Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா?
5 posters
Page 1 of 1
கருப்பணாசாமி ஜெயலலிதாவுக்கு எதிரியா?
தமிழ்நாடே அதகளம், ரணகளமாக இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்த நீதிபதி குன்ஹாவை எதிர்த்து, கருணாநிதியை எதிர்த்து, சுப்பிரமணியன் சுவாமியை எதிர்த்து, மோடியை எதிர்த்து, ராஜபக்ஷேவை எதிர்த்து எல்லாம் அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்திக் கொண்டிருக் கிறார்கள். ஆனால், தேனி மாவட்டம் சின்னமனூரில் அர்ஜூனன் என்ற அ.தி.மு.க தொண்டர் கருப்பணசாமியை எதிர்த்து தனக்குத்தானே போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார். அது யார் கருப்பணசாமி என்கிறீர்களா? கடவுள்!
ஒருபக்கம் தலைமுடியையும் ஒருபக்கம் மீசையையும் மழித்தபடி அர்ஜூனன் திரிகிறார். காரணம் கருப்பணசாமி, ஜெயலலிதா மற்றும் நீதிபதி குன்ஹா.
''நான் லோடுமேனா வேலை பார்க்கிறேன். சின்ன வயசுல இருந்தே மாலியப்பாறை கருப்பணசாமியோட தீவிர பக்தன். காசே இல்லாட்டினாலும் சட்டி பானையை அடகு வெச்சாவது கருப்பனைப் பார்க்க கிளம்பிடுவேன். ஒருநாள் மகாலிங்கம் கோவிலுக்கு மொட்டை போட்டுட்டு கருப்பணசாமி கோவில்ல படுத்திருந்தேன். அன்னைக்கு கருப்பணசாமிக்கு எச்சி இலை எடுக்குறதாவும் நேர்ந்திருந்தேன். தூக்கத்துல ஒரு பெரிய கை வந்து என்னை அடிச்சு எழுப்பி போயி வேலையைப் பாருன்னு சொல்லுச்சு. அப்பதான் எனக்குள்ள கருப்பணசாமி வர்றதே தெரிஞ்சுச்சு. அன்னையிலிருந்து எனக்கு உதவியா கருப்பணசாமியைக் கூப்புடுவேன். என்னோட அப்பாவும் நானும் தீவிரமான அ.தி.மு.க.காரங்க. 2010ல ஒரு நாள் சாமிகிட்ட பேசினேன். 'ஆட்சியை நல்லவங்க கையில கொடு கருப்பா’னு கேட்டேன் (என் மனசுக்குள்ள அம்மாவைத்தான் நினைச்சிருந்தேன்). அதுக்கு கருப்பன் 'போடா நீ நினைக்கிறது நிச்சயம் நடக்கும்டா’னு சொன்னார். ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியில் ஓட்டு கேட்டு வந்தப்போ, சின்னமனூர் மாரியம்மன் கோவில்ல சாமி கும்பிட்டாரு. அப்போ நான், 'போங்க ஐயா, அம்மா கண்டிப்பா வந்துடுவாங்க’னு சொன்னேன். அவரும் சிரிச்சுட்டே போயிட்டார். அதே மாதிரி அம்மா முதல்வராகிட்டாங்க. இதுதான் என்னோட முதல் சோதனை.
அடுத்து 37 தொகுதிகளிலும் அம்மா ஜெயிப்பாங்கனு என் நண்பர்கிட்ட பந்தயம் கட்டினேன். அதே மாதிரி 37ம் வெற்றி. 37 தொகுதியும் ஜெயிச்சா, கருப்பனுக்கு ரெண்டு ஃபுல் பாட்டில், மாலை, பூ, பத்தி, சூடம் வாங்கித் தர்றதா சொன்னவர் இதுவரைக்கும் வாங்கித்தரலை. மூணாவதா உள்ளாட்சித் தேர்தல் 9வது வார்டுல நின்ன எங்க மதினிதான் ஜெயிக்கும்னு சொன்னேன், அவங்களை எதிர்த்து எங்க ஓனரோட மனைவி நின்னாங்க. நான் சொன்ன மாதிரி எங்க மதினிதான் ஜெயிச்சது. இப்படி எல்லா முயற்சியிலேயும் ஜெயிச்சவன், 'அம்மாவை இன்னும் அஞ்சு வருசத்துக்கு யாரும் அசைச்சுக்க முடியாது, தீர்ப்பு அவங்களுக்கு சாதகமாத்தான் வரும்’னு அருள்வாக்கு சொன்னேன். ஆனா என் வாக்கு தவறிடுச்சி. அந்தக் கோபத்துலதான் போன வாரம் தலையில ஒரு பாதியை மட்டும் மழிச்சுட்டு சுத்துறேன். அம்மா எப்போ ரிலீஸ் ஆகுறாங்களோ, அப்போதான் முழுசா மொட்டை போடுவேன். நான் இப்படி இருக்கிறதால என் குடும்பத்தில் இருக்கிறவங்களுக்கு என் மேல வருத்தம். ஆனா எனக்கு அம்மா முக்கியம். இந்த நாள் வரைக்கும் நான் சொன்னதை நிறைவேத்துன கருப்பன் இன்னைக்கு இப்படி பண்ணிட்டானேன்னு கருப்பன் மேல ஒரு சின்ன கோபம் இருக்கு. அம்மா வெளியே வந்ததும் அவன்கிட்ட போய் மறுபடியும் பேசணும்!' என்றார்.
இதுக்கு என்ன சொல்வீங்க?
ஒருபக்கம் தலைமுடியையும் ஒருபக்கம் மீசையையும் மழித்தபடி அர்ஜூனன் திரிகிறார். காரணம் கருப்பணசாமி, ஜெயலலிதா மற்றும் நீதிபதி குன்ஹா.
''நான் லோடுமேனா வேலை பார்க்கிறேன். சின்ன வயசுல இருந்தே மாலியப்பாறை கருப்பணசாமியோட தீவிர பக்தன். காசே இல்லாட்டினாலும் சட்டி பானையை அடகு வெச்சாவது கருப்பனைப் பார்க்க கிளம்பிடுவேன். ஒருநாள் மகாலிங்கம் கோவிலுக்கு மொட்டை போட்டுட்டு கருப்பணசாமி கோவில்ல படுத்திருந்தேன். அன்னைக்கு கருப்பணசாமிக்கு எச்சி இலை எடுக்குறதாவும் நேர்ந்திருந்தேன். தூக்கத்துல ஒரு பெரிய கை வந்து என்னை அடிச்சு எழுப்பி போயி வேலையைப் பாருன்னு சொல்லுச்சு. அப்பதான் எனக்குள்ள கருப்பணசாமி வர்றதே தெரிஞ்சுச்சு. அன்னையிலிருந்து எனக்கு உதவியா கருப்பணசாமியைக் கூப்புடுவேன். என்னோட அப்பாவும் நானும் தீவிரமான அ.தி.மு.க.காரங்க. 2010ல ஒரு நாள் சாமிகிட்ட பேசினேன். 'ஆட்சியை நல்லவங்க கையில கொடு கருப்பா’னு கேட்டேன் (என் மனசுக்குள்ள அம்மாவைத்தான் நினைச்சிருந்தேன்). அதுக்கு கருப்பன் 'போடா நீ நினைக்கிறது நிச்சயம் நடக்கும்டா’னு சொன்னார். ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியில் ஓட்டு கேட்டு வந்தப்போ, சின்னமனூர் மாரியம்மன் கோவில்ல சாமி கும்பிட்டாரு. அப்போ நான், 'போங்க ஐயா, அம்மா கண்டிப்பா வந்துடுவாங்க’னு சொன்னேன். அவரும் சிரிச்சுட்டே போயிட்டார். அதே மாதிரி அம்மா முதல்வராகிட்டாங்க. இதுதான் என்னோட முதல் சோதனை.
அடுத்து 37 தொகுதிகளிலும் அம்மா ஜெயிப்பாங்கனு என் நண்பர்கிட்ட பந்தயம் கட்டினேன். அதே மாதிரி 37ம் வெற்றி. 37 தொகுதியும் ஜெயிச்சா, கருப்பனுக்கு ரெண்டு ஃபுல் பாட்டில், மாலை, பூ, பத்தி, சூடம் வாங்கித் தர்றதா சொன்னவர் இதுவரைக்கும் வாங்கித்தரலை. மூணாவதா உள்ளாட்சித் தேர்தல் 9வது வார்டுல நின்ன எங்க மதினிதான் ஜெயிக்கும்னு சொன்னேன், அவங்களை எதிர்த்து எங்க ஓனரோட மனைவி நின்னாங்க. நான் சொன்ன மாதிரி எங்க மதினிதான் ஜெயிச்சது. இப்படி எல்லா முயற்சியிலேயும் ஜெயிச்சவன், 'அம்மாவை இன்னும் அஞ்சு வருசத்துக்கு யாரும் அசைச்சுக்க முடியாது, தீர்ப்பு அவங்களுக்கு சாதகமாத்தான் வரும்’னு அருள்வாக்கு சொன்னேன். ஆனா என் வாக்கு தவறிடுச்சி. அந்தக் கோபத்துலதான் போன வாரம் தலையில ஒரு பாதியை மட்டும் மழிச்சுட்டு சுத்துறேன். அம்மா எப்போ ரிலீஸ் ஆகுறாங்களோ, அப்போதான் முழுசா மொட்டை போடுவேன். நான் இப்படி இருக்கிறதால என் குடும்பத்தில் இருக்கிறவங்களுக்கு என் மேல வருத்தம். ஆனா எனக்கு அம்மா முக்கியம். இந்த நாள் வரைக்கும் நான் சொன்னதை நிறைவேத்துன கருப்பன் இன்னைக்கு இப்படி பண்ணிட்டானேன்னு கருப்பன் மேல ஒரு சின்ன கோபம் இருக்கு. அம்மா வெளியே வந்ததும் அவன்கிட்ட போய் மறுபடியும் பேசணும்!' என்றார்.
இதுக்கு என்ன சொல்வீங்க?
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» ஜெயலலிதாவுக்கு பரிசளித்த எம்.ஜி.ஆர்.,
» எதிரியா தெரியாது
» காலம் எதிரியா....
» மரணம் உங்கள் எதிரியா? தோழனா
» புத்தகமும் திரைப்படமும் தான் எளிய எதிரியா ?
» எதிரியா தெரியாது
» காலம் எதிரியா....
» மரணம் உங்கள் எதிரியா? தோழனா
» புத்தகமும் திரைப்படமும் தான் எளிய எதிரியா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|