புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழல் செய்தவர்கள் ஆதரவு தேவையில்லை: மோடியின் பேச்சுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஊழல் செய்தவர்கள் ஆதரவு தேவையில்லை: மோடியின் பேச்சுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு !
'ஊழல் வழக்கில் தண்டனை அடைந்து சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை' என, அரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி பேசியிருப்பது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
அரியானா மாநில சட்டசபை தேர்தல், வரும் 15ம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் பிரசாரம் அம்மாநிலத்தில் உச்சகட்டத்தில் இருக்கிறது. மாநிலத் தலைவர்களும் தேசியத் தலைவர்களும் அரியானாவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் நேற்று, பிரதமர் மோடி, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, அரியானாவில், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அரியானா மாநிலம், ஹிசார் என்ற இடத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.அப்போது, ''ஊழல் வழக்கில் தண்டனை அடைந்து, சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை,'' என, அவர் கடுமையாகப் பேசினார். அரியானாவில் முன்னாள் முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா, ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டு, 10 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றுஇருக்கிறார்.
ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் உடல்நிலையை காரணம் காட்டி, பரோலில் வெளியே வந்திருக்கிறார். அரியானா மாநிலத்தில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்காக, தீவிர பிரசாரத்திலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.இந்நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடியும் பிரசாரத்தில் ஈடுபட்டு, ஊழல் செய்தவர்களின் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என பேசி, சவுதாலாவை மறைமுகமாக தாக்கியிருக்கிறார்.அவர், சவுதாலாவைக் குறிப்பிட்டே அப்படி பேசியிருந்தாலும், ஊழல் வழக்கில் சிக்கி, தற்போது ஜெயலலிதாவும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால், அவரைக் குறிப்பிட்டே மோடி பேசியிருப்பதாக, அ.தி.மு.க.,வினர் கடும் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.
இதுகுறித்து, அ.தி.மு.க.,வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதும், தமிழகத்தில் அ.தி.மு.க.,வினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். உடனே, அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அதேபோல, தீர்ப்பை வரவேற்று, முதன்முதலில் அறிக்கை கொடுத்தவரும் அவர்தான்.ஆக, அ.தி.மு.க., எதிர்ப்பு நிலையில், தமிழக பா.ஜ.,வும், அகில இந்திய பா.ஜ.,வும் சென்று கொண்டிருக்கிறது. சுப்ரமணியன் சாமியும், ஜெ.,வை கடுமையாக விமர்சிக்கிறார். அவரை பா.ஜ., தலைவர்கள் யாரும் கட்டுப்படுத்தவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடியும், சவுதாலாவை விமர்சிப்பது போல, ஜெயலலிதாவை மறைமுகமாக விமர்சித்து வருகிறார்.நாளையே, மேல்முறையீட்டில், ஜெயலலிதா விடுதலையாகி வந்துவிட்டால், மோடி என்ன செய்வார்? இவ்வாறு, அவர் கூறினார்.
நன்றி : தினமலர்
'ஊழல் வழக்கில் தண்டனை அடைந்து சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை' என, அரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி பேசியிருப்பது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
அரியானா மாநில சட்டசபை தேர்தல், வரும் 15ம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் பிரசாரம் அம்மாநிலத்தில் உச்சகட்டத்தில் இருக்கிறது. மாநிலத் தலைவர்களும் தேசியத் தலைவர்களும் அரியானாவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் நேற்று, பிரதமர் மோடி, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, அரியானாவில், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அரியானா மாநிலம், ஹிசார் என்ற இடத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.அப்போது, ''ஊழல் வழக்கில் தண்டனை அடைந்து, சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை,'' என, அவர் கடுமையாகப் பேசினார். அரியானாவில் முன்னாள் முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா, ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டு, 10 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றுஇருக்கிறார்.
ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் உடல்நிலையை காரணம் காட்டி, பரோலில் வெளியே வந்திருக்கிறார். அரியானா மாநிலத்தில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்காக, தீவிர பிரசாரத்திலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.இந்நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடியும் பிரசாரத்தில் ஈடுபட்டு, ஊழல் செய்தவர்களின் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என பேசி, சவுதாலாவை மறைமுகமாக தாக்கியிருக்கிறார்.அவர், சவுதாலாவைக் குறிப்பிட்டே அப்படி பேசியிருந்தாலும், ஊழல் வழக்கில் சிக்கி, தற்போது ஜெயலலிதாவும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால், அவரைக் குறிப்பிட்டே மோடி பேசியிருப்பதாக, அ.தி.மு.க.,வினர் கடும் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.
இதுகுறித்து, அ.தி.மு.க.,வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதும், தமிழகத்தில் அ.தி.மு.க.,வினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். உடனே, அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அதேபோல, தீர்ப்பை வரவேற்று, முதன்முதலில் அறிக்கை கொடுத்தவரும் அவர்தான்.ஆக, அ.தி.மு.க., எதிர்ப்பு நிலையில், தமிழக பா.ஜ.,வும், அகில இந்திய பா.ஜ.,வும் சென்று கொண்டிருக்கிறது. சுப்ரமணியன் சாமியும், ஜெ.,வை கடுமையாக விமர்சிக்கிறார். அவரை பா.ஜ., தலைவர்கள் யாரும் கட்டுப்படுத்தவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடியும், சவுதாலாவை விமர்சிப்பது போல, ஜெயலலிதாவை மறைமுகமாக விமர்சித்து வருகிறார்.நாளையே, மேல்முறையீட்டில், ஜெயலலிதா விடுதலையாகி வந்துவிட்டால், மோடி என்ன செய்வார்? இவ்வாறு, அவர் கூறினார்.
நன்றி : தினமலர்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
பார்க்கலாம்...மோடியின் கரங்கள் கறைபடாத கரங்களா என்று ஆட்சியில் போக போக தெரியத்தானே போகிறது..கோடியில் தேர்தலில் செலவழித்துவிட்டு சும்மா இருக்க போகிறாரா என்ன...எந்த அரசியல்வாதிக்கும் இன்னொரு அரசியல்வாதியை விமர்ச்சிக்கும் தகுதி இருப்பதாக தோன்றவில்லை...
தென்னை மரத்தில் தேள் கொட்டினால்
பனை மரத்தில் நெறி கட்டுமாம்...
-
அரியானாவில் முன்னாள் முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா
குறித்து சொன்னதை அ.தி.மு.க.,வின் மூத்த நிர்வாகி விமரிசித்தாக
தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது
-
இந்த செய்தி சிண்டு முடியும் வேலை...
-
அந்த மூத்த நிர்வாகி யார் என்பதை ஏன் செய்தியில்
கூறவில்லை..?
-
பனை மரத்தில் நெறி கட்டுமாம்...
-
அரியானாவில் முன்னாள் முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா
குறித்து சொன்னதை அ.தி.மு.க.,வின் மூத்த நிர்வாகி விமரிசித்தாக
தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது
-
இந்த செய்தி சிண்டு முடியும் வேலை...
-
அந்த மூத்த நிர்வாகி யார் என்பதை ஏன் செய்தியில்
கூறவில்லை..?
-
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்படியே கூறி இருந்தாலும், அம்மணி தான் ஊழலே செய்யவில்லை என்று நம்ப ஒரு கூட்டம் இருக்கே - அப்புறம் என்ன? கடவுளை நீதி தண்டிப்பதான்னு போஸ்டர் ஒட்டினது மறந்துடுச்சாமா?
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1093385யினியவன் wrote:அப்படியே கூறி இருந்தாலும், அம்மணி தான் ஊழலே செய்யவில்லை என்று நம்ப ஒரு கூட்டம் இருக்கே - அப்புறம் என்ன? கடவுளை நீதி தண்டிப்பதான்னு போஸ்டர் ஒட்டினது மறந்துடுச்சாமா?
இன்னொரு போஸ்டர் இல் "தீர்ப்பே கூறத் தெரியாத நீ எல்லாம் ஒரு நீதிபதியா" என்று மாட்டி உள்ளார்கள்......இவங்களை எல்லாம் என்ன சொல்றதுனே தெரியலை
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மோடியின் மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர்...
அதை அவர் புரிந்து நடந்து கொள்வார் என்றே நினைக்கிறேன்...
ஏனென்றால் ஊழல் வழக்குகள் தற்போது புது உத்வேகத்தை கொண்டுள்ளது.
நீதிபதிகள் அவர்களின் கடமை உணர்ந்து செயல்படுகின்றனர்..
என்றுமே நீதித்துறை சுதந்திரமாக செயல் பட வேண்டும்..
அரசியல் தலையீடு இருக்கவே கூடாது..
அதை அவர் புரிந்து நடந்து கொள்வார் என்றே நினைக்கிறேன்...
ஏனென்றால் ஊழல் வழக்குகள் தற்போது புது உத்வேகத்தை கொண்டுள்ளது.
நீதிபதிகள் அவர்களின் கடமை உணர்ந்து செயல்படுகின்றனர்..
என்றுமே நீதித்துறை சுதந்திரமாக செயல் பட வேண்டும்..
அரசியல் தலையீடு இருக்கவே கூடாது..
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:தென்னை மரத்தில் தேள் கொட்டினால்
பனை மரத்தில் நெறி கட்டுமாம்...
-
அரியானாவில் முன்னாள் முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா
குறித்து சொன்னதை அ.தி.மு.க.,வின் மூத்த நிர்வாகி விமரிசித்தாக
தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது
-
இந்த செய்தி சிண்டு முடியும் வேலை...
-
அந்த மூத்த நிர்வாகி யார் என்பதை ஏன் செய்தியில்
கூறவில்லை..?
-
ரொம்ப சரி ராம் அண்ணா.....குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது .......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:அப்படியே கூறி இருந்தாலும், அம்மணி தான் ஊழலே செய்யவில்லை என்று நம்ப ஒரு கூட்டம் இருக்கே - அப்புறம் என்ன? கடவுளை நீதி தண்டிப்பதான்னு போஸ்டர் ஒட்டினது மறந்துடுச்சாமா?
கரெக்ட் இனியவன்......................அந்த கூட்டத்தை ................என்ன சொல்வது என்றே தெரியலை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093385யினியவன் wrote:அப்படியே கூறி இருந்தாலும், அம்மணி தான் ஊழலே செய்யவில்லை என்று நம்ப ஒரு கூட்டம் இருக்கே - அப்புறம் என்ன? கடவுளை நீதி தண்டிப்பதான்னு போஸ்டர் ஒட்டினது மறந்துடுச்சாமா?
இன்னொரு போஸ்டர் இல் "தீர்ப்பே கூறத் தெரியாத நீ எல்லாம் ஒரு நீதிபதியா" என்று மாட்டி உள்ளார்கள்......இவங்களை எல்லாம் என்ன சொல்றதுனே தெரியலை
அடாடா.............இது வேறா? ஹா....ஹா....ஹா..............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
குஜராத்தில் மோடியால் சலுகை பெற்றவர்கள்
என்று கூறப்படுபவர்கள் லிஸ்டில் ,
அடானி ,முகேஷ் அம்பானி போன்றவர்கள் உண்டு.
எந்த ஒரு முதலாளியும் , எந்த ஒரு அரசியல்வாதிக்கும் ,
லாபம் இல்லாமல் உதவமாட்டார்கள் .
நேரடியாய் வாங்காது அல்லக்கைகளால் வாங்கும் அரசியல்வாதிகள் பலர்.
அது தெரிந்தும் சும்மா இருக்கும் தலைவர்கள் உண்டு.
வாஜ்பாய் காலத்தில் மகாஜன் பெயர் இது மாதிரி அடிப்பட்டதுண்டு.
சுத்தக்கை அரசியல்வாதிகள் என மிக சிலரையே கூறலாம்
உதாரணமாக மறைந்த காமராஜ் , லால்பஹதூர் சாஸ்த்ரி , அறிஞர் அண்ணா
EMS நம்பூதிரிபாடு , நிகைகால கம்யுநிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு ,முதலானோர்.
கையில் 10 விரல்களே இருப்பதால் 10 பேருக்கு மேல் இருக்கமாட்டார்கள் .
ரமணியன்
என்று கூறப்படுபவர்கள் லிஸ்டில் ,
அடானி ,முகேஷ் அம்பானி போன்றவர்கள் உண்டு.
எந்த ஒரு முதலாளியும் , எந்த ஒரு அரசியல்வாதிக்கும் ,
லாபம் இல்லாமல் உதவமாட்டார்கள் .
நேரடியாய் வாங்காது அல்லக்கைகளால் வாங்கும் அரசியல்வாதிகள் பலர்.
அது தெரிந்தும் சும்மா இருக்கும் தலைவர்கள் உண்டு.
வாஜ்பாய் காலத்தில் மகாஜன் பெயர் இது மாதிரி அடிப்பட்டதுண்டு.
சுத்தக்கை அரசியல்வாதிகள் என மிக சிலரையே கூறலாம்
உதாரணமாக மறைந்த காமராஜ் , லால்பஹதூர் சாஸ்த்ரி , அறிஞர் அண்ணா
EMS நம்பூதிரிபாடு , நிகைகால கம்யுநிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு ,முதலானோர்.
கையில் 10 விரல்களே இருப்பதால் 10 பேருக்கு மேல் இருக்கமாட்டார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சும்மா விடமாட்டோம்! - ஜெயலலிதா
» விஜயகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - பெருந்தலைவர் மக்கள் கட்சி போராட்டம்- கொடும்பாவி எரிப்பு
» ’இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ - கமலின் பேச்சுக்கு அஜித் பட வில்லன் எதிர்ப்பு
» நரேந்திர மோடியின் 1 லட்சம் கோடி ரூபாய் ஊழல் – டீஸ்டா
» நேர்மையாக இருக்க கற்றுக் கொடுப்போம்: (டிசம்பர் 9 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்)
» விஜயகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - பெருந்தலைவர் மக்கள் கட்சி போராட்டம்- கொடும்பாவி எரிப்பு
» ’இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ - கமலின் பேச்சுக்கு அஜித் பட வில்லன் எதிர்ப்பு
» நரேந்திர மோடியின் 1 லட்சம் கோடி ரூபாய் ஊழல் – டீஸ்டா
» நேர்மையாக இருக்க கற்றுக் கொடுப்போம்: (டிசம்பர் 9 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|