புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரெயில்களில் வசதிகள்!!!! ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மக்களின் நாகரீகம் வளர... வளர... அவர்களது வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும் போக்குவரத்து என்பது இன்றியமையாததாகிவிட்டது. ரெயில் மார்க்கமாகவும், சாலைபோக்குவரத்து மூலமாகவும், வான்வழி மூலமாகவும், கடல்வழி மூலமாகவும் போக்குவரத்தை மனிதன் மேற்கொள்கிறான். இந்தியா ஒரு தீபகற்பம் என்றாலும், கடல்வழி போக்குவரத்திற்கான வாய்ப்புகளை இன்னும் பயன்படுத்தவில்லை.
தமிழ்நாட்டில்கூட, சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையில் உள்ள கடல்வழி போக்குவரத்திற்கான வாய்ப்புகளை கண்டறிந்து நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை வெகுநாட்களாக நிலுவையில் இருக்கிறது. மக்கள் தங்கள் அன்றாட போக்குவரத்திற்கும், என்றாவது மேற்கொள்ளும் நீண்டதூர போக்குவரத்திற்கும் ரெயில் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகிறார்கள். இன்றும் ரெயில் கட்டணம் சாலைபோக்குவரத்து கட்டணத்தைவிட, குறைவு தான் என்பதில் மக்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறது.
பா.ஜ.க. அரசு பதவியேற்றவுடன் ரெயில்வே பட்ஜெட்டுக்கு காத்திருக்காமல், அதற்கு முன்பே பயணிகள் கட்டணத்தை 14 சதவீதம் உயர்த்தியபோது, கசப்பான மருந்துதான், ஆனால் நமக்கு நிறைய வசதிகள் செய்துதருவார்கள் என்றவொரு பெரிய நம்பிக்கையில் மக்கள் ஏற்றுக்கொண்டனர். எப்படியும் இன்னும் ஓராண்டுக்கு கட்டணம் உயராது. அதற்குள் ரெயிலிலும், ரெயில் நிலையங்களிலும் நிறைய வசதிகளை செய்துமுடிப்பார்கள் என்ற அசைக்கமுடியாத எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, சதானந்தகவுடா முதலில் அர்த்த சாஸ்திரத்தில் கவுடில்யர் சொன்ன, ‘‘மக்களின் மகிழ்ச்சியில்தான் ஆளுபவரின் மகிழ்ச்சி இருக்கிறது. அவர்கள் நலனில்தான் ஆள்பவர்நலன் இருக்கிறது.
தனக்கு மகிழ்ச்சி அளிப்பதையே ஆள்பவர் நல்லதாக நினைக்கக்கூடாது. மக்களை எது மகிழ்விக்கிறதோ, அதையே நல்லதாக ஆள்பவர் நினைக்கவேண்டும்’’ என்ற பிரகடனம் இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.
ஆனால், இன்னமும் ரெயில்களில் எந்தவிதமான வசதி யும் செய்யப்படாதது மக்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. அறிவிக்கப்படும் ஒருசில வசதிகள்கூட, வடக்கே ஓடும் ரெயில்களுக்குத்தான் பெரிதும் நன்மை பயக்கிறது.
இவ்வளவுக்கும் தென்னக ரெயிலில் பயணம் செய்யும் மக்களுக்குத்தான் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யக்கூடாது என்ற எண்ணம் பெரிதோங்கி இருக்கிறது. தென்னக ரெயில்வேயில் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் டீ 5 ரூபாய்க்கும், சைவ, அசைவ காலை உணவு ரூ.30, ரூ.35–க்கும், மதிய உணவு ரூ.50, ரூ.55–க்கும், வெஜிட்டபிள் பிரியாணி ரூ.54–க்கும், சிக்கன் பிரியாணி ரூ.93–க்கும்தான் விற்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. நடைமுறையில் காணவில்லை.
இதுபோன்று வசதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் குறைந்தகட்டணத்தில் விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டபிறகு, அந்த விமானங்களில் டிக்கெட் ரிசர்வ் செய்யும்போது, முன்கூட்டியே ரிசர்வ் செய்தால் குறைந்த கட்டணம், நாளடைவில் கிராக்கி அதிகமாகும்போது டிக்கெட் கட்டணமும் உயர்ந்துகொண்டே போகும் என்ற வகையிலான ‘பிரீமியம்’ முறை இருப்பதுபோல, இப்போது தீபாவளி நேரத்தில் ரெயில்களிலும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அனைத்து ரெயில்களுக்கும், இப்போது தட்கல் முறையில் அவசரத்திற்கு முதல்நாளில் டிக்கெட் ரிசர்வ் செய்யும் வசதி இருக்கிறது.
இந்த தட்கல் கட்டணம் இப்போது அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, தீபாவளியையொட்டி வழக்கமாக சிறப்பு ரெயில்கள் விடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இதுவரை 6 சிறப்பு ரெயில்களும், நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு செல்ல 6 பிரீமியம் சிறப்பு ரெயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒருகாலத்தில் தொலைதூர பயணம் என்பது ஆடம்பரமாக இருந்த நிலைமாறி, இப்போது அத்தியாவசியமாகி அடிக்கடி இந்த பயணத்தை மேற்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. அதனால்தான் எவ்வளவு கட்டணம் என்றாலும் சரி, உடனடியாக ஆன்–லைனில் பதிவு செய்து டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடுகிறது.
ஆனால், ஆன்–லைன் வசதியை அறியாதவர்களுக்கு இந்த டிக்கெட்டுகள் எட்டாக்கனியாக இருக்கிறது. எனவே, இதுபோல பிரீமியம் ரெயிலில் முழுக்க முழுக்க ஆன்–லைன் மூலம்தான் டிக்கெட்டு, மற்ற ரெயில்களில் தட்கலுக்கும் ஆன்–லைன் மூலம் எடுக்கலாம் என்ற நிலையை மாற்றி, ஆன்–லைனுக்கு 50 சதவீதம், கவுண்டரில் 50 சதவீதம் என்ற நிலையில் இந்த விநியோகத்தை செய்தால் நல்லது.
நன்றி:தினந்தந்தி
தமிழ்நாட்டில்கூட, சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையில் உள்ள கடல்வழி போக்குவரத்திற்கான வாய்ப்புகளை கண்டறிந்து நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை வெகுநாட்களாக நிலுவையில் இருக்கிறது. மக்கள் தங்கள் அன்றாட போக்குவரத்திற்கும், என்றாவது மேற்கொள்ளும் நீண்டதூர போக்குவரத்திற்கும் ரெயில் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகிறார்கள். இன்றும் ரெயில் கட்டணம் சாலைபோக்குவரத்து கட்டணத்தைவிட, குறைவு தான் என்பதில் மக்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறது.
பா.ஜ.க. அரசு பதவியேற்றவுடன் ரெயில்வே பட்ஜெட்டுக்கு காத்திருக்காமல், அதற்கு முன்பே பயணிகள் கட்டணத்தை 14 சதவீதம் உயர்த்தியபோது, கசப்பான மருந்துதான், ஆனால் நமக்கு நிறைய வசதிகள் செய்துதருவார்கள் என்றவொரு பெரிய நம்பிக்கையில் மக்கள் ஏற்றுக்கொண்டனர். எப்படியும் இன்னும் ஓராண்டுக்கு கட்டணம் உயராது. அதற்குள் ரெயிலிலும், ரெயில் நிலையங்களிலும் நிறைய வசதிகளை செய்துமுடிப்பார்கள் என்ற அசைக்கமுடியாத எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, சதானந்தகவுடா முதலில் அர்த்த சாஸ்திரத்தில் கவுடில்யர் சொன்ன, ‘‘மக்களின் மகிழ்ச்சியில்தான் ஆளுபவரின் மகிழ்ச்சி இருக்கிறது. அவர்கள் நலனில்தான் ஆள்பவர்நலன் இருக்கிறது.
தனக்கு மகிழ்ச்சி அளிப்பதையே ஆள்பவர் நல்லதாக நினைக்கக்கூடாது. மக்களை எது மகிழ்விக்கிறதோ, அதையே நல்லதாக ஆள்பவர் நினைக்கவேண்டும்’’ என்ற பிரகடனம் இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.
ஆனால், இன்னமும் ரெயில்களில் எந்தவிதமான வசதி யும் செய்யப்படாதது மக்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. அறிவிக்கப்படும் ஒருசில வசதிகள்கூட, வடக்கே ஓடும் ரெயில்களுக்குத்தான் பெரிதும் நன்மை பயக்கிறது.
இவ்வளவுக்கும் தென்னக ரெயிலில் பயணம் செய்யும் மக்களுக்குத்தான் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யக்கூடாது என்ற எண்ணம் பெரிதோங்கி இருக்கிறது. தென்னக ரெயில்வேயில் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் டீ 5 ரூபாய்க்கும், சைவ, அசைவ காலை உணவு ரூ.30, ரூ.35–க்கும், மதிய உணவு ரூ.50, ரூ.55–க்கும், வெஜிட்டபிள் பிரியாணி ரூ.54–க்கும், சிக்கன் பிரியாணி ரூ.93–க்கும்தான் விற்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. நடைமுறையில் காணவில்லை.
இதுபோன்று வசதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் குறைந்தகட்டணத்தில் விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டபிறகு, அந்த விமானங்களில் டிக்கெட் ரிசர்வ் செய்யும்போது, முன்கூட்டியே ரிசர்வ் செய்தால் குறைந்த கட்டணம், நாளடைவில் கிராக்கி அதிகமாகும்போது டிக்கெட் கட்டணமும் உயர்ந்துகொண்டே போகும் என்ற வகையிலான ‘பிரீமியம்’ முறை இருப்பதுபோல, இப்போது தீபாவளி நேரத்தில் ரெயில்களிலும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அனைத்து ரெயில்களுக்கும், இப்போது தட்கல் முறையில் அவசரத்திற்கு முதல்நாளில் டிக்கெட் ரிசர்வ் செய்யும் வசதி இருக்கிறது.
இந்த தட்கல் கட்டணம் இப்போது அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, தீபாவளியையொட்டி வழக்கமாக சிறப்பு ரெயில்கள் விடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இதுவரை 6 சிறப்பு ரெயில்களும், நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு செல்ல 6 பிரீமியம் சிறப்பு ரெயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒருகாலத்தில் தொலைதூர பயணம் என்பது ஆடம்பரமாக இருந்த நிலைமாறி, இப்போது அத்தியாவசியமாகி அடிக்கடி இந்த பயணத்தை மேற்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. அதனால்தான் எவ்வளவு கட்டணம் என்றாலும் சரி, உடனடியாக ஆன்–லைனில் பதிவு செய்து டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடுகிறது.
ஆனால், ஆன்–லைன் வசதியை அறியாதவர்களுக்கு இந்த டிக்கெட்டுகள் எட்டாக்கனியாக இருக்கிறது. எனவே, இதுபோல பிரீமியம் ரெயிலில் முழுக்க முழுக்க ஆன்–லைன் மூலம்தான் டிக்கெட்டு, மற்ற ரெயில்களில் தட்கலுக்கும் ஆன்–லைன் மூலம் எடுக்கலாம் என்ற நிலையை மாற்றி, ஆன்–லைனுக்கு 50 சதவீதம், கவுண்டரில் 50 சதவீதம் என்ற நிலையில் இந்த விநியோகத்தை செய்தால் நல்லது.
நன்றி:தினந்தந்தி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Similar topics
» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
» காஷ்மீரில் நடந்த என் கவுண்டரில் போலீஸ்காரர் பலி
» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
» அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்
» ரெயில்களில் ‘ஓசி’ பயணம்; ரூ.1,377 கோடி அபராதம் வசூல்
» காஷ்மீரில் நடந்த என் கவுண்டரில் போலீஸ்காரர் பலி
» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
» அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்
» ரெயில்களில் ‘ஓசி’ பயணம்; ரூ.1,377 கோடி அபராதம் வசூல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|