Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm
» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
+13
M.M.SENTHIL
சிவா
T.N.Balasubramanian
பிஜிராமன்
யினியவன்
paiyaan
ராஜா
ஜாஹீதாபானு
ayyasamy ram
பாலாஜி
prabatneb
M.Saranya
krishnaamma
17 posters
Page 11 of 18
Page 11 of 18 • 1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
First topic message reminder :
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............
முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம் ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு, வரிசை இல் தான் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம் ..................இவருடைய வழக்கு எண் 73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள் ................
கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம் !
ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............
முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம் ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு, வரிசை இல் தான் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம் ..................இவருடைய வழக்கு எண் 73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள் ................
கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1093683யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093677T.N.Balasubramanian wrote:
அவர் செய்ததை நான் நியாயப்படுத்தவே இல்லையே எங்கேயுமே, இனியவன் .
ரமணியன்
தவறாக நினைக்க வேண்டாம் அய்யா - அவர் குரல் கொடுத்தார் என்று சொன்னதால், சொல்லிட்டேன் என் குரலில்
அம்மாக்கு தீர்ப்பின் கோப்புகள் கிடைக்கலயாம் - அத போயி என்னான்னு பார்த்துட்டு வரேன் அய்யா
(அம்மாடி எஸ்கேப்பு கைப்புள்ள)
ஆமாம் இனியவன்..என்ன சுறுசுறுப்பு............. நேற்று இரவே copy எல்லாம் வாங்கிட்டாங்க பாருங்க...........வழக்கை எவ்வளவு இழுத்து அடித்தார்கள்............இதில் காட்டும் சுறுசுறுப்பில் 1 பகுதியாவது----------காட்டி இருக்கலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1093709krishnaamma wrote:
ஆமாம் இனியவன்..என்ன சுறுசுறுப்பு............. நேற்று இரவே copy எல்லாம் வாங்கிட்டாங்க பாருங்க...........வழக்கை எவ்வளவு இழுத்து அடித்தார்கள்............இதில் காட்டும் சுறுசுறுப்பில் 1 பகுதியாவது----------காட்டி இருக்கலாம்
சம்பாரித்த பல பகுதியில் சில பகுதிகளையும் காமிச்சு பார்த்தாங்க - பப்பு வேகல
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
அரியணையில் அமர்வோர் அனைவருமே சத்ரிய தர்மத்தை மட்டும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். சூதாட்டம் கூட சத்ரிய தர்மம் தானே.
அரியணையில் அமர்வதற்காகவே ஒரு கூட்டமே காத்துக்கொண்டு இருக்கிறது. திருடன் என்று ஒருவரை இறக்கினால், அடுத்து ஏறப்போவதும் திருடன் தான். இதில் எந்த திருடன் ஆண்டால் என்ன?
அடுத்து காமராஜர் வரப்போகிறாரா? அல்லது அறிஞர் அண்ணா வரப்போகிறாரா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டம்? ஒருவரது வீழ்ச்சியில் தான் மற்றொருவர் மகிழ்ச்சி காணமுடியும் என்பது மனித மனதின் சாபக்கேடு போலும்!
அரியணையில் அமர்வதற்காகவே ஒரு கூட்டமே காத்துக்கொண்டு இருக்கிறது. திருடன் என்று ஒருவரை இறக்கினால், அடுத்து ஏறப்போவதும் திருடன் தான். இதில் எந்த திருடன் ஆண்டால் என்ன?
அடுத்து காமராஜர் வரப்போகிறாரா? அல்லது அறிஞர் அண்ணா வரப்போகிறாரா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டம்? ஒருவரது வீழ்ச்சியில் தான் மற்றொருவர் மகிழ்ச்சி காணமுடியும் என்பது மனித மனதின் சாபக்கேடு போலும்!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1093910விமந்தனி wrote:அரியணையில் அமர்வோர் அனைவருமே சத்ரிய தர்மத்தை மட்டும் தவறாமல் பின்பற்றுகிறார்கள். சூதாட்டம் கூட சத்ரிய தர்மம் தானே.
அரியணையில் அமர்வதற்காகவே ஒரு கூட்டமே காத்துக்கொண்டு இருக்கிறது. திருடன் என்று ஒருவரை இறக்கினால், அடுத்து ஏறப்போவதும் திருடன் தான். இதில் எந்த திருடன் ஆண்டால் என்ன?
அடுத்து காமராஜர் வரப்போகிறாரா? அல்லது அறிஞர் அண்ணா வரப்போகிறாரா? எதற்காக இவ்வளவு ஆர்பாட்டம்? ஒருவரது வீழ்ச்சியில் தான் மற்றொருவர் மகிழ்ச்சி காணமுடியும் என்பது மனித மனதின் சாபக்கேடு போலும்!
அன்னையே திருவண்ணாமலை தெய்வ தீபமே - தங்களது முதிர்ச்சி கண்டு யாம் மகிழ்ந்தோம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
பார்த்தீர்களா... கிண்டல் செய்கிறீர்களே. அதனால் தான் இந்த பக்கமே வராமல் இருந்தேன். எனக்கு தோன்றியதை சொன்னேன். எங்களுக்கும் சுதந்திரம் இருக்கே! அதான், ஒரு பின்னூட்டம் போட்டேன். (அப்போதாவது அடக்கி வாசிப்பார்களா என்று)
அண்ணாமலையானிடம் ஏதேனும் (ஜாமீன் கிடைக்க) வேண்டுதலா? அதென்ன, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊர் பெயரை சொல்கிறீர்கள்... முதல்ல நீங்க எந்த ஊர்?
அண்ணாமலையானிடம் ஏதேனும் (ஜாமீன் கிடைக்க) வேண்டுதலா? அதென்ன, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊர் பெயரை சொல்கிறீர்கள்... முதல்ல நீங்க எந்த ஊர்?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1093925விமந்தனி wrote:பார்த்தீர்களா... கிண்டல் செய்கிறீர்களே. அதனால் தான் இந்த பக்கமே வராமல் இருந்தேன். எனக்கு தோன்றியதை சொன்னேன். எங்களுக்கும் சுதந்திரம் இருக்கே! அதான், ஒரு பின்னூட்டம் போட்டேன். (அப்போதாவது அடக்கி வாசிப்பார்களா என்று)
அண்ணாமலையானிடம் ஏதேனும் (ஜாமீன் கிடைக்க) வேண்டுதலா? அதென்ன, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊர் பெயரை சொல்கிறீர்கள்... முதல்ல நீங்க எந்த ஊர்?
குழந்தாய் - யாதும் ஊரே யாவரும் கேளிர் - கேட்டதில்லையா?
தெருத்தெருவா சுத்துறவர் ன்னு அர்த்தம் ஒரு பய ஒரு ஊர்லயும் நம்மள இருக்க விட மாட்டானுக - அவ்ளோ பாசம் - என் ஊருக்கு வா உன் ஊருக்கு வா ன்னு ஓட ஓட விரட்டுவாணுக - பாசக்கார பய புள்ளைக
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1093937யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093925விமந்தனி wrote:பார்த்தீர்களா... கிண்டல் செய்கிறீர்களே. அதனால் தான் இந்த பக்கமே வராமல் இருந்தேன். எனக்கு தோன்றியதை சொன்னேன். எங்களுக்கும் சுதந்திரம் இருக்கே! அதான், ஒரு பின்னூட்டம் போட்டேன். (அப்போதாவது அடக்கி வாசிப்பார்களா என்று)
அண்ணாமலையானிடம் ஏதேனும் (ஜாமீன் கிடைக்க) வேண்டுதலா? அதென்ன, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊர் பெயரை சொல்கிறீர்கள்... முதல்ல நீங்க எந்த ஊர்?
குழந்தாய் - யாதும் ஊரே யாவரும் கேளிர் - கேட்டதில்லையா?
தெருத்தெருவா சுத்துறவர் ன்னு அர்த்தம் ஒரு பய ஒரு ஊர்லயும் நம்மள இருக்க விட மாட்டானுக - அவ்ளோ பாசம் - என் ஊருக்கு வா உன் ஊருக்கு வா ன்னு ஓட ஓட விரட்டுவாணுக - பாசக்கார பய புள்ளைக
அது எப்படி தல, ரெடிமேட் துணிமாதிரி, ரெடிமேட் பதில் வச்சி இருக்கீங்க.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
தெரியாமல் கேட்டுவிட்டேனையா... தவறு தான் மன்னியுங்கள்....யினியவன் wrote:குழந்தாய் - யாதும் ஊரே யாவரும் கேளிர் - கேட்டதில்லையா?
தெருத்தெருவா சுத்துறவர் ன்னு அர்த்தம் ஒரு பய ஒரு ஊர்லயும் நம்மள இருக்க விட மாட்டானுக - அவ்ளோ பாசம் - என் ஊருக்கு வா உன் ஊருக்கு வா ன்னு ஓட ஓட விரட்டுவாணுக - பாசக்கார பய புள்ளைக
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
M.M.SENTHIL wrote:யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093925விமந்தனி wrote:பார்த்தீர்களா... கிண்டல் செய்கிறீர்களே. அதனால் தான் இந்த பக்கமே வராமல் இருந்தேன். எனக்கு தோன்றியதை சொன்னேன். எங்களுக்கும் சுதந்திரம் இருக்கே! அதான், ஒரு பின்னூட்டம் போட்டேன். (அப்போதாவது அடக்கி வாசிப்பார்களா என்று)
அண்ணாமலையானிடம் ஏதேனும் (ஜாமீன் கிடைக்க) வேண்டுதலா? அதென்ன, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊர் பெயரை சொல்கிறீர்கள்... முதல்ல நீங்க எந்த ஊர்?
குழந்தாய் - யாதும் ஊரே யாவரும் கேளிர் - கேட்டதில்லையா?
தெருத்தெருவா சுத்துறவர் ன்னு அர்த்தம் ஒரு பய ஒரு ஊர்லயும் நம்மள இருக்க விட மாட்டானுக - அவ்ளோ பாசம் - என் ஊருக்கு வா உன் ஊருக்கு வா ன்னு ஓட ஓட விரட்டுவாணுக - பாசக்கார பய புள்ளைக
அது எப்படி தல, ரெடிமேட் துணிமாதிரி, ரெடிமேட் பதில் வச்சி இருக்கீங்க.
அது தான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.... ஓ.. இப்போது தான் நினைவு வருகிறது... அவர் சித்தர், கவிஞரே... முக்காலமும் உணர்ந்தவர்...
Last edited by விமந்தனி on Wed Oct 08, 2014 11:12 pm; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
மேற்கோள் செய்த பதிவு: 1093949விமந்தனி wrote:M.M.SENTHIL wrote:யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093925விமந்தனி wrote:பார்த்தீர்களா... கிண்டல் செய்கிறீர்களே. அதனால் தான் இந்த பக்கமே வராமல் இருந்தேன். எனக்கு தோன்றியதை சொன்னேன். எங்களுக்கும் சுதந்திரம் இருக்கே! அதான், ஒரு பின்னூட்டம் போட்டேன். (அப்போதாவது அடக்கி வாசிப்பார்களா என்று)
அண்ணாமலையானிடம் ஏதேனும் (ஜாமீன் கிடைக்க) வேண்டுதலா? அதென்ன, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊர் பெயரை சொல்கிறீர்கள்... முதல்ல நீங்க எந்த ஊர்?
குழந்தாய் - யாதும் ஊரே யாவரும் கேளிர் - கேட்டதில்லையா?
தெருத்தெருவா சுத்துறவர் ன்னு அர்த்தம் ஒரு பய ஒரு ஊர்லயும் நம்மள இருக்க விட மாட்டானுக - அவ்ளோ பாசம் - என் ஊருக்கு வா உன் ஊருக்கு வா ன்னு ஓட ஓட விரட்டுவாணுக - பாசக்கார பய புள்ளைக
அது எப்படி தல, ரெடிமேட் துணிமாதிரி, ரெடிமேட் பதில் வச்சி இருக்கீங்க.
அது தான் எனக்கும் ஆச்சர்யமா இருக்கு.... ஓ.. இப்போது தான் நினைவு வருகிறது... அவர் சித்தர் கவிஞர் .. முக்காலமும் உணர்ந்தவர்...
அட .......இனியவன் சித்தர் கவிஞரா ................இது எப்போலேருந்து?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 11 of 18 • 1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18
Similar topics
» ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
» இன்றைய தங்க விலை நிலவரம்
» ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் - இன்றைய நிலவரம்
» கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்
» இன்றைய காய்கறி விலை நிலவரம்
» இன்றைய தங்க விலை நிலவரம்
» ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் - இன்றைய நிலவரம்
» கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்
» இன்றைய காய்கறி விலை நிலவரம்
Page 11 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|