Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
+13
M.M.SENTHIL
சிவா
T.N.Balasubramanian
பிஜிராமன்
யினியவன்
paiyaan
ராஜா
ஜாஹீதாபானு
ayyasamy ram
பாலாஜி
prabatneb
M.Saranya
krishnaamma
17 posters
Page 16 of 18
Page 16 of 18 • 1 ... 9 ... 15, 16, 17, 18
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
First topic message reminder :
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............
முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம் ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு, வரிசை இல் தான் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம் ..................இவருடைய வழக்கு எண் 73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள் ................
கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம் !
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............
முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம் ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு, வரிசை இல் தான் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம் ..................இவருடைய வழக்கு எண் 73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள் ................
கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
அடுத்த கட்டமாக, நேற்று, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் தங்களுக்கு ஜாமின் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.காலையில், கோர்ட் நடவடிக்கைகள் துவங்கிய சிறிது நேரத்திற்குள்ளாகவே, ரூபேஷ் என்ற வழக்கறிஞர் மூலமாக சுப்ரீம்கோர்ட் பதிவாளரிடம், மூன்று பேருடைய ஜாமின் மனுக்களும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களில், ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தது போலவே, வயது மற்றும் உடல்நிலை ஆகியவற்றை காரணங்களாக கூறி, தங்களுக்கு, ஜாமின் வழங்க வேண்டுமென, அவர்கள் கோரியுள்ளனர்.இதுதவிர, 'கர்நாடக மாநில ஐகோர்ட்டில், தண்டனையை நிறுத்தி வைக்கும்படி, மேல்முறையீடு செய்யப்ப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு விசாரணை உடனடியாக துவங்கி, விரைந்து நடந்து முடிந்துவிடாமல், மாதக்கணக்கிலோ அல்லது வருடக்கணக்கிலோ நடக்கலாம். எனவே, இதை கருத்தில் வைத்து, ஜாமின் தர வேண்டும்' என, அந்த மனுவில், கோரப்பட்டுள்ளது.வரும், 17ம் தேதி வரை மட்டுமே சுப்ரீம் கோர்ட் இயங்கும். தீபாவளி பண்டிகை வருவதால், 18ம் தேதி முதல், 26ம் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டிற்கு, விடுமுறை உள்ளது.தாமதமாகலாம்
எனவே, அடுத்தவாரத்தில் உள்ள ஐந்து அலுவல் நாட்களுக்குள், ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் மட்டுமே, ஜாமின் விவகாரத்தில் உடனடியான முடிவு தெரியவரும். ஜாமின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதிலேயே கூட தாமதம் ஏற்படலாம் அல்லது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், தீர்ப்பு ஒத்திவைக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலை கள் ஏற்பட்டால், நான்கு பேரும் தீபாவளி பண்டிகையின் போதும் சிறையிலேயே இருக்க நேரிடும்.ஜெயலலிதாவுக்காக ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படும் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, நாளை இரவுதான் டில்லிக்கு வரவுள்ளார். ஜெயலலிதாவின் ஜாமின் கோரிக்கையை, அவசர மனுவாக கருதி விசாரிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டு, அது ஏற்கப்படுமானால், வரும் 14ம் தேதி, ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
- நமது டில்லி நிருபர் -தினமலர்
எனவே, அடுத்தவாரத்தில் உள்ள ஐந்து அலுவல் நாட்களுக்குள், ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் மட்டுமே, ஜாமின் விவகாரத்தில் உடனடியான முடிவு தெரியவரும். ஜாமின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதிலேயே கூட தாமதம் ஏற்படலாம் அல்லது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், தீர்ப்பு ஒத்திவைக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலை கள் ஏற்பட்டால், நான்கு பேரும் தீபாவளி பண்டிகையின் போதும் சிறையிலேயே இருக்க நேரிடும்.ஜெயலலிதாவுக்காக ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படும் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, நாளை இரவுதான் டில்லிக்கு வரவுள்ளார். ஜெயலலிதாவின் ஜாமின் கோரிக்கையை, அவசர மனுவாக கருதி விசாரிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டு, அது ஏற்கப்படுமானால், வரும் 14ம் தேதி, ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
- நமது டில்லி நிருபர் -தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
அடுத்த கட்டமாக, நேற்று, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் தங்களுக்கு ஜாமின் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.காலையில், கோர்ட் நடவடிக்கைகள் துவங்கிய சிறிது நேரத்திற்குள்ளாகவே, ரூபேஷ் என்ற வழக்கறிஞர் மூலமாக சுப்ரீம்கோர்ட் பதிவாளரிடம், மூன்று பேருடைய ஜாமின் மனுக்களும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களில், ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தது போலவே, வயது மற்றும் உடல்நிலை ஆகியவற்றை காரணங்களாக கூறி, தங்களுக்கு, ஜாமின் வழங்க வேண்டுமென, அவர்கள் கோரியுள்ளனர்.இதுதவிர, 'கர்நாடக மாநில ஐகோர்ட்டில், தண்டனையை நிறுத்தி வைக்கும்படி, மேல்முறையீடு செய்யப்ப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு விசாரணை உடனடியாக துவங்கி, விரைந்து நடந்து முடிந்துவிடாமல், மாதக்கணக்கிலோ அல்லது வருடக்கணக்கிலோ நடக்கலாம். எனவே, இதை கருத்தில் வைத்து, ஜாமின் தர வேண்டும்' என, அந்த மனுவில், கோரப்பட்டுள்ளது.வரும், 17ம் தேதி வரை மட்டுமே சுப்ரீம் கோர்ட் இயங்கும். தீபாவளி பண்டிகை வருவதால், 18ம் தேதி முதல், 26ம் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டிற்கு, விடுமுறை உள்ளது.தாமதமாகலாம்
எனவே, அடுத்தவாரத்தில் உள்ள ஐந்து அலுவல் நாட்களுக்குள், ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் மட்டுமே, ஜாமின் விவகாரத்தில் உடனடியான முடிவு தெரியவரும். ஜாமின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதிலேயே கூட தாமதம் ஏற்படலாம் அல்லது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், தீர்ப்பு ஒத்திவைக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலை கள் ஏற்பட்டால், நான்கு பேரும் தீபாவளி பண்டிகையின் போதும் சிறையிலேயே இருக்க நேரிடும்.ஜெயலலிதாவுக்காக ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படும் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, நாளை இரவுதான் டில்லிக்கு வரவுள்ளார். ஜெயலலிதாவின் ஜாமின் கோரிக்கையை, அவசர மனுவாக கருதி விசாரிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டு, அது ஏற்கப்படுமானால், வரும் 14ம் தேதி, ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
- நமது டில்லி நிருபர் -தினமலர்
எனவே, அடுத்தவாரத்தில் உள்ள ஐந்து அலுவல் நாட்களுக்குள், ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் மட்டுமே, ஜாமின் விவகாரத்தில் உடனடியான முடிவு தெரியவரும். ஜாமின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதிலேயே கூட தாமதம் ஏற்படலாம் அல்லது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், தீர்ப்பு ஒத்திவைக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலை கள் ஏற்பட்டால், நான்கு பேரும் தீபாவளி பண்டிகையின் போதும் சிறையிலேயே இருக்க நேரிடும்.ஜெயலலிதாவுக்காக ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படும் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, நாளை இரவுதான் டில்லிக்கு வரவுள்ளார். ஜெயலலிதாவின் ஜாமின் கோரிக்கையை, அவசர மனுவாக கருதி விசாரிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டு, அது ஏற்கப்படுமானால், வரும் 14ம் தேதி, ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
- நமது டில்லி நிருபர் -தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1095107krishnaamma wrote:ம்..பார்த்தேன் ராஜா, ஆனால் பாதி இல் 'freeze ' ஆகிவிட்டது மறுபடி இயக்கி நாலும்.....சரியாக அந்த இடத்தில் நின்று விடுகிறது..............அது தான் உங்களுக்கு பதில் அனுப்பலை
அதான் அம்மா இல்லாத தமிழ்நாடே ப்ரீஸ் ஆயிடுச்சே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1095113யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095107krishnaamma wrote:ம்..பார்த்தேன் ராஜா, ஆனால் பாதி இல் 'freeze ' ஆகிவிட்டது மறுபடி இயக்கி நாலும்.....சரியாக அந்த இடத்தில் நின்று விடுகிறது..............அது தான் உங்களுக்கு பதில் அனுப்பலை
அதான் அம்மா இல்லாத தமிழ்நாடே ப்ரீஸ் ஆயிடுச்சே
ஓ.. கொ.ப.செ.. ஆகிவிட்டீர்களா தல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1095114M.M.SENTHIL wrote:ஓ.. கொ.ப.செ.. ஆகிவிட்டீர்களா தல.
கொள்ளை பராமரிப்பு செயலாளர் நான் இல்ல செந்தில்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095113யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095107krishnaamma wrote:ம்..பார்த்தேன் ராஜா, ஆனால் பாதி இல் 'freeze ' ஆகிவிட்டது மறுபடி இயக்கி நாலும்.....சரியாக அந்த இடத்தில் நின்று விடுகிறது..............அது தான் உங்களுக்கு பதில் அனுப்பலை
அதான் அம்மா இல்லாத தமிழ்நாடே ப்ரீஸ் ஆயிடுச்சே
ஓ.. கொ.ப.செ.. ஆகிவிட்டீர்களா தல.
ஒ..அப்படியா இனியவன்......வாழ்த்துகள். ..................சொல்லவே இல்ல?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
ரெண்டு மொட்டை குறையுதே...:
சேலம் வீரபாண்டி எம்எல்ஏ செல்வம் தலைமையில் 1006 பேர் ஜெயலலிதா விடுதலை வேண்டி மொட்டை போட்டனர்.இதில் இரண்டு விஷயம். தொண்டர்களை மொட்டை அடிக்கசெய்தாரே தவிர எம்.எல்.ஏ., மொட்டை போடவில்லை என்பது ஒன்று, ஜெயலலிதாவின் ராசியான கூட்டுத்தொகை அடிப்படையில் 9 வரவில்லை இரண்டு பேர் குறைவாக இருந்தார்கள் என்பது தான் அந்த இரண்டாவது விஷயம்.
படம்:பாலசுப்பிரமணி,சேலம்.
சேலம் வீரபாண்டி எம்எல்ஏ செல்வம் தலைமையில் 1006 பேர் ஜெயலலிதா விடுதலை வேண்டி மொட்டை போட்டனர்.இதில் இரண்டு விஷயம். தொண்டர்களை மொட்டை அடிக்கசெய்தாரே தவிர எம்.எல்.ஏ., மொட்டை போடவில்லை என்பது ஒன்று, ஜெயலலிதாவின் ராசியான கூட்டுத்தொகை அடிப்படையில் 9 வரவில்லை இரண்டு பேர் குறைவாக இருந்தார்கள் என்பது தான் அந்த இரண்டாவது விஷயம்.
படம்:பாலசுப்பிரமணி,சேலம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1095121krishnaamma wrote:ரெண்டு மொட்டை குறையுதே...:
சேலம் வீரபாண்டி எம்எல்ஏ செல்வம் தலைமையில் 1006 பேர் ஜெயலலிதா விடுதலை வேண்டி மொட்டை போட்டனர்.இதில் இரண்டு விஷயம். தொண்டர்களை மொட்டை அடிக்கசெய்தாரே தவிர எம்.எல்.ஏ., மொட்டை போடவில்லை என்பது ஒன்று, ஜெயலலிதாவின் ராசியான கூட்டுத்தொகை அடிப்படையில் 9 வரவில்லை இரண்டு பேர் குறைவாக இருந்தார்கள் என்பது தான் அந்த இரண்டாவது விஷயம்.
படம்:பாலசுப்பிரமணி,சேலம்.
உருப்படாத ஜென்மங்கள்... சத்தியமாய் இவனுங்களை எல்லாம்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1095129M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095121krishnaamma wrote:ரெண்டு மொட்டை குறையுதே...:
சேலம் வீரபாண்டி எம்எல்ஏ செல்வம் தலைமையில் 1006 பேர் ஜெயலலிதா விடுதலை வேண்டி மொட்டை போட்டனர்.இதில் இரண்டு விஷயம். தொண்டர்களை மொட்டை அடிக்கசெய்தாரே தவிர எம்.எல்.ஏ., மொட்டை போடவில்லை என்பது ஒன்று, ஜெயலலிதாவின் ராசியான கூட்டுத்தொகை அடிப்படையில் 9 வரவில்லை இரண்டு பேர் குறைவாக இருந்தார்கள் என்பது தான் அந்த இரண்டாவது விஷயம்.
படம்:பாலசுப்பிரமணி,சேலம்.
உருப்படாத ஜென்மங்கள்... சத்தியமாய் இவனுங்களை எல்லாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
இப்போ சன் டிவி இல் சொல் கிரர்கள்......18ம் தேதி தான் ஜெ., வின் மனு விசாரணைக்கு எடுக்கப் படுமாம் .................ஒருவேளை அன்று தவறினால்................நீதிமன்றத்துக்கு 26ம் தேதி வரை லீவாம்.................ஸோ..............எப்படியானாலும் 18ம் தேதி வரை சிறைத்தான் ...................என்று சொல்கிறார்கள்.....................
Last edited by krishnaamma on Mon Oct 13, 2014 11:01 am; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 16 of 18 • 1 ... 9 ... 15, 16, 17, 18
Similar topics
» ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
» இன்றைய காய்கறி விலை நிலவரம்
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
» இன்றைய தங்க விலை நிலவரம்
» ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் - இன்றைய நிலவரம்
» இன்றைய காய்கறி விலை நிலவரம்
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
» இன்றைய தங்க விலை நிலவரம்
» ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் - இன்றைய நிலவரம்
Page 16 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|