புதிய பதிவுகள்
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
65 Posts - 45%
ayyasamy ram
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
56 Posts - 39%
T.N.Balasubramanian
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
3 Posts - 2%
jairam
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
2 Posts - 1%
சண்முகம்.ப
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
1 Post - 1%
சிவா
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
1 Post - 1%
Manimegala
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
16 Posts - 4%
prajai
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
7 Posts - 2%
Jenila
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
4 Posts - 1%
jairam
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
3 Posts - 1%
Rutu
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_m10சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 01, 2014 10:16 pm

சர‌ஸ்வ‌‌தி பூஜை செய்யும் முறை! RQ0kP9GfQOOC4S9k9Drt+TN_20141001130856822475

பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 11 - 12மணி.

சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று ‌வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் பூஜைக‌ள் செ‌ய்து வ‌ழிபடுவது வழ‌க்க‌ம். அ‌வ்வாறு வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபடு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ச‌ந்தன‌ம், தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம். சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ம், படை‌க்க‌ப்பட வே‌ண்டிய பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இ‌டவு‌ம். பட‌த்‌தி‌ற்கு பூ‌க்க‌ள் வை‌த்து அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம். அன்னையின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழையிலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும்.

சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவ‌ற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாகப் படைக்கலாம். வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும். செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும். இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும். எதற்கும் விநாயகரே முதலானவர். எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம்.

கலசம் வைத்து அதில் அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும். பூஜையின்போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 02, 2014 4:03 am

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்துட்பொருளாவாள். (வெள்ளைத்)

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோதகன்ற தொழிலுடைத்தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மே வடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)

---
>பாரதியார்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 02, 2014 7:48 pm

அன்ன வாகன தத்துவம் : வேதத்தில் சரஸ்வதிக்கு வாகனமாக அன்னம் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலையும், தண்ணீரையும் கலந்து வைத்தாலும், நீரை விட்டு விட்டு பாலை மட்டும் அருந்தும் அன்னத்தைப் போல, உலகில் நன்மை, தீமை இரண்டும் கலந்திருந்தாலும், தீமையை விடுத்து, நன்மையை மட்டும் மனிதன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இதன் தத்துவம். தென்னகத்தில் சரஸ்வதிக்குரிய வாகனம் மயில்.

இதன் தோகையில் வட்டவடிவில் கண்கள் இடம்பெற்றிருக்கும். படிப்பவன், இரு கண்களால் மட்டும் இல்லாமல் ஆயிரமாயிரம் கண்களோடு, புதியவற்றைக்கற்றுத் தெளிய வேண்டும் என்பது இதன் தத்துவம்.அன்னத்தில் இருக்கும் சரஸ்வதியை "ஹம்ஸ வாஹினி' என்றும், மயில் மீதிருக்கும் சரஸ்வதியை "வர்ஹ வாஹினி' என்றும் அழைப்பர். ரவிவர்மா ஓவியங்களில் சரஸ்வதிக்கு மயிலே வாகனமாக உள்ளது.ஐந்து கலைமகள்: மகாசரஸ்வதி, வீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி என்னும் ஐந்துவகை கலைமகள் வழிபாடு புத்த
சமயத்தில் இடம் பெற்றுள்ளது. மகாசரஸ்வதி வெண்மை நிறம் கொண்டவள்.

இரு கரங்களிலும் வீணை ஏந்தி, வலதுகரத்தில் அபய முத்திரையும், இடக்கரத்தில் வெண் தாமரையும் இடம் பெற்றிருக்கும். வஜ்ர வீணா சரஸ்வதி கல்வியை வழங்குபவளாக தன் இருகரங்களில் வீணையைத் தாங்கியபடி இருக்கிறாள். வஜ்ர சாரதா இடதுகையில் புத்தகமும், வலதுகையில் தாமரை மலரும் வைத்திருக்கிறாள்.

ஆர்ய சரஸ்வதி வழிபாடு நேபாளத்தில் காணப்படும் வடிவம். வலதுகரத்தில் செந்தாமரை மலரும், இடக்கரத்தில் புத்தகமும் தாங்கி இருக்கிறாள். வஜ்ர சரஸ்வதி மூன்று முகங்களையும், ஆறு கரங்களையும் கொண்டவளாகத் திகழ்கிறாள். இந்த தேவியின் கரங்களில் தாமரை, சுவடி, கத்தி, கபாலம், கரம், கலசம் ஏந்தியிருப்பாள். இவளை புத்தமதத்தினர் "மஜ்ஞúஸ்ரீ'என அழைப்பர்.

சரஸ்வதி பூஜையன்று பக்தியுடன் இந்த வழிபாட்டை படிப்பவர்கள் சரஸ்வதிஅருளால் கல்வி, தொழில் வளர்ச்சி பெறுவர்.

* ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் அருளும் கலைமகளே! வெண்பளிங்கு போல தூய வடிவம் கொண்டவளே! மணம் கமழ்கின்ற தாமரை போன்ற மலர்க்கரம் பெற்றவளே! நல்லவர் நாவில் குடிகொண்டவளே! உன் திருவடிகளைச் சரணடைகின்றோம்.

* வெண்தாமரை மலரில் வீற்றிருப்பவளே! கவிஞர் பாடும் பாமாலையில் மனம் மகிழ்பவளே! சிருஷ்டிக்கடவுளான பிரம்மதேவனின் துணைவியே! கையில் ஜபமாலை தாங்கியிருப்பவளே! வீணை இசைப்பதில் மனம் மகிழ்பவளே! எங்கள் வாழ்வு மலர நீ துணை நிற்க வேண்டும்.

* வேதம் நான்கினுக்கும் வித்தாக இருப்பவளே! மூங்கில் போன்ற தோள்களைக் கொண்டவளே! வெள்ளை அன்னத்தை வாகனமாக உடையவளே! குயில் போன்ற இனிய குரலும், இளமான் போன்ற சாயலும் கொண்டவளே! உன்னருளால் எங்களுக்கு வாக்கு வன்மை உண்டாக வேண்டும்.

* திருவடியைப் பணிந்தவர்க்கு கலைஞானம் அருளும் சரஸ்வதியே! சகல கலாவல்லியே! வித்தையின் இருப்பிடமே! மேதா விலாசமே!அறியாமை போக்கும் அறிவின் சுடரே! கலைப்பெட்டகமே! வேதநாயகியே! நீயே சிறந்த கல்வியறிவும், அதற்குரிய புகழ்மிக்க வாழ்வும்தந்தருள வேண்டும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக