Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
+13
M.M.SENTHIL
சிவா
T.N.Balasubramanian
பிஜிராமன்
யினியவன்
paiyaan
ராஜா
ஜாஹீதாபானு
ayyasamy ram
பாலாஜி
prabatneb
M.Saranya
krishnaamma
17 posters
Page 9 of 18
Page 9 of 18 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
First topic message reminder :
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............
முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம் ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு, வரிசை இல் தான் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம் ..................இவருடைய வழக்கு எண் 73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள் ................
கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம் !
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............
முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம் ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு, வரிசை இல் தான் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம் ..................இவருடைய வழக்கு எண் 73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள் ................
கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
முதலில் குத்தாட்டம்; பிறகு போராட்டம் - கடும் அதிருப்தியில் அ.தி.மு.க.வினர் !
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துவிட்டதாக முதலில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், குத்தாட்டம் போட்டுக் கொண்டாடிய அ.தி.மு.க.வினர் பின்னர், ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து அதிருப்தியில் ஆத்திரமடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட 4 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா உள்பட 4 பேரின் வழக்கறிஞர்களின் வாதம் முடிவடைந்ததையடுத்து, அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், இதனால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதை பார்த்து அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், குத்தாட்டம் போட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆனால், அவர்களின் சந்தோஷம் சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. இதையடுத்து, அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லம் முன்பு கூடிய அ.தி.மு.க.வினரும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ஆனால், ஜாமீன் மறுப்பு தகவலை கேட்டு விரக்தி அடைந்த அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரியமங்கலம் பால்பண்ணை அருகே தனியார் பேருந்து மீது அ.தி.மு.க.வினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து, திண்டுக்கல்லில் சென்று கொண்டிருந்த ஒரு பஸ் மீது அ.தி.மு.க.வினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த பஸ்ஸின் காண்ணாடிகள் உடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி : வெப்துனியா
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துவிட்டதாக முதலில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், குத்தாட்டம் போட்டுக் கொண்டாடிய அ.தி.மு.க.வினர் பின்னர், ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து அதிருப்தியில் ஆத்திரமடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட 4 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா உள்பட 4 பேரின் வழக்கறிஞர்களின் வாதம் முடிவடைந்ததையடுத்து, அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், இதனால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதை பார்த்து அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், குத்தாட்டம் போட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆனால், அவர்களின் சந்தோஷம் சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. இதையடுத்து, அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லம் முன்பு கூடிய அ.தி.மு.க.வினரும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ஆனால், ஜாமீன் மறுப்பு தகவலை கேட்டு விரக்தி அடைந்த அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரியமங்கலம் பால்பண்ணை அருகே தனியார் பேருந்து மீது அ.தி.மு.க.வினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து, திண்டுக்கல்லில் சென்று கொண்டிருந்த ஒரு பஸ் மீது அ.தி.மு.க.வினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த பஸ்ஸின் காண்ணாடிகள் உடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி : வெப்துனியா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1093529T.N.Balasubramanian wrote:ஜாமீன் மறுக்கப்பட்டதாக செய்தி
ரமணியன்
இந்த செய்தியை ஒரு அப்டேட் செய்ய போட்டேன் .
இதை கண்டு எல்லோரும் சந்தோஷம் படுவதை உணர்கிறேன் .
ஒரு விதத்தில் கருணாநிதி கூட இவ்வளவு சந்தோஷப்பட்டு இருக்க மாட்டார் .
தமிழர் நலனுக்காக ,காவிரி ஆகட்டும் , முல்லை பெரியாறு ஆகட்டும் , மீனவர் பிரச்சனை ஆகட்டும்
குரல் கொடுத்தவர் இவர் ஒருவரே .
இவர் சிறையில் இருந்தால் , கர்நாடகத்து நல்லதே. தஞ்சை டெல்டாவில் நம் விவசாயிகள் கஷ்டப்படும் போது நாம் உணர்வோம் .
ஆண்களை விட பெண்களின் சந்தோஷம் அதிகம் தெரிகிறது .
ஜீசஸ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது . விலை மாதை அடித்துகொல்ல தீர்ப்பு வந்த போது ,குற்றம் செய்யாதவர் யாரோ , அவர் முதல் கல்லை எறியட்டும் என்றார் .
உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்.
ரமணியன்
( நான் அதிமுக வின் அடிப்படை உறுப்பினனும் இல்லை ,
அம்மாவின் அதிதீவிர விசிறியும் இல்லை .)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
அய்யா அந்த விலை மாது தன் பசியும், குடும்பத்தின் பசியும் தீர அவள் உடலை பரிமாறினாள் பலருக்கு.
இன்றும் பல விலை மாதுகளும் அப்படித்தான்.
அம்மணிக்கு என்ன குறை? மக்கள் எம்ஜியாருக்கு பின்னர் அதிமுகவில் அம்மணியை முழுவதுமாக நம்பினர். அந்த நம்பிய மக்களுக்கு இவர் செய்த ஊழல் துரோகம் இல்லையா? அவரும் அவரை அடுத்துள்ள சிலரும் செய்த ஊழல்களுக்கு அளவே இல்லை.
காவிரிக்கும், ஈழத்துக்கும், முல்லை பெரியாருக்கும் குரல் கொடுத்ததால், செய்த ஊழலை மறந்து, மன்னிக்க வேண்டுமா? அப்படி செய்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா?
எந்த தவறு வேண்டுமானாலும் செய்துவிட்டு, இதுபோல் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தால் சாப/பாப விமோச்சனம் தானா?
ஆண், பெண் என்ற பேதம் இல்லை இதில்.
இந்த வழக்கு ஒரு நல்ல துவக்கம் - இதுவே வழக்கமாகி விட்டால் - ஊழல் செய்ய நினைக்கும் எவரும் தயங்குவார்கள்.
கலைஞரின் குடும்பத்துக்கு இதே தான் நடக்க போகுது கூடிய விரைவில்.
இது அய்யாவுக்கோ, அம்மாவுக்கோ எதிரான குரலாக பார்க்காதீர்கள் - ஊழலுக்கு எதிரானது என்று தான் பார்க்கவேண்டும்.
(நான் எந்தக் கட்சியும் இல்லை - சோத்துக் கட்சி கூட கிடையாது - ஏன்னா உணவு பெரிய பொருட்டே இல்லை)
இன்றும் பல விலை மாதுகளும் அப்படித்தான்.
அம்மணிக்கு என்ன குறை? மக்கள் எம்ஜியாருக்கு பின்னர் அதிமுகவில் அம்மணியை முழுவதுமாக நம்பினர். அந்த நம்பிய மக்களுக்கு இவர் செய்த ஊழல் துரோகம் இல்லையா? அவரும் அவரை அடுத்துள்ள சிலரும் செய்த ஊழல்களுக்கு அளவே இல்லை.
காவிரிக்கும், ஈழத்துக்கும், முல்லை பெரியாருக்கும் குரல் கொடுத்ததால், செய்த ஊழலை மறந்து, மன்னிக்க வேண்டுமா? அப்படி செய்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா?
எந்த தவறு வேண்டுமானாலும் செய்துவிட்டு, இதுபோல் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தால் சாப/பாப விமோச்சனம் தானா?
ஆண், பெண் என்ற பேதம் இல்லை இதில்.
இந்த வழக்கு ஒரு நல்ல துவக்கம் - இதுவே வழக்கமாகி விட்டால் - ஊழல் செய்ய நினைக்கும் எவரும் தயங்குவார்கள்.
கலைஞரின் குடும்பத்துக்கு இதே தான் நடக்க போகுது கூடிய விரைவில்.
இது அய்யாவுக்கோ, அம்மாவுக்கோ எதிரான குரலாக பார்க்காதீர்கள் - ஊழலுக்கு எதிரானது என்று தான் பார்க்கவேண்டும்.
(நான் எந்தக் கட்சியும் இல்லை - சோத்துக் கட்சி கூட கிடையாது - ஏன்னா உணவு பெரிய பொருட்டே இல்லை)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
பிணை இல்லை: அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தாரா ஜெயலலிதா?
கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தனது பிணை மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியானதும் ஜெயலலிதா அதிர்ச்சியில் மயக்கம் அடைந்ததாக தமிழக ஊடகங்களில் உறுதிப் படுத்தப்படாத செய்தி வெளியாகி உள்ளது.
சிறையில் ஜெயலலிதா உள்ள அறையில் அவருக்கு தொலைக்காட்சி வசதி உள்ளது. இதன்வழி அவர் நேற்று கன்னட அலைவரிசைகளில் ஒளிபரப்பான செய்திகளை கவனித்து வந்தார்.
அவருடன் ஒரே அறையில் தங்கியுள்ளதாகக் கூறப்படும் சசிகலா மற்றும் இளவரசியும் செய்திகளை கவனித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் தனது பிணை மனுவை நீதிபதி மீண்டும் நிராகரித்ததாகத் தொலைக் காட்சியில் செய்தியைக் கண்ட ஜெயலலிதாவின் ரத்தக் கொதிப்பு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் உட்கார்ந்த நிலையிலேயே லேசான மயக்க நிலைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த சிறை மருத்துவர்கள் விரைந்து வந்து ஜெயலலிதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதன் பின்னர் அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும், தேவைப்பட்டால் அவர் வெளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பெங்களூரு சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மக்களின் முதல்வர் ஜெயலலிதா!
அவ்வ்வ்வ்வ்!!!!
அவ்வ்வ்வ்வ்!!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093631சிவா wrote:மக்களின் முதல்வர் ஜெயலலிதா!
அவ்வ்வ்வ்வ்!!!!
அப்படியா????
ஜெயா டிவி செய்தியில் இந்த வார்த்தையை அரை மணி நேரத்தில் 100 முறையாவது பயன்படுத்திவிடுகிறார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
வெளில வந்துடலாம் ன்னு 7 நாட்கள் உடல் நிலை சரி இல்லை எனும் நாடகம் அரங்கேறாமல் இருந்தது.
அது இல்லேன்னு தெரிஞ்சிடுச்சே - இனி அந்த நாடகம் தான்.
அது இல்லேன்னு தெரிஞ்சிடுச்சே - இனி அந்த நாடகம் தான்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1093640சிவா wrote:ஜெயா டிவி செய்தியில் இந்த வார்த்தையை அரை மணி நேரத்தில் 100 முறையாவது பயன்படுத்திவிடுகிறார்கள்!
அரை மணி நேரம் விடாமல் ஜெயா டிவி பார்த்த சிவா வாழ்க - சாதனை தலைவிக்கேற்ற சாதனை ரசிகர் அய்யா நீர்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093640சிவா wrote:ஜெயா டிவி செய்தியில் இந்த வார்த்தையை அரை மணி நேரத்தில் 100 முறையாவது பயன்படுத்திவிடுகிறார்கள்!
அரை மணி நேரம் விடாமல் ஜெயா டிவி பார்த்த சிவா வாழ்க - சாதனை தலைவிக்கேற்ற சாதனை ரசிகர் அய்யா நீர்
எங்கு பார்த்தாலும் மொட்டை அடித்துக் கொண்டும், பால்குடம் எடுத்தும் இவர்கள் செய்த காமெடிக் கலாட்டாக்களைப் பார்த்து ரசித்தேன் தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 9 of 18 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 18
Similar topics
» ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
» ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் - இன்றைய நிலவரம்
» கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்
» இன்றைய காய்கறி விலை நிலவரம்
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
» ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் - இன்றைய நிலவரம்
» கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்
» இன்றைய காய்கறி விலை நிலவரம்
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
Page 9 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|