புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உதவ முடியுமா உறவுகளே Poll_c10உதவ முடியுமா உறவுகளே Poll_m10உதவ முடியுமா உறவுகளே Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
உதவ முடியுமா உறவுகளே Poll_c10உதவ முடியுமா உறவுகளே Poll_m10உதவ முடியுமா உறவுகளே Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
உதவ முடியுமா உறவுகளே Poll_c10உதவ முடியுமா உறவுகளே Poll_m10உதவ முடியுமா உறவுகளே Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
உதவ முடியுமா உறவுகளே Poll_c10உதவ முடியுமா உறவுகளே Poll_m10உதவ முடியுமா உறவுகளே Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
உதவ முடியுமா உறவுகளே Poll_c10உதவ முடியுமா உறவுகளே Poll_m10உதவ முடியுமா உறவுகளே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதவ முடியுமா உறவுகளே Poll_c10உதவ முடியுமா உறவுகளே Poll_m10உதவ முடியுமா உறவுகளே Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
உதவ முடியுமா உறவுகளே Poll_c10உதவ முடியுமா உறவுகளே Poll_m10உதவ முடியுமா உறவுகளே Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
உதவ முடியுமா உறவுகளே Poll_c10உதவ முடியுமா உறவுகளே Poll_m10உதவ முடியுமா உறவுகளே Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
உதவ முடியுமா உறவுகளே Poll_c10உதவ முடியுமா உறவுகளே Poll_m10உதவ முடியுமா உறவுகளே Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
உதவ முடியுமா உறவுகளே Poll_c10உதவ முடியுமா உறவுகளே Poll_m10உதவ முடியுமா உறவுகளே Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவ முடியுமா உறவுகளே


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 30, 2015 7:59 pm

சிறந்த எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் நூல் வடிவமைப்பாளராகவும் (லேஅவுட் டிசைனராகவும்)  இருந்த ஆர்டிஸ்ட் திரு ராஜா என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக சிக்கன் குனியா நோயினால் தாக்கப் பட்டு முடக்கு வாதம் போல படுத்த நிலையில் இருக்கின்றார். அதாவது கை, கால்களெல்லாம் முறுக்கிக் கொண்ட நிலையில் உள்ளார். அப்படியே ஆளை வைத்துக் கொண்டு கையில் ஒரு சிறு கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு அதில் குறை நிறைகளைப் பார்த்துத் திருத்தம் சொல்லி, எப்படியோ இதுநாள் வரை பல நூல்களை வடிவமைத்துத் தந்து கொண்டும் இருக்கின்றார். தற்போது ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மலரையும் ஈப்போ கவிதை மாநாட்டு மலரையும் வடிவமைத்தவர் இவர். இப்போது மிகவும் உடல்நிலைப் பாதிக்கப் பட்ட நிலையில் உள்ளார். சென்னை, தாம்பரத்தில் உள்ள ஒரு நாட்டு மருத்துவ மனையில் 3 மாதங்கள் ( 2 மண்டலம்) தங்கி மருத்துவம் செய்து கொண்டால் சரியாகும். சரியாகவில்லையென்றாலும் நோயின் வீரியம் கொஞ்சம் குறையும் என்று நம்புகின்றார். அதற்கும் 50  முதல் 60 ஆயிரம் வரை செலவு ஆகும் என்ற நிலையில் என்னால் முடிந்த சிறு உதவியைச் செய்தேன். பெரிய உதவி என்னால் செய்ய இயலவில்லை. என் உறவுகள் எவறேனும் உதவ முடியுமா?

இவரைப் பற்றி முன்னதாகவே ஈகரையில் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கின்றேன். சோழ நாடு, மகளிர் முரசு, மலேசியாவில் வெளியான மீண்டும் உயர்வோம் முதலிய மாத இதழ்களை வடிவமைத்தவர். இப்போது எல்லா நூல்களும் நின்று விட்டன.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 30, 2015 8:06 pm

என்னால் முடிந்த பண உதவியை நான் செய்யத்தயாராக உள்ளேன். எவ்வாறு பணம் அனுப்புவது என்று தெரிவிக்கவும் ஆதிரா அவர்களே

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 30, 2015 8:12 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்னால் முடிந்த பண உதவியை நான் செய்யத்தயாராக உள்ளேன். எவ்வாறு பணம் அனுப்புவது என்று தெரிவிக்கவும் ஆதிரா அவர்களே
மேற்கோள் செய்த பதிவு: 1139886

மிக்க நன்றி தயாளன் சார்.

அவர் பெயரில் அனுப்பினால், அவர் மற்றவர்கள் உதவியை நாடும் நிலையில் இருக்கின்றார். அவரது இல்லத்தில் அவருக்கு அப்படி உதவுபவர்கள் இல்லை. இது மாநாட்டு மலர் வடிவமைக்கும்  ஐந்தாறு நாட்கள் அவரது வீட்டில் இரவும் பகலும் தங்கிய அனுபவத்தில் கூறுகின்றேன். உணவு கூட கொடுக்க வில்லை. நாங்கள் வாங்கிக் கொடுத்த சிற்றுண்டியிலும் காபி டியிலும் தான் நாளைக் கழித்தார்.

ஆகையால் என் வங்கி எண்ணுக்கோ அல்லது என் பெயருக்கு பணவிடையோ, காசோலையோ அனுப்பினால் நான் சேர்த்து விடுவேன்.  மேலும் இதற்கு முழுப் பொறுப்பும் நான் மட்டும் தான் எடுக்க முடியும்.

சோழ நாடு என்னும் மாத இதழின் ஆசிரியர் குழுவில் நான் இருந்தேன். அப்போது அந்நூலின் விளம்பரப் பிரிவு என் பொறுப்பில் இருந்தது. அப்போது ஏதோ தவறு நிகழ்ந்து விட நான் இவரை சிறு பையன் என்று நினைத்துக் கொண்டு நன்றாகத் திட்டி விட்டேன். அப்போது அவர் மிகுந்த பணிவான் குரலில் மேடம் நான் ஆளை வைத்துக் கொண்டுதான் செய்கிறேன். நான் படுத்த நிலையில் இருக்கிறேன் என்று கூறினார். இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. உடனே ஓடிச் சென்று அவரைப் பார்த்தேன். என்ன மனிதர் என்று நினைத்து என் கண்களில்  வடிந்த கண்ணீரை அடக்க முடியவில்லை. உடனடியாக என் கவிதை நூலை தாங்கள்தான் வடிவமைக்கிறீர்கள் என்று கூறி 5000 ரூபாயையும் கொடுத்து விட்டு வந்தேன். ஆனால் அவரால் என் கேட்ட அவசரக் காலத்தில் கொடுக்க முடியாது என்னும் சூழலில் நான் வேறு நபரிடம் கொடுத்து நூலை முடித்துக் கொண்டேன். ஆனால் அவருக்கு அன்று முதல் ஏதாவது ஒரு வழியில் உதவிக்கொண்டே இருக்கிறேன்.  பரந்து பட்ட அறிவு, பொறுமை, சகிப்புத் தன்மை கொண்ட மனிதர். அன்று உடனடியாக என் கைப்பேசியில் நான்கைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். அதைத் தேடுகின்றேன். கிடைக்கவில்லை.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 30, 2015 8:51 pm

என்னால் முடிந்ததை நானும் செய்கிறேன் அக்கா.



உதவ முடியுமா உறவுகளே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉதவ முடியுமா உறவுகளே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உதவ முடியுமா உறவுகளே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 30, 2015 9:08 pm

விமந்தனி wrote:என்னால் முடிந்ததை நானும் செய்கிறேன் அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1139897
மிக்க நன்றி விமந்தனி.

காசோலை/ வரைவோலை என்றால் P. BHANUMATHI என்ற பெயருக்கு எடுத்து அனுப்புங்கள் விமந்தனி. இல்லாவிட்டால் என் வங்கிக் கணக்கு எண் கீழே கொடுத்துள்ளேன். அனுப்பி விட்டு எனக்குத் தகவல் கொடுக்கவும்.

P. BHANUMATHI
SB      01/011041
012300101011041
CORPORATION BANK
123 CHENNAI – KELLY’S CORNER BRANCH

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 30, 2015 9:25 pm

நன்றி அக்கா. நெட் பாங்கிங் மூலமாகவே உங்கள் அக்கௌன்ட் டுக்கு அனுப்பிவிடுகிறேன் அக்கா.



உதவ முடியுமா உறவுகளே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉதவ முடியுமா உறவுகளே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உதவ முடியுமா உறவுகளே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 31, 2015 12:47 am

நானும் 'இவரிடம்' சொல்கிறேன் ஆதிரா..............புன்னகை ...முடிந்ததை செய்கிறோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 02, 2015 7:33 pm

krishnaamma wrote:நானும் 'இவரிடம்' சொல்கிறேன் ஆதிரா..............புன்னகை ...முடிந்ததை செய்கிறோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1139984
நன்றி கிருஷ்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 02, 2015 9:34 pm

அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தால் சரியாக ஆகலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். மூட்டு மாற்று அறுவை செய்ய அரசு காப்பீட்டுத் திட்டத்திலும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்.



உதவ முடியுமா உறவுகளே Aஉதவ முடியுமா உறவுகளே Aஉதவ முடியுமா உறவுகளே Tஉதவ முடியுமா உறவுகளே Hஉதவ முடியுமா உறவுகளே Iஉதவ முடியுமா உறவுகளே Rஉதவ முடியுமா உறவுகளே Aஉதவ முடியுமா உறவுகளே Empty
anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Wed Sep 02, 2015 10:30 pm

என்னால் இயன்ற அளவு நானும் அனுப்புகிறேன் சகோதரி.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக