புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரெயில்களில் வசதிகள்!!!! ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மக்களின் நாகரீகம் வளர... வளர... அவர்களது வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும் போக்குவரத்து என்பது இன்றியமையாததாகிவிட்டது. ரெயில் மார்க்கமாகவும், சாலைபோக்குவரத்து மூலமாகவும், வான்வழி மூலமாகவும், கடல்வழி மூலமாகவும் போக்குவரத்தை மனிதன் மேற்கொள்கிறான். இந்தியா ஒரு தீபகற்பம் என்றாலும், கடல்வழி போக்குவரத்திற்கான வாய்ப்புகளை இன்னும் பயன்படுத்தவில்லை.
தமிழ்நாட்டில்கூட, சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையில் உள்ள கடல்வழி போக்குவரத்திற்கான வாய்ப்புகளை கண்டறிந்து நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை வெகுநாட்களாக நிலுவையில் இருக்கிறது. மக்கள் தங்கள் அன்றாட போக்குவரத்திற்கும், என்றாவது மேற்கொள்ளும் நீண்டதூர போக்குவரத்திற்கும் ரெயில் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகிறார்கள். இன்றும் ரெயில் கட்டணம் சாலைபோக்குவரத்து கட்டணத்தைவிட, குறைவு தான் என்பதில் மக்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறது.
பா.ஜ.க. அரசு பதவியேற்றவுடன் ரெயில்வே பட்ஜெட்டுக்கு காத்திருக்காமல், அதற்கு முன்பே பயணிகள் கட்டணத்தை 14 சதவீதம் உயர்த்தியபோது, கசப்பான மருந்துதான், ஆனால் நமக்கு நிறைய வசதிகள் செய்துதருவார்கள் என்றவொரு பெரிய நம்பிக்கையில் மக்கள் ஏற்றுக்கொண்டனர். எப்படியும் இன்னும் ஓராண்டுக்கு கட்டணம் உயராது. அதற்குள் ரெயிலிலும், ரெயில் நிலையங்களிலும் நிறைய வசதிகளை செய்துமுடிப்பார்கள் என்ற அசைக்கமுடியாத எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, சதானந்தகவுடா முதலில் அர்த்த சாஸ்திரத்தில் கவுடில்யர் சொன்ன, ‘‘மக்களின் மகிழ்ச்சியில்தான் ஆளுபவரின் மகிழ்ச்சி இருக்கிறது. அவர்கள் நலனில்தான் ஆள்பவர்நலன் இருக்கிறது.
தனக்கு மகிழ்ச்சி அளிப்பதையே ஆள்பவர் நல்லதாக நினைக்கக்கூடாது. மக்களை எது மகிழ்விக்கிறதோ, அதையே நல்லதாக ஆள்பவர் நினைக்கவேண்டும்’’ என்ற பிரகடனம் இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.
ஆனால், இன்னமும் ரெயில்களில் எந்தவிதமான வசதி யும் செய்யப்படாதது மக்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. அறிவிக்கப்படும் ஒருசில வசதிகள்கூட, வடக்கே ஓடும் ரெயில்களுக்குத்தான் பெரிதும் நன்மை பயக்கிறது.
இவ்வளவுக்கும் தென்னக ரெயிலில் பயணம் செய்யும் மக்களுக்குத்தான் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யக்கூடாது என்ற எண்ணம் பெரிதோங்கி இருக்கிறது. தென்னக ரெயில்வேயில் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் டீ 5 ரூபாய்க்கும், சைவ, அசைவ காலை உணவு ரூ.30, ரூ.35–க்கும், மதிய உணவு ரூ.50, ரூ.55–க்கும், வெஜிட்டபிள் பிரியாணி ரூ.54–க்கும், சிக்கன் பிரியாணி ரூ.93–க்கும்தான் விற்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. நடைமுறையில் காணவில்லை.
இதுபோன்று வசதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் குறைந்தகட்டணத்தில் விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டபிறகு, அந்த விமானங்களில் டிக்கெட் ரிசர்வ் செய்யும்போது, முன்கூட்டியே ரிசர்வ் செய்தால் குறைந்த கட்டணம், நாளடைவில் கிராக்கி அதிகமாகும்போது டிக்கெட் கட்டணமும் உயர்ந்துகொண்டே போகும் என்ற வகையிலான ‘பிரீமியம்’ முறை இருப்பதுபோல, இப்போது தீபாவளி நேரத்தில் ரெயில்களிலும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அனைத்து ரெயில்களுக்கும், இப்போது தட்கல் முறையில் அவசரத்திற்கு முதல்நாளில் டிக்கெட் ரிசர்வ் செய்யும் வசதி இருக்கிறது.
இந்த தட்கல் கட்டணம் இப்போது அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, தீபாவளியையொட்டி வழக்கமாக சிறப்பு ரெயில்கள் விடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இதுவரை 6 சிறப்பு ரெயில்களும், நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு செல்ல 6 பிரீமியம் சிறப்பு ரெயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒருகாலத்தில் தொலைதூர பயணம் என்பது ஆடம்பரமாக இருந்த நிலைமாறி, இப்போது அத்தியாவசியமாகி அடிக்கடி இந்த பயணத்தை மேற்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. அதனால்தான் எவ்வளவு கட்டணம் என்றாலும் சரி, உடனடியாக ஆன்–லைனில் பதிவு செய்து டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடுகிறது.
ஆனால், ஆன்–லைன் வசதியை அறியாதவர்களுக்கு இந்த டிக்கெட்டுகள் எட்டாக்கனியாக இருக்கிறது. எனவே, இதுபோல பிரீமியம் ரெயிலில் முழுக்க முழுக்க ஆன்–லைன் மூலம்தான் டிக்கெட்டு, மற்ற ரெயில்களில் தட்கலுக்கும் ஆன்–லைன் மூலம் எடுக்கலாம் என்ற நிலையை மாற்றி, ஆன்–லைனுக்கு 50 சதவீதம், கவுண்டரில் 50 சதவீதம் என்ற நிலையில் இந்த விநியோகத்தை செய்தால் நல்லது.
நன்றி:தினந்தந்தி
தமிழ்நாட்டில்கூட, சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையில் உள்ள கடல்வழி போக்குவரத்திற்கான வாய்ப்புகளை கண்டறிந்து நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை வெகுநாட்களாக நிலுவையில் இருக்கிறது. மக்கள் தங்கள் அன்றாட போக்குவரத்திற்கும், என்றாவது மேற்கொள்ளும் நீண்டதூர போக்குவரத்திற்கும் ரெயில் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகிறார்கள். இன்றும் ரெயில் கட்டணம் சாலைபோக்குவரத்து கட்டணத்தைவிட, குறைவு தான் என்பதில் மக்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறது.
பா.ஜ.க. அரசு பதவியேற்றவுடன் ரெயில்வே பட்ஜெட்டுக்கு காத்திருக்காமல், அதற்கு முன்பே பயணிகள் கட்டணத்தை 14 சதவீதம் உயர்த்தியபோது, கசப்பான மருந்துதான், ஆனால் நமக்கு நிறைய வசதிகள் செய்துதருவார்கள் என்றவொரு பெரிய நம்பிக்கையில் மக்கள் ஏற்றுக்கொண்டனர். எப்படியும் இன்னும் ஓராண்டுக்கு கட்டணம் உயராது. அதற்குள் ரெயிலிலும், ரெயில் நிலையங்களிலும் நிறைய வசதிகளை செய்துமுடிப்பார்கள் என்ற அசைக்கமுடியாத எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, சதானந்தகவுடா முதலில் அர்த்த சாஸ்திரத்தில் கவுடில்யர் சொன்ன, ‘‘மக்களின் மகிழ்ச்சியில்தான் ஆளுபவரின் மகிழ்ச்சி இருக்கிறது. அவர்கள் நலனில்தான் ஆள்பவர்நலன் இருக்கிறது.
தனக்கு மகிழ்ச்சி அளிப்பதையே ஆள்பவர் நல்லதாக நினைக்கக்கூடாது. மக்களை எது மகிழ்விக்கிறதோ, அதையே நல்லதாக ஆள்பவர் நினைக்கவேண்டும்’’ என்ற பிரகடனம் இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.
ஆனால், இன்னமும் ரெயில்களில் எந்தவிதமான வசதி யும் செய்யப்படாதது மக்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. அறிவிக்கப்படும் ஒருசில வசதிகள்கூட, வடக்கே ஓடும் ரெயில்களுக்குத்தான் பெரிதும் நன்மை பயக்கிறது.
இவ்வளவுக்கும் தென்னக ரெயிலில் பயணம் செய்யும் மக்களுக்குத்தான் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யக்கூடாது என்ற எண்ணம் பெரிதோங்கி இருக்கிறது. தென்னக ரெயில்வேயில் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் டீ 5 ரூபாய்க்கும், சைவ, அசைவ காலை உணவு ரூ.30, ரூ.35–க்கும், மதிய உணவு ரூ.50, ரூ.55–க்கும், வெஜிட்டபிள் பிரியாணி ரூ.54–க்கும், சிக்கன் பிரியாணி ரூ.93–க்கும்தான் விற்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. நடைமுறையில் காணவில்லை.
இதுபோன்று வசதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் குறைந்தகட்டணத்தில் விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டபிறகு, அந்த விமானங்களில் டிக்கெட் ரிசர்வ் செய்யும்போது, முன்கூட்டியே ரிசர்வ் செய்தால் குறைந்த கட்டணம், நாளடைவில் கிராக்கி அதிகமாகும்போது டிக்கெட் கட்டணமும் உயர்ந்துகொண்டே போகும் என்ற வகையிலான ‘பிரீமியம்’ முறை இருப்பதுபோல, இப்போது தீபாவளி நேரத்தில் ரெயில்களிலும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அனைத்து ரெயில்களுக்கும், இப்போது தட்கல் முறையில் அவசரத்திற்கு முதல்நாளில் டிக்கெட் ரிசர்வ் செய்யும் வசதி இருக்கிறது.
இந்த தட்கல் கட்டணம் இப்போது அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, தீபாவளியையொட்டி வழக்கமாக சிறப்பு ரெயில்கள் விடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இதுவரை 6 சிறப்பு ரெயில்களும், நெல்லை, நாகர்கோவில், கோவைக்கு செல்ல 6 பிரீமியம் சிறப்பு ரெயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒருகாலத்தில் தொலைதூர பயணம் என்பது ஆடம்பரமாக இருந்த நிலைமாறி, இப்போது அத்தியாவசியமாகி அடிக்கடி இந்த பயணத்தை மேற்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. அதனால்தான் எவ்வளவு கட்டணம் என்றாலும் சரி, உடனடியாக ஆன்–லைனில் பதிவு செய்து டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடுகிறது.
ஆனால், ஆன்–லைன் வசதியை அறியாதவர்களுக்கு இந்த டிக்கெட்டுகள் எட்டாக்கனியாக இருக்கிறது. எனவே, இதுபோல பிரீமியம் ரெயிலில் முழுக்க முழுக்க ஆன்–லைன் மூலம்தான் டிக்கெட்டு, மற்ற ரெயில்களில் தட்கலுக்கும் ஆன்–லைன் மூலம் எடுக்கலாம் என்ற நிலையை மாற்றி, ஆன்–லைனுக்கு 50 சதவீதம், கவுண்டரில் 50 சதவீதம் என்ற நிலையில் இந்த விநியோகத்தை செய்தால் நல்லது.
நன்றி:தினந்தந்தி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Similar topics
» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
» காஷ்மீரில் நடந்த என் கவுண்டரில் போலீஸ்காரர் பலி
» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
» அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்
» ரெயில்களில் ‘ஓசி’ பயணம்; ரூ.1,377 கோடி அபராதம் வசூல்
» காஷ்மீரில் நடந்த என் கவுண்டரில் போலீஸ்காரர் பலி
» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
» அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்
» ரெயில்களில் ‘ஓசி’ பயணம்; ரூ.1,377 கோடி அபராதம் வசூல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|