புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_m10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10 
53 Posts - 42%
heezulia
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_m10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_m10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_m10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_m10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_m10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_m10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_m10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10 
304 Posts - 50%
heezulia
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_m10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_m10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_m10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_m10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10 
21 Posts - 3%
prajai
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_m10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_m10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_m10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_m10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_m10மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Oct 07, 2014 9:57 am

தமிழகத்தில் ‘மக்கள் முதல்வரு’க்கு அநீதி இழைக்கப்பட்டதாக சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பீகாரிலோ அம்மாநில முதல்வருக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெறுமனே செய்தியாக படித்து கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். மதுபானி மாவட்டத்தில் உள்ள கோயிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் வெளியே சென்றதும் பூசாரிகள் கோயிலைக் கழுவிவிட்டனர். நான் கோயிலுக்குள் சென்றதற்காக அதை கழுவிவிட்டு தீட்டுக் கழித்திருக்கிறார்கள் என தற்போது முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை அடைய வேண்டுமானால் கல்வியும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் அவசியம் என்றார் அம்பேத்கர். ஆனால், ஒரு தலித் படித்து கலெக்டராகவோ, நீதிபதியாகவோ ஆனாலும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி முதல்வர் ஆனாலும், கலெக்டர், முதல்வர் என்ற அடையாளங்களைவிட 'தாழ்த்தப்பட்டவன்’ என்ற அடையாளத்தோடுதான் மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்.

சாதிக்கொடுமைகளுக்கும், தீண்டாமைகளுக்கும் பீகார் மாநிலம் பெயர் பெற்றது. கடந்த ஆகஸ்ட் 15, 2013ல் பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டத்திலுள்ள பட்டி என்ற கிராமத்தில், குரு ரவிதாஸ் கோயிலின் முன்பாக தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பான பிரச்னை ஏற்பட்டது.

இதையடுத்து, தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் விலாஸ் ராம் என்ற தலித் கொல்லப்பட்டார். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 54 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதலின்போது விளையாடிக் கொண்டிருந்த பல குழந்தைகள் ஆலயத்தின் கூரைப் பகுதியில் இருந்து கீழே தூக்கி வீசி எறியப்பட்டனர். இரும்புக்கம்பி, தடிகள், பெட்ரோல் குண்டுகளுடன் நடந்த இந்தத் தாக்குதலில் தலித் பெண் ஒருவருக்கு கரு கலைந்தது. இப்படிப் பல சம்பவங்களைச் சொல்லலாம்.

பீகார் முதல்வரின் கூற்றைப் படிக்கும்போது பாபு ஜெகஜீவன்ராமின் நினைவு வந்தது. ஜெகஜீவன் ராம் சுதந்திரப்போராட்ட வீரர். தொழிலாளர் நலத்துறை அமைச்சர், விவசாயத் துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் எனப் பல்வேறு மத்திய அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர். மொராஜி தேசாய் பிரதமராக இருந்தபோது துணைப்பிரதமராகவும் இருந்தவர். ஜெகஜீவன்ராம் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது சம்பூர்ணானந்தா சிலையைத் திறந்து வைத்தார். ஒரு தாழ்த்தப்பட்டவரால் திறக்கப்பட்டது என்பதாலேயே சம்பூர்ணானந்தா சிலை கங்கை நீர் தெளித்து தீட்டுக் கழிக்கப்பட்டது. ராணுவ அமைச்சரே சாதி என்ற மோசமான போர்க்களத்தில் கையறுநிலையில் நின்று கலங்கியது அவலம்தான்.

கே.ஆர்.நாராயணன் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனபோது, ‘ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் இந்தியாவின் உயரிய பதவியை வகிக்கிறார்’ என்று கொண்டாடப்பட்டது. ஆனால் நாராயணன் குடியரசுத் தலைவரான பிறகும் மேலவளவில் முருகேசன் என்ற தலித், பஞ்சாயத்துத் தலைவராக இருக்கக் கூடாது என்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஒரு தலித் குடியரசுத் தலைவர்கூட ஆகலாம், ஆனால் சாதியம் இறுக்கமடைந்து கிடக்கும் கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவராக முடியாது என்பதுதான் அந்தப் படுகொலை நமக்கு உணர்த்திய எதார்த்தம்.

தமிழகத்தையே எடுத்துக்கொள்வோம். ஓர் அரசியல் கட்சிக்கு எவ்வளவுதான் விசுவாசமாக இருந்தாலும் தலித்கள் பொதுத்தொகுதியில் நிறுத்தப்படுவது அரிதினும் அரிது. வெற்றிபெற்ற பிறகும் பெரும்பாலும் தலித்துகளுக்கு ஆதி திராவிடர் நலத் துறைதான் ஒதுக்கப்படுகிறது. இப்படி உள்ளும் வெளியிலுமான ஏராளமான சாதிய மனநிலையும் தீண்டாமை ஒதுக்கலும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

“இந்தியாவில் சாதிகள் இருக்கின்றன. இந்த சாதிகள் தேசத்துக்கு எதிரானவை. முதலில் சாதி, சமூக வாழ்க்கை முறையில் பிளவை ஏற்படுத்துகிறது. சாதி தேசத்துக்கு எதிரானது மட்டுமல்ல; சாதிகளுக்கிடையேயும் அது பொறாமையையும் எதிர்வினையையும் உருவாக்குகிறது. நாம் உண்மையில் ஒரு தேசமாக விரும்பினால், இத்தகைய இடர்ப்பாடுகளை எல்லாம் கடக்க வேண்டும். சாதிகள் அற்ற ஒரு தேசம் உருவாகும்போதுதான் சகோதரத்துவம் உண்மையாகும். சகோதரத்துவம் இல்லாமல், சமத்துவமும் சுதந்திரமும் வண்ணப் பூச்சு போல ஆழமற்றதாகவே இருக்கும்” என்றார் அம்பேத்கர்.

மங்கள்யானை ஏவி செவ்வாயை நெருங்கிவிட்டதாகப் பெருமை கொள்கிறோம். இதே தேசத்தில் வாழும் நம்மைப் போன்ற சக மனிதர்களின் மனங்களை எப்போது நெருங்கப்போகிறோம்?

Nandri:Vikatan

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Oct 07, 2014 10:08 am

மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? 3838410834


மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? 103459460





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 08, 2014 4:13 am

மனிதர்களின் மனங்களை நெருங்குவது எப்போது? 103459460
-
சிந்திக்க வைக்கும் பதிவு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக