புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீபங்கள் பேசும்! I_vote_lcapதீபங்கள் பேசும்! I_voting_barதீபங்கள் பேசும்! I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
தீபங்கள் பேசும்! I_vote_lcapதீபங்கள் பேசும்! I_voting_barதீபங்கள் பேசும்! I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
தீபங்கள் பேசும்! I_vote_lcapதீபங்கள் பேசும்! I_voting_barதீபங்கள் பேசும்! I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தீபங்கள் பேசும்! I_vote_lcapதீபங்கள் பேசும்! I_voting_barதீபங்கள் பேசும்! I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தீபங்கள் பேசும்! I_vote_lcapதீபங்கள் பேசும்! I_voting_barதீபங்கள் பேசும்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீபங்கள் பேசும்! I_vote_lcapதீபங்கள் பேசும்! I_voting_barதீபங்கள் பேசும்! I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
தீபங்கள் பேசும்! I_vote_lcapதீபங்கள் பேசும்! I_voting_barதீபங்கள் பேசும்! I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
தீபங்கள் பேசும்! I_vote_lcapதீபங்கள் பேசும்! I_voting_barதீபங்கள் பேசும்! I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தீபங்கள் பேசும்! I_vote_lcapதீபங்கள் பேசும்! I_voting_barதீபங்கள் பேசும்! I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தீபங்கள் பேசும்! I_vote_lcapதீபங்கள் பேசும்! I_voting_barதீபங்கள் பேசும்! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபங்கள் பேசும்!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 07, 2014 6:03 pm

தீபாவளித் திருநாளில் வீட்டில் விளக்கேற்றுவது வழக்கம்தான். ஆனால்... எண்ணெய், திரி, திசை, முகம் என அந்த விளக்குகளுக்கு உண்டான தாத்பர்யங்கள் அனைத்தும் அறிந்து ஏற்றுவது இன்னும் சிறப்பல்லவா! இதோ... விளக்கு பற்றிய ஆன்மிக விளக்கங்களை உங்களுக்காக வழங்குகிறார் ஆன்மிக சொற்பொழிவாளர் பி.என்.பரசுராமன்!
தீபங்கள் பேசும்! P34b

விளக்குகள் பல வகை!

மண் விளக்கு, வெண்கல விளக்கு, வெள்ளி விளக்கு, பஞ்சலோக விளக்கு, எவர்சில்வர் விளக்கு (சனிக்கிழமை மட்டும் தோஷ சாந்தி செய்பவர்கள் இதை ஏற்றலாம்) என, எந்த விளக்காக இருந்தாலும், அதில் காமாட்சி அம்மன் அல்லது அஷ்டலக்ஷ்மிகளின் உருவம் இருப்பது நல்லது.

என்ன எண்ணெய்?!

விளக்கேற்றப் பயன்படுத்தும் ஒவ்வொரு வகை எண்ணெய்க்கும், ஒவ்வொரு பலன் உண்டு. நெய் விளக்கு, மகாலக்ஷ்மி கடாக்ஷம் தந்து செல்வத்தைப் பெருக்கும். எள் எண்ணெயில் (நல்லெண்ணெய்) தீபமேற்றும்போது, தரித்திரம் நீங்கி, மரண சனி, பொங்கு சனியாக மாறி வளம் தருவார். தேங்காய் எண்ணெய், கேது பகவானுக்கு ஏற்றது. கேது தோஷம், கேது திசை நடப்பவர்கள் தொடர்ந்து இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுவது நல்லது. விளக்கெண்ணெய், அம்ம னுக்கு உகந்தது. இதில் விளக்கு ஏற்றும்போது, தைரியம் மற்றும் செல்வம் பெருகும், உறவுகள் பலப் படும், புகழ் உண்டாகும். இலுப்பை எண்ணெயைக் குல தெய்வக் கோயிலில் விளக்கேற்றப் பயன் படுத்த, குலம் செழிக்கும்.

விளக்கெண்ணெய், எள் எண்ணெய், நெய் இவற்றால் அனைத்து கடவுள்களுக்கும் தீபம் ஏற்றலாம். வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், எள் எண்ணெய், நெய் இவற்றை ஒன்று சேர்த்து, மந்திர ஸித்தி வேண்டி துர்க்கை, காளி போன்ற தெய்வங்களுக்கு விளக்கு ஏற்றலாம். கடலை எண்ணெய், விளக்கேற்ற உகந்தது அல்ல.

திரிகளும் தருமே பலன்கள்!


விளக்கேற்றுவதற்கான திரிகளிலும் பல வகை உண்டு, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. சுத்தமான பன்னீரில் பஞ்சை நனைத்து, திரியாக்கி, நிழலில் காயவைத்து, விளக்கேற்றப் பயன்படுத்தலாம். இதனால் மங்கலம் வளரும். குலதெய்வ சாபம் உள்ளவர்கள், தங்கள் குல தெய்வத்துக்கு வாழைத்தண்டு திரியில் தொடர்ந்து தீபம் ஏற்றினால், சாபத்திலிருந்து விடுபட லாம். திருமணத் தடை உள்ளவர்கள், வீட்டில் எந்நேரமும் சண்டை சச்சரவுகளுடன் வாழ்க்கை நடத்துபவர்கள் சிவப்பு நூல் திரியினால் விளக்கேற்றலாம். மஞ்சள் நூல் திரியில் விளக்கேற்ற, அம்மன் அருள் கிடைக்கும். வெள்ளை வஸ்திரத் துண்டுகளை பன்னீரில் நனைத்து, திரியாகத் திரித்து, உலர்த்தி, பின் அந்தத் திரியில் விளக்கேற்றி வர, தெய்வக் குற்றங்கள் நீங்கும்.

வீட்டில் துஷ்ட ஆவிகள் இருப்பதாக நினைத்தால், வெள்ளை எருக்கன் திரி ஏற்றிட, துஷ்ட சக்திகள் நீங்கி, மங்கலம் உண்டாகும். தாமரைத் தண்டு திரி, மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்கச் செய்து, வாழ்க்கையில் மங்கலம் உண்டாக்கும்.

உங்கள் விளக்கில் எத்தனை முகங்கள்?


விளக்கில் எத்தனை முகங்களுக்கு தீபமேற்றுகிறோமோ, அதனைப் பொறுத்து பலனைப் பெறலாம். ஒருமுக தீபமேற்றினால், மன சஞ்சலம் நீங்கும், புகழ் உண்டாகும். இருமுக தீபத்தினால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும், வாக்கு வன்மை வளப்படும். மூன்றுமுக தீபம், ஊழ்வினை தோஷத்தை நீக்கும், புத்திரர்களால் மேன்மை உண்டாக்கும். நான்குமுக தீபமேற்றிட, வீடு வாகன வசதிகள் அமையும், விவசாயிகளுக்கு கால்நடை விருத்திஅடையும். ஐந்துமுக தீபம் அனைத்து செல்வங்களையும் வருவிக்கும், புத்திர சோகத்தை நீக்கும்.

மொத்தத்தில் ஐந்துமுக தீபம் ஏற்றுவது மிகச் சிறந்தது.

எந்த திசையில் ஏற்றலாம், எங்கு வைக்கலாம்?

தெற்கு திசை தவிர்த்து மற்ற எந்த திசையிலும் தீபமுகம் இருக்கலாம். தீபத்தை தரையில் வைக்கக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு என்றால், ஒரு பித்தளை தட்டு அல்லது தாமிரம், பஞ்சலோகத் தட்டில் அரிசி, துவரை, உளுந்து, மஞ்சள்கிழங்கு வைத்து, அதன் மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும். குத்துவிளக்கு என்றால், ஒரு சிறிய வாழை இலையில் அரிசி வைத்து, அதன்மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும்.
தீபங்கள் பேசும்! P34
தீபஒளி மலரட்டும்... பெருவளம் பெருகட்டும்!

நன்றி- அவள்விகடன் தீபாவளி சிறப்புமலர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 07, 2014 7:08 pm

நல்ல பகிர்வு !
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 08, 2014 2:55 pm

தீபங்கள் பேசும்! 103459460 தீபங்கள் பேசும்! 1571444738



தீபங்கள் பேசும்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதீபங்கள் பேசும்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தீபங்கள் பேசும்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 08, 2014 3:39 pm

நல்ல பதிவு, நன்றி நேசன் அவர்களே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சத்திய
சத்திய
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 09/10/2014

Postசத்திய Thu Oct 09, 2014 10:19 am

மிக்க நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 09, 2014 2:28 pm

சத்திய wrote:மிக்க நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1094059

வரவேற்கதக்க, குணத்துடன் வந்து இணைந்துள்ளீர் .
வணக்கம் , சத்தியா !
அறிமுகபகுதியில் சென்று உங்களை பற்றி தகவல்களை பகிருங்கள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 09, 2014 2:31 pm

சமயத்தே பகிர்ந்துள்ள நற்பதிவு , தமிழ்நேசன் .அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக