Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
+2
M.Saranya
krishnaamma
6 posters
Page 1 of 1
கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
![கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் SOJK7dfuT32FwE0gCufT+Tamil_News_large_1088985](https://www.filepicker.io/api/file/SOJK7dfuT32FwE0gCufT+Tamil_News_large_1088985.jpg)
புதுடில்லி: கைது செய்து பாருங்கள் என பல இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வரும், ஊழல் புரிந்து தண்டனை பெற்ற அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலாவின் ஜாமின் உத்தரவை இன்று சி.பி.ஐ.,கோர்ட் ரத்து செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதாலாவுக்கு பெயில் கொடுக்கும்போது ஜெ.,வுக்கு கொடுத்தால் என்ன தவறு என கடந்த வாரத்தில் கர்நாடாக ஐகோர்ட்டில் ராம்ஜெத்மலானி எடுத்து வைத்த வாதத்திற்கு தற்போது சவால் விடும் வகையில் இன்றைய சவுதாலா வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
சவுதாலாவுக்கு 10 ஆண்டு: கடந்த 2000 மாவது ஆண்டில் அரியானா முதல்வராக இருந்தவர் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா ( வயது 79) . இவரது ஆட்சி காலத்தில் 3 ஆயிரத்து 206 ஆசிரியர்களை சட்ட விரோதமாக நியமனம் செய்து பல கோடியை சுருட்டினார். இந்த வழக்கை சி.பி.ஐ.,விசாரித்து இவரை கைது செய்தது. வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட் 2013 ஜனவரி மாதம் 22 ம் தேதி சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய்சவுதாலா உள்ளிட்ட 10 பேருக்கு சிறைத்தண்டனை விதித்தது.
இதில் சவுதாலாவுக்கு 10 ஆண்டும் ஏனையோருக்கு தவறுக்கேற்ப தண்டனையும் வழங்கப்பட்டது. தனக்கு வயதாகி விட்டது. எனது உடல்நலம் கருத்தில் கொண்டு எனக்கு ஜாமின் வழங்க வேண்டும். என சவுதாலா கேட்டதன் அடிப்படையில் அவருக்கு இடைக்கால ஜாமின் கடந்த 2013 மே மாதம் 21 ம் தேதி வழங்கப்பட்டது. அப்போது அவர் ஐ.சி.யு.,வில் இருப்பதாக மருத்துவச்சான்று வழங்கப்பட்டது. வீட்டிற்குள் இருந்தபடியே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், அங்கும், இங்கும் சுத்தி அரசியல் செய்யக்கூடாது என்றும் முழுக்க, முழுக்க அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு கோர்ட் ஜாமின் வழங்கியது.
வாய்ச்சவடால் விட்டார் : ஆனால் சவுதாலா கோர்ட் நிபந்தனைக்கு எதிராக பல இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார். மேலும் பேசிய பொதுக்கூட்டத்தில் என்னை கைது செய்து பாருங்கள் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள் என வாய்ச்சவடால் விட்டார். இது தற்போது இவருக்கு ஆபத்தாக முடிந்து விட்டது. வரும் 15ம் தேதி மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்து வருகிறார்.
இந்நிலையில் சி.பி.ஐ., கோர்ட்டை அணுகியது. மருத்துவ ரீதியாக ஜாமின் பெற்று தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது கோர்ட்டை கேலிக்குரியதாக்குவதாகும். எனவே உடனே அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியது. இதனை ஏற்று கொண்ட ஐகோர்ட் கடந்த செப்., மாதம் 26ம் தேதி ஜாமினை ரத்து செய்து வரும் 17ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் சி.பி.ஐ., அவசர மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்ற கோர்ட் இன்று கோர்ட்டில் ஆஜராக ஆணை பிறப்பித்துள்ளது. இவர் மீண்டும் கைது செய்யப்படலாம் அல்லது கடும் எச்சரிக்கை விட்டும் அனுப்பலாம்.
ஜெ., வழக்கிற்கு இடையூறு:
தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் 13 நாட்களாகபெங்களூரு சிறையில் இருந்து வரும் ஜெ.,வுக்கு ஜாமின் கிடைப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இவர் தாக்கல் செய்துள்ள மனுவில் தனக்கு வயதாகி விட்டது. எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு எனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார். இதே கருத்தைத்தான் ஐகோர்ட்டிலும் அவரது தரப்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி எடுத்து வைத்தார். மேலும் சவுதாலா ஜாமினில் இருக்கிறார், லாலு ஜாமினில் இருக்கிறார், ஜெ.,வுக்கு ஜாமின் கொடுத்தால் என்ன என்று கோர்ட்டில் கேள்வி எழுப்பினார். சவுதாலா நிலையை அரசு தரப்பில் மேற்கோள் காட்டினால் ஜெ.,வுக்கு ஜாமின் கிடைப்பதில் மேலும் காலம் தாமதிக்கலாம் .
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
தனக்கு வயதாகி விட்டது. எனது உடல்நலம் கருத்தில் கொண்டு எனக்கு ஜாமின் வழங்க வேண்டும். என சவுதாலா கேட்டதன் அடிப்படையில் அவருக்கு இடைக்கால ஜாமின் கடந்த 2013 மே மாதம் 21 ம் தேதி வழங்கப்பட்டது. அப்போது அவர் ஐ.சி.யு.,வில் இருப்பதாக மருத்துவச்சான்று வழங்கப்பட்டது. வீட்டிற்குள் இருந்தபடியே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், அங்கும், இங்கும் சுத்தி அரசியல் செய்யக்கூடாது என்றும் முழுக்க, முழுக்க அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு கோர்ட் ஜாமின் வழங்கியது.
ஆனால் சவுதாலா கோர்ட் நிபந்தனைக்கு எதிராக பல இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார். மேலும் பேசிய பொதுக்கூட்டத்தில் என்னை கைது செய்து பாருங்கள் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள் என வாய்ச்சவடால் விட்டார்.
அடப்பாவி..............என்ன வொரு அநியாயம் பாருங்களேன்....................இவருக்கு 17ம் தேதி வரை கெடு வேறு எதுக்கு...............கையோட உள்ளே போடவேண்டியது தானே???????????
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
ஆனால் சவுதாலா கோர்ட் நிபந்தனைக்கு எதிராக பல இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார். மேலும் பேசிய பொதுக்கூட்டத்தில் என்னை கைது செய்து பாருங்கள் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள் என வாய்ச்சவடால் விட்டார்.
அடப்பாவி..............என்ன வொரு அநியாயம் பாருங்களேன்....................இவருக்கு 17ம் தேதி வரை கெடு வேறு எதுக்கு...............கையோட உள்ளே போடவேண்டியது தானே???????????
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
அடப்பாவி..............என்ன வொரு அநியாயம் பாருங்களேன்....................இவருக்கு 17ம் தேதி வரை கெடு வேறு எதுக்கு...............கையோட உள்ளே போடவேண்டியது தானே???????????
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1094536
மிகச் சரியாக சொன்னீர்கள் அம்மா !!!!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
மிகச் சரியாக சொன்னீர்கள் அம்மா !!!!
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
[b]பாம்பின் கால் பாம்பறியும் என பழமொழி உள்ளது
-
ரொம்ப சீண்டினால் சீண்டுனவங்க தப்பை
போட்டுக் கொடுத்துடுவாங்க...!!
-
-
ரொம்ப சீண்டினால் சீண்டுனவங்க தப்பை
போட்டுக் கொடுத்துடுவாங்க...!!
-
Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
புதுடில்லி: ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு செய்து பல கோடிகளை சுருட்டிய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா இன்று ஜாமின் நிபந்தனையை மீறிய குற்றத்திற்காக மீண்டும் திகார் ஜெயிலில் அடைக்கப்படவுள்ளார்.
அரியனா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தள் கட்சி தலைவருமான ஓம்பிரகாஷ் சவுதாலா ஆட்சியில் இருந்த போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமனம் செய்தார். இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்கப்பட்ட வழக்கில் சவுதாலா மற்றும் அவரது மகன் உள்பட 10 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சவுதாலாவுக்கு மட்டும் 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைத்தது. தனது உடல் நிலையை காரணம் காட்டி ஜாமின் பெற்றார். ஆனால் அரியானா தேர்தல் நடக்கவிருப்பதால் சவுதாலா தனது கட்சிக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார்.
நிபந்தனைகளை மீறி செயல்பட்டதால் அவரது ஜாமினை ரத்து செய்ய வலியுறுத்தி சி.பி.ஐ.,அதிகாரிகள் டில்லி கோர்ட்டில் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, சவுதாலா இன்று காலையில் திகார் ஜெயில் அதிகாரிகள் முன்பு சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதன்படி இவர் ஆஜரானதும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என சிறை வட்டாரம் தெரிவிக்கிறது.
அரியனா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தள் கட்சி தலைவருமான ஓம்பிரகாஷ் சவுதாலா ஆட்சியில் இருந்த போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமனம் செய்தார். இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்கப்பட்ட வழக்கில் சவுதாலா மற்றும் அவரது மகன் உள்பட 10 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சவுதாலாவுக்கு மட்டும் 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைத்தது. தனது உடல் நிலையை காரணம் காட்டி ஜாமின் பெற்றார். ஆனால் அரியானா தேர்தல் நடக்கவிருப்பதால் சவுதாலா தனது கட்சிக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார்.
நிபந்தனைகளை மீறி செயல்பட்டதால் அவரது ஜாமினை ரத்து செய்ய வலியுறுத்தி சி.பி.ஐ.,அதிகாரிகள் டில்லி கோர்ட்டில் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, சவுதாலா இன்று காலையில் திகார் ஜெயில் அதிகாரிகள் முன்பு சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதன்படி இவர் ஆஜரானதும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என சிறை வட்டாரம் தெரிவிக்கிறது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
நல்ல செய்தி !!!
நன்றி அம்மா !!!
நன்றி அம்மா !!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
ஜாமீனில் திரியும் இன்னும் பல அரசியல், வியாபார முதலைகளை சீக்கிரம் உள்ள வைங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
இது அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை போல தெரிகிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
நம்ம ஊர்ல காந்தி சமாதி, அண்ணா சமாதியை போய் பார்க்கற மாதிரி விரைவில் இந்த விவிஐ பீஸ் உள்ள சிறைகளை வளரும் குழந்தைகளை பள்ளிகள் அழைத்து சென்று காண்பிக்க வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கொடுத்த ஜாமின் கேன்சலாகிறது ?சவுதாலா ஜாமின் கருணை முடிந்தது; திகார் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்
மேற்கோள் செய்த பதிவு: 1095062யினியவன் wrote:நம்ம ஊர்ல காந்தி சமாதி, அண்ணா சமாதியை போய் பார்க்கற மாதிரி விரைவில் இந்த விவிஐ பீஸ் உள்ள சிறைகளை வளரும் குழந்தைகளை பள்ளிகள் அழைத்து சென்று காண்பிக்க வேண்டும்.
கூடவே இவனு(ளு)ங்க அயோக்கியத்தனத்தையும் சொல்லணும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அமர்சிங் எம்.பி., ஆஸ்பத்திரியில் அனுமதி
» தொழில் அதிபர் பல்வா, திகார் ஜெயிலில் அடைப்பு
» திகார் ஜெயிலில் பாசக் கிளிகள்-தங்கையை சந்திக்கிறார் அண்ணன்
» விசாரணைக்கு கூட வெளியில் வர முடியாதா ? திகார் ஜெயிலில் விசாரணை; நீதிபதி அதிரடி !
» கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்
» தொழில் அதிபர் பல்வா, திகார் ஜெயிலில் அடைப்பு
» திகார் ஜெயிலில் பாசக் கிளிகள்-தங்கையை சந்திக்கிறார் அண்ணன்
» விசாரணைக்கு கூட வெளியில் வர முடியாதா ? திகார் ஜெயிலில் விசாரணை; நீதிபதி அதிரடி !
» கருணாநிதியோடு சேர்த்து அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் திகார் ஜெயிலில் “ஓய்வெடுக்க” அனுப்பவேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|