புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ணல் பற்றி அறியாதவை!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நமது பெரும் அன்பிற்கு உரிய காந்தியடிகளின் பிறந்த நாள் - அக்டோபர் 2.
இந்தியர் தம் வாழ்வில் மறக்க முடியாத முக்கிய நாட்களில் இதுவும் ஒன்று. அவரின் பிறந்தநாள் காலத்தில் அவரை பற்றி அதிகம் அறிந்திராத செய்திகளை தெரிஞ்சிக்கோங்க பட்டூஸ்.
அதிகம் (பிடி)க்கப்பட்டவர்!
காந்திஜிக்கு புகைப்பட கலைஞர்களைக் கண்டாலே பிடிக்காது. புகைப்படம் எடுப்பதையும் விரும்பாதவர். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த காலத்தில் அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட தலைவரே அவர்தான்.
பறக்காத தேசப்பிதா!
உலகத்து நாடுகளில் எல்லாம் காணக்கிடைக்காத மகான் காந்தி. அவர் வாழ்ந்த காலத்திலேயே அனைத்து நாடுகளிலும் அறியப்பட்டவராய் இருந்தார். ஆயினும், மகாத்மா தனது வாழ் நாளில் ஒருமுறை கூட விமானப்பயணம் மேற்கொண்டதில்லை.
டாக்குமெண்டரி எடுத்த (த)மிழர்!
காந்திஜிக்கு டாக்குமென்டரி படம் எடுத்த முதல் நபர் ஏ.கே.செட்டியார் என்ற தமிழர். கடைசிவரை காந்தி பக்தராகவே வாழ்ந்து விளம்பரம் இன்றி பணி செய்து மறைந்து போனார்.
கொண்டாடவில்லை!
இந்தியாவின் சுதந்திரம் என்பது காந்திஜி யின் உயிர் இலக்கு. இந்தியாவின் முதல் சுதந்திர தினமான 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாளை காந்தியடிகள் கொண்டாடவில்லை. அன்றைய தினம் வாழ்த்து செய்தி கூட மகாத்மா அனுப்ப வில்லை. மாறாக, வகுப்புவாத கலவரங் களினால் மனம் நொந்து காணப்பட்டார்.
கையெழுத்தா இது?
காந்திஜி ஒரு விஷயத்துக்காக மிகவும் வருந்துவதுண்டு. அது, அவருடைய கை யெழுத்தை குறித்த ஒன்று. கிறுக்கலாக, எளிதில் புரியாமலிருக்கும் அவருடைய கையெழுத்து அவருக்கு வருத்தத்தை தந்தது.
கந்தையானாலும் தந்தை அதனை...!
கிழிந்த துணிகளை தானே தைத்து கொள்வார் காந்திஜி. ஒருவர் எவ்வளவு தான் வறுமையில் இருந்தாலும் உடுத்துகிற உடைகள் மிக தூய்மையாக இருக்க வேண்டும் என்று காந்திஜி விரும்புவார். அதை அவர் கடைசி வரை கடைபிடித்தார்.
விலைமதிப்பிட முடியாத பொக்கிஷம்!
ஒருசமயம் காந்திஜி தன்னை சந்திக்க வந்திருந்த ஒருவருக்கு35 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது தன் அருகில் இருந்த தனி செயலர் வி.கல்யாணத்திடம் கடனாக அந்த தொதையை பெற்று, வந்திருந்த வருக்கு கொடுத்தார்.
பின்னர் கல்யாணத்துக்கு பணம் கொடுக்க காசோலையாக வழங்கினார்.
காந்திஜி அன்று (20-1-1948) வழங்கிய காசோலையை கல்யாணம் (29-1-1948) அன்று பணம் பெறுவதற்காக வங்கியில் செலுத்தினார்.
மறுநாள் (30-1-1948) மகாத்மா காந்திஜி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப் பட்டார். காந்திஜி கடைசியாக கொடுத்த அந்த காசோலையை வாங்கிய கல்யாணம், அதை விலைமதிக்க முடியாத பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார். நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு விலைமிக்கது அது அல்லவா!
நோபலுக்கு கொடுத்து வைக்கவில்லை!
நோபல் அமைதி விருதுக்கு 1948ம் ஆண்டு காந்திஜி தேர்ந் தெடுக்கப்பட்டிருந்தார். துரதிருஷ்டவசமாக அந்த ஆண்டில் அவர் படுகொலை செய்யப் பட்டதால், நோபல் பரிசுக் குழு அந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை யாருக்கும் வழங்கப் போவதில்லை என்று அறிவித்தது.
நோபல் பரிசு பெற்ற 5 உலகத் தலைவர்களான மார்டின் லூதர் கிங் ஜுனியர் (அமெரிக்கா), தலாய் லாமா (திபெத்), ஆங் சான் சூ கியி (மியான்மர்), நெல்சன் மண்டேலா (தென் ஆப்பிரிக்கா) மற்றும் அடோல்போ பெரஸ் எஸ்க்யுவெல் (அர்ஜென்டினா) ஆகியோர், தாங்கள் மகாத்மா காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
வளரும்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பசியை போக்க பணம் தந்தார்!
தென் ஆப்பிரிக்காவில் அவர் வசித்த காலத்தில் அவரின் ஆண்டு வருமானம், 15 ஆயிரம் டாலர். இந்த தொகை, இப்போது கூட இந்தியர்களின் கனவுத் தொகையாக உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் அவர் பணத்தை குவித்தாலும், அவருக்கு மகிழ்ச்சியில்லை. காரணம், அவரின் சக இந்தியர்கள், அங்கே வறுமையில் வாடினர்.
பசி, பட்டினியால் துவண்டிருந்தனர். அவர்களின் பசி, பிணியை போக்க தன் வருமானத்தில் பெரும் பகுதியை காந்திஜி செலவிட்டார்.
சீமானை போல இருந்தவர்!
சுதந்திர போராட்டத்தில் அவர் ஈடு பட்டிருந்த காலத்தில் இடுப்பில் மட்டும் அவர் துணி அணிந்திருந்தார்.
இந்திய நாட்டின் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த அவல நிலையை கண்டுதான் அவர் சட்டை போடுவதையே விட்டு விட்டார். அவர் இதற்கு முன் எப்படி இருந்தார் தெரியுமா? அதாவது இந்திய அடிமைத் தனம் பற்றி அவர் அதிகம் அறிந்திராத காலம் அது. லண்டனில் அவர் இருந்த போது பட்டுத்தொப்பி, கணுக்காலுறை, கையில் பிரம்பு வைத்திருந்தார்.
ஆசிரியர் ஆங்கிலம்!
ஆங்கிலம் என்றால் ஆங்கிலம் மட்டு மல்ல, அதிலும் இங்கிலாந்து ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலம் ஏன் இந்திய ஆங்கிலம் என பல வகை உண்டு. தமிழில் சென்னை தமிழ், திருநெல்வேலி தமிழ், மதுரை தமிழ், கோவை தமிழ் என இருப்பது போல ஆங்கிலத்திலும் பலவகை உண்டு.
காந்திஜி பேசும் ஆங்கிலம், ஐரிஷ் (அயர்லாந்து) பேச்சு வழக்கில் இருக்கும். இதற்கு காரணம், அவருக்கு முதலில் ஆங்கிலம் சொல்லி கொடுத்தவர்கள் அயர்லாந்து நாட்டை சேர்ந்த ஆசிரியர்கள்.
அந்த மயக்கும் சிரிப்பு!
காந்திஜியின் அடையாளங்களில் ஒன்று - அந்த கள்ளங்கபடமில்லாத சிரிப்பு.
வயதான பிறகு காந்திஜி, பல் செட் அணிந்திருந்தார். அவர் அதை எப்போதும் அணிவதில்லை.
தென் ஆப்பிரிக்காவில் அவர் வசித்த காலத்தில் அவரின் ஆண்டு வருமானம், 15 ஆயிரம் டாலர். இந்த தொகை, இப்போது கூட இந்தியர்களின் கனவுத் தொகையாக உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் அவர் பணத்தை குவித்தாலும், அவருக்கு மகிழ்ச்சியில்லை. காரணம், அவரின் சக இந்தியர்கள், அங்கே வறுமையில் வாடினர்.
பசி, பட்டினியால் துவண்டிருந்தனர். அவர்களின் பசி, பிணியை போக்க தன் வருமானத்தில் பெரும் பகுதியை காந்திஜி செலவிட்டார்.
சீமானை போல இருந்தவர்!
சுதந்திர போராட்டத்தில் அவர் ஈடு பட்டிருந்த காலத்தில் இடுப்பில் மட்டும் அவர் துணி அணிந்திருந்தார்.
இந்திய நாட்டின் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த அவல நிலையை கண்டுதான் அவர் சட்டை போடுவதையே விட்டு விட்டார். அவர் இதற்கு முன் எப்படி இருந்தார் தெரியுமா? அதாவது இந்திய அடிமைத் தனம் பற்றி அவர் அதிகம் அறிந்திராத காலம் அது. லண்டனில் அவர் இருந்த போது பட்டுத்தொப்பி, கணுக்காலுறை, கையில் பிரம்பு வைத்திருந்தார்.
ஆசிரியர் ஆங்கிலம்!
ஆங்கிலம் என்றால் ஆங்கிலம் மட்டு மல்ல, அதிலும் இங்கிலாந்து ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலம் ஏன் இந்திய ஆங்கிலம் என பல வகை உண்டு. தமிழில் சென்னை தமிழ், திருநெல்வேலி தமிழ், மதுரை தமிழ், கோவை தமிழ் என இருப்பது போல ஆங்கிலத்திலும் பலவகை உண்டு.
காந்திஜி பேசும் ஆங்கிலம், ஐரிஷ் (அயர்லாந்து) பேச்சு வழக்கில் இருக்கும். இதற்கு காரணம், அவருக்கு முதலில் ஆங்கிலம் சொல்லி கொடுத்தவர்கள் அயர்லாந்து நாட்டை சேர்ந்த ஆசிரியர்கள்.
அந்த மயக்கும் சிரிப்பு!
காந்திஜியின் அடையாளங்களில் ஒன்று - அந்த கள்ளங்கபடமில்லாத சிரிப்பு.
வயதான பிறகு காந்திஜி, பல் செட் அணிந்திருந்தார். அவர் அதை எப்போதும் அணிவதில்லை.
- paiyaanபண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014
அருமையான அரிய தெரிந்திராத தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் paiyaan
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பறக்காத தேசப்பிதா!
உலகத்து நாடுகளில் எல்லாம் காணக்கிடைக்காத மகான் காந்தி. அவர் வாழ்ந்த காலத்திலேயே அனைத்து நாடுகளிலும் அறியப்பட்டவராய் இருந்தார். ஆயினும், மகாத்மா தனது வாழ் நாளில் ஒருமுறை கூட விமானப்பயணம் மேற்கொண்டதில்லை.
இது உண்மையானால்..............அவர் எப்படி லண்டன் மற்றும் தென்னாப்பிரிக்கா போனார்? யாராவது சொல்ல முடியுமா?.........கப்பலில் போனாரா?
உலகத்து நாடுகளில் எல்லாம் காணக்கிடைக்காத மகான் காந்தி. அவர் வாழ்ந்த காலத்திலேயே அனைத்து நாடுகளிலும் அறியப்பட்டவராய் இருந்தார். ஆயினும், மகாத்மா தனது வாழ் நாளில் ஒருமுறை கூட விமானப்பயணம் மேற்கொண்டதில்லை.
இது உண்மையானால்..............அவர் எப்படி லண்டன் மற்றும் தென்னாப்பிரிக்கா போனார்? யாராவது சொல்ல முடியுமா?.........கப்பலில் போனாரா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|