பழமொழி உள்ளது
-
ரொம்ப சீண்டினால் சீண்டுனவங்க தப்பை
போட்டுக் கொடுத்துடுவாங்க...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Empty Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்

Post by krishnaamma Sat Oct 11, 2014 1:59 pm

புதுடில்லி: ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு செய்து பல கோடிகளை சுருட்டிய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா இன்று ஜாமின் நிபந்தனையை மீறிய குற்றத்திற்காக மீண்டும் திகார் ஜெயிலில் அடைக்கப்படவுள்ளார்.

அரியனா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தள் கட்சி தலைவருமான ஓம்பிரகாஷ் சவுதாலா ஆட்சியில் இருந்த போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமனம் செய்தார். இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்கப்பட்ட வழக்கில் சவுதாலா மற்றும் அவரது மகன் உள்பட 10 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சவுதாலாவுக்கு மட்டும் 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைத்தது. தனது உடல் நிலையை காரணம் காட்டி ஜாமின் பெற்றார். ஆனால் அரியானா தேர்தல் நடக்கவிருப்பதால் சவுதாலா தனது கட்சிக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார்.

நிபந்தனைகளை மீறி செயல்பட்டதால் அவரது ஜாமினை ரத்து செய்ய வலியுறுத்தி சி.பி.ஐ.,அதிகாரிகள் டில்லி கோர்ட்டில் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, சவுதாலா இன்று காலையில் திகார் ஜெயில் அதிகாரிகள் முன்பு சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதன்படி இவர் ஆஜரானதும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என சிறை வட்டாரம் தெரிவிக்கிறது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Empty Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்

Post by M.Saranya Sat Oct 11, 2014 2:05 pm

நல்ல செய்தி !!!

நன்றி அம்மா !!!


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Empty Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்

Post by யினியவன் Sat Oct 11, 2014 2:06 pm

ஜாமீனில் திரியும் இன்னும் பல அரசியல், வியாபார முதலைகளை சீக்கிரம் உள்ள வைங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Empty Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்

Post by பாலாஜி Sat Oct 11, 2014 2:08 pm

இது அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை போல தெரிகிறது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Empty Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்

Post by யினியவன் Sat Oct 11, 2014 2:08 pm

நம்ம ஊர்ல காந்தி சமாதி, அண்ணா சமாதியை போய் பார்க்கற மாதிரி விரைவில் இந்த விவிஐ பீஸ் உள்ள சிறைகளை வளரும் குழந்தைகளை பள்ளிகள் அழைத்து சென்று காண்பிக்க வேண்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Empty Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்

Post by M.M.SENTHIL Sat Oct 11, 2014 3:03 pm

யினியவன் wrote:நம்ம ஊர்ல காந்தி சமாதி, அண்ணா சமாதியை போய் பார்க்கற மாதிரி விரைவில் இந்த விவிஐ பீஸ் உள்ள சிறைகளை வளரும் குழந்தைகளை பள்ளிகள் அழைத்து சென்று காண்பிக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1095062

கூடவே இவனு(ளு)ங்க அயோக்கியத்தனத்தையும் சொல்லணும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் Empty Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தொழில் அதிபர் பல்வா, திகார் ஜெயிலில் அடைப்பு
»  திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அமர்சிங் எம்.பி., ஆஸ்பத்திரியில் அனுமதி
» திகார் ஜெயிலில் பாசக் கிளிகள்-தங்கையை சந்திக்கிறார் அண்ணன்
» விசாரணைக்கு கூட வெளியில் வர முடியாதா ? திகார் ஜெயிலில் விசாரணை; நீதிபதி அதிரடி !
» கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum