புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனே ஆனாலும்....?!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
செல்போன், ஈ-மெயில், வாட்ஸ் அப், ஆப்ஸ், சி.சி.டிவி கேமரா, ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், இணைய தளங்கள் இவற்றால் நிகழும் குற்றங்கள் ஒவ்வொன்றும் சைபர் கிரைம் குற்றங்கள். இத்தகைய சைபர் குற்றங்களால் தினம், தினம் அல்லாடும் பெண்கள் ஏராளம்.இந்நிலையில் பெண்கள் எல்லா இடங்களிலும் அல்ர்டாக இருக்க வேண்டிய தருணம் இது.
நகை கடைகள், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், விமான நிலையம் என ஒவ்வொரு இடத்திலும் சி.சி.டிவி கேமராக்கள் என்ற கண்காணிப்புக் கேமராக்கள் நம்மை கண்காணித்து வருவது நமக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் பொது கழிவறைகளில், ஹோட்டல்களின் படுக்கை அறைகளில், பெரிய, பெரிய துனிகடைகளின் டிரையல் ரூம்களில் என நமக்குத் தெரியாமலே நாம் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
மிக, மிக ரகசியமாய் நூதன முறையில் இந்த கேமராக்கள் எந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பது கொஞ்சமும் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு மறைத்து வைக்கப்படுகிறது. இப்படி கண்காணிக்கப்படும் ஒரு பெண்னின் உருவத்தை வேறொறு நிர்வாண உருவத்துடன் பொருத்தி அந்த பென்ணின் வாழ்வை சீரழிக்கும் அளவிற்கு சில சமூக குற்றவாளிகள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.
அதே போல் செல்போனால் நிகழும் குற்றங்களும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களால் நிகழும் குற்றங்களும் ஏராளம். நம்முடைய பாஸ்வேர்டு மட்டுமல்ல... நமக்குத் தெரியாமலேயே நாமும் திருடப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
சைபர் குற்றங்களின் வீரியம் என்ன? பெண்கள் எவ்வாறு நம்மை தற்காத்து கொள்ளலாம் என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வே.பாலுவிடம் பேசினோம்.
“இன்றைய காலகட்டத்தில் படித்த பெண்கள் கூட தேவையில்லாமல் இந்த சைபர் கிரைம் குற்றங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். மார்டன் உலகத்தில் இன்று செல்போன் வைத்திருப்பதை ஒரு கவுரவமாகவே கருதுகிறார்கள். நம் குடும்ப விவரங்களிலிருந்து நம் அந்தரங்கம் வரை எல்லாமே அடுத்தவரால் திருடப்பட்டு விடுகிறது. அதனால் செல்போனை எப்போதும் ஒரு செக்கியூரிட்டி பாஸ்வேர்டு போட்டு வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. செல்போனுக்கு அடுத்த பிரச்னை ஃபேஸ்புக். இன்று பெண்கள் அதிகப்படியான பிரச்னைகளை இந்த ஃபேஸ்புக் மூலம் சந்தித்துக் கொண்டிருக்கிறாகள்.
காலையில் எழுந்து குட் மார்னிங் சொல்வதில் ஆரம்பித்து, இரவு சாப்பிட்டு முடித்து தூங்கும் வரை ஒன்று விடாமல் எல்லா கதைகளையுமே ஃபேஸ்புக்கில் கொட்டி விடுகிறார்கள். இந்த தகவல்களை யார் வேண்டுமானாலும் சேகரிக்க முடியும். உதாரணத்திற்கு ‘நான் கொல்லிமலைக்கு தனியாக போகிறேன்’ என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டால் என்னவாகும்? அதை யாராவது ஒருவர் ஃபாலோ செய்து உங்களை பின் தொடர்ந்து உங்களை தொந்தரவு செய்ய நேரிடும். அதே போல் அறிமுகம் இல்லாத நபர்களின் பிரண்ட் ரெக்வெஸ்ட்டை ஏற்கும் போது தேவையில்லாமல் அந்த நபரால் உங்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் உங்கள் புகைப்படங்களும் மார்பிங் என்ற நவீனமுறைப்படி ஆபாசமாக்கப்பட்டு உங்களை அடுத்தவர் தொந்தரவு செய்ய வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.
இண்டெர்நெட் பெண்களுக்கு மட்டும் அல்ல. குழந்தைகளும் பேராபத்துகளை உண்டாக்குகிறது. குழந்தைகள் இன்று எந்த சந்தேகம் வந்தாலும் அம்மாவிடமோ ஆசிரியரிடமோ கேட்பதில்லை. கூகுளிடம் தான் கேட்கிறார்கள். அதன் விளைவு என்னவாகும்? தானாகவே வந்து விழும் சில இணையப் பக்கங்கள் அக்குவேறாக ஆணிவேறாக உங்கள் குழந்தைகளிடம் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோவை கொண்டு சேர்க்கிறது. அதனால் தயவு செய்து உங்களது கண்காணிப்பு இல்லாமல் இணையத்தில் உங்க குழந்தைகளை உலவ விடாதீர்கள்.
சைபர் கிரைம் பொறுத்தவரை நேரடியான தண்டனை காலம் குறைவுதான். சைபர் கிரைமால் ஏற்படும் கொலை, கொள்ளை, கடத்தல் முதலானவைகளுக்கு குற்றத்தின் அடிப்படையில் தண்டணை வழங்கப்படுகிறது. சமீப காலமாக விபச்சாரம், நிலமோசடி, கள்ளச்சாராயம் உள்ளிட்ட குற்றங்களையெல்லாம் குண்டர் சட்டத்தின் கீழ் அடுக்குவதைப் போலவே சைபர் கிரைமையும் இந்த குண்டர் சணடத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள். என்ன தான் சட்டங்கள் பல போட்டாலும் நமக்கு நாம் மட்டுமே வேலி என்பதை உணர்ந்து குற்றத்தில் சிக்கி மீள்வதைப் பற்றி யோசிப்பதை விட குற்றத்தில் சிக்காமல் விழிப்போடு இருப்பது தான் புத்திசாலிதனம்.
உங்கள் கணவனாகவே இருந்தாலும் சரி....செல்போனில் போட்டோ எடுப்பதை அனுமதிக்காதீர்கள்” என்றார் எச்சரிக்கையோடு.
-பொன்.விமலா
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
செல்போன், ஈ-மெயில், வாட்ஸ் அப், ஆப்ஸ், சி.சி.டிவி கேமரா, ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், இணைய தளங்கள் இவற்றால் நிகழும் குற்றங்கள் ஒவ்வொன்றும் சைபர் கிரைம் குற்றங்கள். இத்தகைய சைபர் குற்றங்களால் தினம், தினம் அல்லாடும் பெண்கள் ஏராளம்.இந்நிலையில் பெண்கள் எல்லா இடங்களிலும் அல்ர்டாக இருக்க வேண்டிய தருணம் இது.
நகை கடைகள், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், விமான நிலையம் என ஒவ்வொரு இடத்திலும் சி.சி.டிவி கேமராக்கள் என்ற கண்காணிப்புக் கேமராக்கள் நம்மை கண்காணித்து வருவது நமக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் பொது கழிவறைகளில், ஹோட்டல்களின் படுக்கை அறைகளில், பெரிய, பெரிய துனிகடைகளின் டிரையல் ரூம்களில் என நமக்குத் தெரியாமலே நாம் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
மிக, மிக ரகசியமாய் நூதன முறையில் இந்த கேமராக்கள் எந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பது கொஞ்சமும் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு மறைத்து வைக்கப்படுகிறது. இப்படி கண்காணிக்கப்படும் ஒரு பெண்னின் உருவத்தை வேறொறு நிர்வாண உருவத்துடன் பொருத்தி அந்த பென்ணின் வாழ்வை சீரழிக்கும் அளவிற்கு சில சமூக குற்றவாளிகள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.
அதே போல் செல்போனால் நிகழும் குற்றங்களும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களால் நிகழும் குற்றங்களும் ஏராளம். நம்முடைய பாஸ்வேர்டு மட்டுமல்ல... நமக்குத் தெரியாமலேயே நாமும் திருடப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
சைபர் குற்றங்களின் வீரியம் என்ன? பெண்கள் எவ்வாறு நம்மை தற்காத்து கொள்ளலாம் என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வே.பாலுவிடம் பேசினோம்.
“இன்றைய காலகட்டத்தில் படித்த பெண்கள் கூட தேவையில்லாமல் இந்த சைபர் கிரைம் குற்றங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். மார்டன் உலகத்தில் இன்று செல்போன் வைத்திருப்பதை ஒரு கவுரவமாகவே கருதுகிறார்கள். நம் குடும்ப விவரங்களிலிருந்து நம் அந்தரங்கம் வரை எல்லாமே அடுத்தவரால் திருடப்பட்டு விடுகிறது. அதனால் செல்போனை எப்போதும் ஒரு செக்கியூரிட்டி பாஸ்வேர்டு போட்டு வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. செல்போனுக்கு அடுத்த பிரச்னை ஃபேஸ்புக். இன்று பெண்கள் அதிகப்படியான பிரச்னைகளை இந்த ஃபேஸ்புக் மூலம் சந்தித்துக் கொண்டிருக்கிறாகள்.
காலையில் எழுந்து குட் மார்னிங் சொல்வதில் ஆரம்பித்து, இரவு சாப்பிட்டு முடித்து தூங்கும் வரை ஒன்று விடாமல் எல்லா கதைகளையுமே ஃபேஸ்புக்கில் கொட்டி விடுகிறார்கள். இந்த தகவல்களை யார் வேண்டுமானாலும் சேகரிக்க முடியும். உதாரணத்திற்கு ‘நான் கொல்லிமலைக்கு தனியாக போகிறேன்’ என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டால் என்னவாகும்? அதை யாராவது ஒருவர் ஃபாலோ செய்து உங்களை பின் தொடர்ந்து உங்களை தொந்தரவு செய்ய நேரிடும். அதே போல் அறிமுகம் இல்லாத நபர்களின் பிரண்ட் ரெக்வெஸ்ட்டை ஏற்கும் போது தேவையில்லாமல் அந்த நபரால் உங்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் உங்கள் புகைப்படங்களும் மார்பிங் என்ற நவீனமுறைப்படி ஆபாசமாக்கப்பட்டு உங்களை அடுத்தவர் தொந்தரவு செய்ய வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.
இண்டெர்நெட் பெண்களுக்கு மட்டும் அல்ல. குழந்தைகளும் பேராபத்துகளை உண்டாக்குகிறது. குழந்தைகள் இன்று எந்த சந்தேகம் வந்தாலும் அம்மாவிடமோ ஆசிரியரிடமோ கேட்பதில்லை. கூகுளிடம் தான் கேட்கிறார்கள். அதன் விளைவு என்னவாகும்? தானாகவே வந்து விழும் சில இணையப் பக்கங்கள் அக்குவேறாக ஆணிவேறாக உங்கள் குழந்தைகளிடம் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோவை கொண்டு சேர்க்கிறது. அதனால் தயவு செய்து உங்களது கண்காணிப்பு இல்லாமல் இணையத்தில் உங்க குழந்தைகளை உலவ விடாதீர்கள்.
சைபர் கிரைம் பொறுத்தவரை நேரடியான தண்டனை காலம் குறைவுதான். சைபர் கிரைமால் ஏற்படும் கொலை, கொள்ளை, கடத்தல் முதலானவைகளுக்கு குற்றத்தின் அடிப்படையில் தண்டணை வழங்கப்படுகிறது. சமீப காலமாக விபச்சாரம், நிலமோசடி, கள்ளச்சாராயம் உள்ளிட்ட குற்றங்களையெல்லாம் குண்டர் சட்டத்தின் கீழ் அடுக்குவதைப் போலவே சைபர் கிரைமையும் இந்த குண்டர் சணடத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள். என்ன தான் சட்டங்கள் பல போட்டாலும் நமக்கு நாம் மட்டுமே வேலி என்பதை உணர்ந்து குற்றத்தில் சிக்கி மீள்வதைப் பற்றி யோசிப்பதை விட குற்றத்தில் சிக்காமல் விழிப்போடு இருப்பது தான் புத்திசாலிதனம்.
உங்கள் கணவனாகவே இருந்தாலும் சரி....செல்போனில் போட்டோ எடுப்பதை அனுமதிக்காதீர்கள்” என்றார் எச்சரிக்கையோடு.
Nandri:vikatan
நகை கடைகள், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், விமான நிலையம் என ஒவ்வொரு இடத்திலும் சி.சி.டிவி கேமராக்கள் என்ற கண்காணிப்புக் கேமராக்கள் நம்மை கண்காணித்து வருவது நமக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் பொது கழிவறைகளில், ஹோட்டல்களின் படுக்கை அறைகளில், பெரிய, பெரிய துனிகடைகளின் டிரையல் ரூம்களில் என நமக்குத் தெரியாமலே நாம் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
மிக, மிக ரகசியமாய் நூதன முறையில் இந்த கேமராக்கள் எந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பது கொஞ்சமும் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு மறைத்து வைக்கப்படுகிறது. இப்படி கண்காணிக்கப்படும் ஒரு பெண்னின் உருவத்தை வேறொறு நிர்வாண உருவத்துடன் பொருத்தி அந்த பென்ணின் வாழ்வை சீரழிக்கும் அளவிற்கு சில சமூக குற்றவாளிகள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.
அதே போல் செல்போனால் நிகழும் குற்றங்களும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களால் நிகழும் குற்றங்களும் ஏராளம். நம்முடைய பாஸ்வேர்டு மட்டுமல்ல... நமக்குத் தெரியாமலேயே நாமும் திருடப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
சைபர் குற்றங்களின் வீரியம் என்ன? பெண்கள் எவ்வாறு நம்மை தற்காத்து கொள்ளலாம் என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வே.பாலுவிடம் பேசினோம்.
“இன்றைய காலகட்டத்தில் படித்த பெண்கள் கூட தேவையில்லாமல் இந்த சைபர் கிரைம் குற்றங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். மார்டன் உலகத்தில் இன்று செல்போன் வைத்திருப்பதை ஒரு கவுரவமாகவே கருதுகிறார்கள். நம் குடும்ப விவரங்களிலிருந்து நம் அந்தரங்கம் வரை எல்லாமே அடுத்தவரால் திருடப்பட்டு விடுகிறது. அதனால் செல்போனை எப்போதும் ஒரு செக்கியூரிட்டி பாஸ்வேர்டு போட்டு வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. செல்போனுக்கு அடுத்த பிரச்னை ஃபேஸ்புக். இன்று பெண்கள் அதிகப்படியான பிரச்னைகளை இந்த ஃபேஸ்புக் மூலம் சந்தித்துக் கொண்டிருக்கிறாகள்.
காலையில் எழுந்து குட் மார்னிங் சொல்வதில் ஆரம்பித்து, இரவு சாப்பிட்டு முடித்து தூங்கும் வரை ஒன்று விடாமல் எல்லா கதைகளையுமே ஃபேஸ்புக்கில் கொட்டி விடுகிறார்கள். இந்த தகவல்களை யார் வேண்டுமானாலும் சேகரிக்க முடியும். உதாரணத்திற்கு ‘நான் கொல்லிமலைக்கு தனியாக போகிறேன்’ என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டால் என்னவாகும்? அதை யாராவது ஒருவர் ஃபாலோ செய்து உங்களை பின் தொடர்ந்து உங்களை தொந்தரவு செய்ய நேரிடும். அதே போல் அறிமுகம் இல்லாத நபர்களின் பிரண்ட் ரெக்வெஸ்ட்டை ஏற்கும் போது தேவையில்லாமல் அந்த நபரால் உங்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் உங்கள் புகைப்படங்களும் மார்பிங் என்ற நவீனமுறைப்படி ஆபாசமாக்கப்பட்டு உங்களை அடுத்தவர் தொந்தரவு செய்ய வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.
இண்டெர்நெட் பெண்களுக்கு மட்டும் அல்ல. குழந்தைகளும் பேராபத்துகளை உண்டாக்குகிறது. குழந்தைகள் இன்று எந்த சந்தேகம் வந்தாலும் அம்மாவிடமோ ஆசிரியரிடமோ கேட்பதில்லை. கூகுளிடம் தான் கேட்கிறார்கள். அதன் விளைவு என்னவாகும்? தானாகவே வந்து விழும் சில இணையப் பக்கங்கள் அக்குவேறாக ஆணிவேறாக உங்கள் குழந்தைகளிடம் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோவை கொண்டு சேர்க்கிறது. அதனால் தயவு செய்து உங்களது கண்காணிப்பு இல்லாமல் இணையத்தில் உங்க குழந்தைகளை உலவ விடாதீர்கள்.
சைபர் கிரைம் பொறுத்தவரை நேரடியான தண்டனை காலம் குறைவுதான். சைபர் கிரைமால் ஏற்படும் கொலை, கொள்ளை, கடத்தல் முதலானவைகளுக்கு குற்றத்தின் அடிப்படையில் தண்டணை வழங்கப்படுகிறது. சமீப காலமாக விபச்சாரம், நிலமோசடி, கள்ளச்சாராயம் உள்ளிட்ட குற்றங்களையெல்லாம் குண்டர் சட்டத்தின் கீழ் அடுக்குவதைப் போலவே சைபர் கிரைமையும் இந்த குண்டர் சணடத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள். என்ன தான் சட்டங்கள் பல போட்டாலும் நமக்கு நாம் மட்டுமே வேலி என்பதை உணர்ந்து குற்றத்தில் சிக்கி மீள்வதைப் பற்றி யோசிப்பதை விட குற்றத்தில் சிக்காமல் விழிப்போடு இருப்பது தான் புத்திசாலிதனம்.
உங்கள் கணவனாகவே இருந்தாலும் சரி....செல்போனில் போட்டோ எடுப்பதை அனுமதிக்காதீர்கள்” என்றார் எச்சரிக்கையோடு.
Nandri:vikatan
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல தகவல் நன்றி !!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விழிப்புணர்வு தகவல் நன்றி ராஜ் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல விழிப்புணர்வுத் தகவல் வரவேற்க கூடியதாகும்...நன்றி அன்பரே நன்றி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
ராம் அண்ணா, அதுத்தடுத்து இரண்டு திரிகளிலும் பதிவு போட்டிருகீங்க ...........இரண்டும் ஒன்றே என பார்க்கலையா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இணைத்து விட்டேன் நேசன், இது போல உதவிகள் தேவையென்றால் எனக்கு தனிமடலில் கூட சொல்லுங்கள் நேசன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|