புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
100 Posts - 49%
heezulia
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
7 Posts - 3%
prajai
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
2 Posts - 1%
Barushree
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
227 Posts - 52%
heezulia
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
23 Posts - 5%
mohamed nizamudeen
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
18 Posts - 4%
prajai
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
2 Posts - 0%
Barushree
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_m10 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 08, 2014 2:35 pm

 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை 201410061934092752_The-sins-of-Gods-thought-to-prevent_SECVPF

சிறந்த பக்தராகிய ஏகநாதரிடம்,  இல்லறவாசி ஒருவர் ஆசி பெறுவதற்காக வந்திருந்தார்.

அவர் ஏகநாதரிடம், ‘சுவாமி! தாங்கள் தான் எனக்கு அருள்புரிய வேண்டும். பாவம் செய்யக்கூடாது என்று என்னுடைய மனம் எப்போதும் நினைக்கிறது. ஆனால் என்னையும் அறியாமல் ஏதாவது ஒரு பாவத்தை நான் செய்து விடுகிறேன். அதைத் தடுக்க தாங்கள்தான் உதவி புரிய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அப்போது அவரது கண்கள் பணித்திருந்தது.

ஏகநாதர் அந்த இல்லறவாசியைப் பார்த்து, ‘என்ன பாவம் செய்தாலும் நீங்கள் இன்னும் ஏழு நாட்களுக்கு மேல் பாவம் செய்யப் போவதில்லை. அதனால் கவலைப்படாதீர்கள்’ என்று கூறினார்.

‘இந்த ஏழு நாள் கணக்கு என்ன சுவாமி! நீங்கள் சொல்வதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை என்று கேட்டார் இல்லறவாசி.

‘உங்களது ஆயுள் இன்னும் ஏழு நாட்கள் தான் என்பதைத்தான் அப்படிக் கூறினேன்’ என்று ஏகநாதர் கூறியதும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார் அந்த இல்லறவாசி.

மேற்கொண்டு எதையும் கேட்காமல், ஏகநாதருக்கு வணக்கத்தைத் தெரிவித்து விட்டு, மனம் ஒடிந்து போன நிலையில் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். வீட்டிற்கு வந்தவர் தன் வீட்டில் தனியாக அமைக்கப்பட்டிருந்த பூஜை அறையில் போய் இறைவனின் முன்பாக அமர்ந்து கொண்டார்.

‘இறைவா! எனக்கு இன்னும் ஏழு நாட்கள் தான் ஆயுள். நான் என்ன செய்வேன். என்ன செய்வேன்’ என்றபடி பகவானை நினைத்து தியானம் செய்தார்.

ஆறு நாட்கள் கடந்து போய்விட்டது. உணவு உண்பதைக் கூட மறந்து விட்டார் அந்த இல்லறவாசி. அதிக பசியின் போது மட்டும் குடும்பத்தினரின் வற்புறுத்                     தலுக்காக சற்று உணவு எடுத்துக் கொண்டார். மற்ற நேரங்களில் எப்போதும் இறைவனின் அறையில் அமர்ந்து அவன் நினைவிலேயே மூழ்கிப்போனார். ஆறு நாட்களில் பகவானை சிந்தனைச் செய்வதைத் தவிர, வேறு ஒரு காரியத்தையும் அவர் செய்ய வில்லை. அவர் மனம் வேறு எதிலும் லயிக்கவும் இல்லை.

ஏழாம் நாள் காலையில் ஏகநாதர், அந்த இல்லறவாசியின் வீட்டை தேடிக் கொண்டு வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்ததும் இல்லறவாசி எழுந்து நின்று வணக்கம் தெரிவித்து வீட்டிற்குள் அழைத்து வந்தார்.

‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார் ஏகநாதர்.

‘சுவாமி! இன்றுதான் இந்த உலகத்தில் என்னுடைய கடைசி நாள். ஆகவே எப்போதும் இறைவன் ஞாபகமாகத்தான் இருக்கிறேன். அன்று உங்களைப் பார்த்ததில் இருந்து எனக்கு கடவுளின் நினைவுதான். வேறு நினைவு என்னிடம் எழவில்லை’ என்று கூறினார் இல்லறவாசி.

இப்போது ஏகநாதர், ‘சரி.. அது இருக்கட்டும். இந்த ஒரு வாரத்தில் எத்தனை பாவங்கள் செய்திருப்பீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு இல்லறவாசி, ‘பாவங்கள் செய்வதாவது?.. என்னுடைய இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நான், இறைவனின் சிந்தனையிலேயே மூழ்கி இருந்தேன். இறைவன் நினைப்பில் மூழ்கி இருக்கும்போது எவ்வாறு பாவங்களைச் செய்ய முடியும்’ என்று கேட்டார்.

‘மரணம் நெருங்கி விட்டது என்று தெரிந்ததும் எப்படி மனிதனுக்குக் கடவுள் ஞாபகம் உண்டாகிறது, பார்த்தீர்களா?.. அதனால்தான் உங்கள் ஆயுள் இன்னும் ஏழு நாட்கள்தான் என்று பயமுறுத்தினேன். எப்பொழுது வேண்டுமானாலும் மரணம் நிகழலாம் என்கிற பயம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருந்து கொண்டே இருந்தால், அவன் ஒரு பாவமும் செய்ய மாட்டான்’ என்றார் ஏகநாதர்.

ஆம்! இன்று தான் நம்முடைய கடைசி நாள் என்பது ஒருவனுக்குத் தெரியும்போது, அவன் எல்லோரிடமும் அன்பாகவும், இறைவனின் நினைவுகளோடும் இருக்கவே முயற்சி செய்வான். இறைவனின் நினைப்பில் இருக்கும்போது எக்காரணத்தைக் கொண்டும் பாவங்களைச் செய்ய மனம் தூண்டப்படாது.


தினத்தந்தி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 2:41 pm

//‘மரணம் நெருங்கி விட்டது என்று தெரிந்ததும் எப்படி மனிதனுக்குக் கடவுள் ஞாபகம் உண்டாகிறது, பார்த்தீர்களா?.. அதனால்தான் உங்கள் ஆயுள் இன்னும் ஏழு நாட்கள்தான் என்று பயமுறுத்தினேன். எப்பொழுது வேண்டுமானாலும் மரணம் நிகழலாம் என்கிற பயம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருந்து கொண்டே இருந்தால், அவன் ஒரு பாவமும் செய்ய மாட்டான்’ என்றார் ஏகநாதர்.

ஆம்! இன்று தான் நம்முடைய கடைசி நாள் என்பது ஒருவனுக்குத் தெரியும்போது, அவன் எல்லோரிடமும் அன்பாகவும், இறைவனின் நினைவுகளோடும் இருக்கவே முயற்சி செய்வான். இறைவனின் நினைப்பில் இருக்கும்போது எக்காரணத்தைக் கொண்டும் பாவங்களைச் செய்ய மனம் தூண்டப்படாது. //


ரொம்ப நல்ல கருத்து !............நல்ல பகிர்வு ராஜா புன்னகை நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 08, 2014 3:00 pm

 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை 3838410834  பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை 103459460  பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை 1571444738



 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 08, 2014 4:04 pm

 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை 3838410834  பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 08, 2014 5:22 pm

 பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக