புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தகுதிகளை வளர்த்துக்கொண்டால்... நீங்களும் வெற்றிகரமான தொழில்முனைவோர்தான்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இன்றைய இளைஞர்களில் பலர் சுயமாகத் தொழில் தொடங்கி சொந்த உழைப்பால் முன்னேற வேண்டும் என்கிற உத்வேகத்துடன் இருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். இந்த உத்வேகம் மட்டுமே ஒருவருக்கு தொழிலில் ஜெயிப்பதற்கான தகுதி என்று சொல்லிவிட முடியாது. வேறு சில தகுதிகளும் இருக்கவே செய்கின்றன. இந்தத் தகுதிகள் ஒரு தொழில்முனை வோருக்கு இருக்கும்பட்சத்தில், பிசினஸில் நிரந்தரமாக வெற்றிப் பெற முடியும்.
வெற்றி பெறும் தொழில்முனை வோராக ஒருவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், அந்தத் தகுதிகள் இயற்கையாக இல்லை எனில், அதை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார் கேப்பிட்டல் மார்க்கெட் நிறுவனத்தின் முதன்மை செயல் இயக்குநர் எஸ்.சிவக்குமார். அவர் சொன்ன விஷயங்கள் இங்கே உங்களுக்காக...
“இன்றைய இளைஞர்கள் மனதில் நாமும் தொழில்முனைவோராக வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதை நான் காண்கிறேன்.
முக்கியமாக, ஈரோடு, நாமக்கல், கோவை, திருச்சி, மதுரை போன்ற தமிழக மாவட்டங்களில் வாழும் பெரும்பாலான இளைஞர்கள் புதுப்புது முயற்சிகளில் தொழில்களைத் தொடங்கி முன்னேற்றத்தைக் கண்டு வருகிறார்கள்.
ஆனாலும், இவர்களில் பெரும்பாலானவர்கள் தகுதிக் குறைவால் சில சமயம் தடுமாறவே செய்கிறார்கள். தொழில் தொடங்க நினைப்பவர்கள், மூலதனம் (Capital), திறன் (Capability), நடத்தை (Character) ஆகிய மூன்று தகுதிகளையும் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்!
தொழில்முனைவோர்களுக்கான திறன் என்பது அறிவு, கல்வி, தொழில் மீதான விருப்பம் ஆகிய மூன்றும் சேர்ந்ததாக இருக்க வேண்டும். என்ன தொழில் செய்ய நினைக்கிறோமோ, அந்தத் தொழில் சார்ந்த அறிவும், டெக்னிக்கல் தொழில்நுட்பங்களைத் கையாள்வதற்கானக் கல்வியும், ஆரம்பிக்கும் தொழிலின் மீது ஈடுபாடும் இருப்பது மிக முக்கியம்.
மூலதனம்!
தொழில்முனைவோர்களுக்கு மூலதனம் மிகவும் முக்கியமானது. அறிவு, அனுபவம், கல்வி ஆகிய விஷயங்களை மட்டும் வைத்துக் கொண்டு மூலதனம் இல்லாமல் போனாலோ அல்லது மூலதனத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அறிவு, கல்வி போன்ற விஷயங்கள் இல்லாமல் போனாலோ சுயமாகத் தொழிலை தொடங்க முடியாது.
தொழில் ஆரம்பிப்பவர்களிடம் தொழில் ஆரம்பிப்பதற்கான மொத்த மூலதனம் இல்லை என்றாலும் தங்களின் குறைந்தபட்ச முதலீடாக 15-20% மூலதனம் இருக்க வேண்டும். இந்த முதலீடு இல்லாமல் வங்கியில் யாரும் கடன் பெற முடியாது.
எங்களிடம் குறைந்தபட்ச முதலீடுகூட இல்லை. ஆனால், மற்ற அனைத்துத் தகுதிகளும் இருக்கிறது என்பவர்கள் வெஞ்சர் கேப்பிட்டல் போன்ற நிறுவனங்களிடம் குறைந்தபட்ச முதலீட்டை அவர்களின் தொழில் மீதான முதலீடாகப் பெறலாம்.
இந்த முதலீடு கேட்டவுடன் கிடைத்துவிடாது. வெஞ்சர் கேப்பிட்டல் முதலீட்டாளர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்லி, அவர்கள் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றால் மட்டுமே இந்த முதலீடு கிடைக்கும். இந்த முதலீட்டாளர்கள் முதலீட்டுடன் அருமையான பிசினஸ் யோசனை களையும் சொல்வார்கள். இந்த யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவசியம் இருக்க வேண்டும்.
புதுமை அவசியம்!
செய்யும் தொழிலில் புதுமை, படைப்புத் திறன், கற்பனைத் திறன் ஆகிய மூன்றும் தொழில் தொடங்கு பவர்களுக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதேபோல, ஆரம்பிக்கப் பட்ட தொழிலில் ஓரளவு வளர்ச்சி கண்டபிறகு அதை இன்னும் பல மடங்காகப் பெருக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். இதையே ஆங்கிலத்தில் ‘Scaling Up’ என்பார்கள். இதற்குத் தொழில் முனைவோரிடம் கடின உழைப்பு இருக்க வேண்டும்.
கடன் பெறும் தகுதிகள்!
சுயமாகத் தொழில் செய்ய நினைப்பவர்கள் வங்கியை அணுகும் போது அங்குக் கேட்கப்படும் கேள்வி களுக்குச் சரியான பதிலை சொல்லும்படி யாக இருப்பது அவசியம். தொழில் திட்டம் சரியாக இருந்து, அதை முறை யாக நீங்கள் முன்வைத்தாலே போதும், உங்கள் மீது வங்கி அதிகாரிகளுக்கு நம்பிக்கை பிறந்துவிடும். இதன்பிறகு உங்கள் தொழிலுக்கான கடனை எளிதாகப் பெறமுடியும்.
மார்க்கெட்டிங்!
தொழில்முனைவோருக்குத் தேவையான தகுதிகளில் மிக முக்கியமான ஒன்று, மார்க்கெட்டிங் திறன். தான் உற்பத்தி செய்யும் பொருட்களை எங்கே, எப்படி, யாரிடம் மார்க்கெட்டிங் செய்வது என்ற விஷயங்களில் தொழில்முனைவோர் தெளிவுடன் இருக்க வேண்டும்.
எந்தவிதமான தொழிலில் இறங்கப் போகிறோம், அதற்கான மார்க்கெட்டிங் உத்திகள் என்னென்ன, நமக்குள்ள போட்டியாளர்கள் யார், நமது போட்டியாளர்களை நாம் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற கேள்விகளுக்கு சந்தை ஆய்வு மூலம் விடை கண்டுபிடித்து அதற்குத் தேவையான தகுதிகளைத் தொழில் முனைவோர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த விவரங்களை தெளிவாக அறிந்துகொண்டபின் தொழிலில் இறங்கும்போது நிச்சயம் வெற்றியைப் பெற முடியும்.
நடத்தை (Character)!
தொழில்முனைவோர்களின் நடவடிக்கைகள் நேர்மையானதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும். கடன் வாங்கும் வங்கிகளில் மட்டும் நேர்மையாக நடந்துகொண்டால் போதும் என்று நினைக்காமல், வாங்கிய கடன்களை முறையாகப் பயன்படுத்துவதிலும், அந்தக் கடன்களை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தாமல் இருப்பதிலும் உண்மைத்தன்மை யுடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும் உற்பத்தி, விற்பனை போன்ற நடவடிக்கைகளிலும் தரத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது முக்கிய தகுதியாகும். மொத்தத்தில் நம்மை மற்றவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாகக் காட்டும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆக, ஒரு தொழிலை ஆரம்பிக்க கடன் வாங்குவதென்பது 20%, மார்க்கெட்டிங் சார்ந்த விஷயங்கள் 30%, மீதி இருக்கும் 50 சதவிகிதத்தில்தான் டெக்னிக்கல், உற்பத்தி செலவுகள், உற்பத்தித் திறன் போன்ற பல விஷயங்கள் அடங்குகிறது. இந்தத் தகுதிகள் அனைத்தையும் ஒரு தொழில்முனைவோர் கொண்டிருப்பார் எனில், அவர் ஆரம்பிக்கக் கூடிய தொழிலில் நிச்சயம் பெரிய அளவிலான வெற்றி கிடைக்கும்'' என்று முடித்தார் சிவக்குமார்.
புதிய தொழில்முனைவோர்கள் இதைக் கவனிக்கலாமே!
Nandri-Vikatan
வெற்றி பெறும் தொழில்முனை வோராக ஒருவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், அந்தத் தகுதிகள் இயற்கையாக இல்லை எனில், அதை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார் கேப்பிட்டல் மார்க்கெட் நிறுவனத்தின் முதன்மை செயல் இயக்குநர் எஸ்.சிவக்குமார். அவர் சொன்ன விஷயங்கள் இங்கே உங்களுக்காக...
“இன்றைய இளைஞர்கள் மனதில் நாமும் தொழில்முனைவோராக வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதை நான் காண்கிறேன்.
முக்கியமாக, ஈரோடு, நாமக்கல், கோவை, திருச்சி, மதுரை போன்ற தமிழக மாவட்டங்களில் வாழும் பெரும்பாலான இளைஞர்கள் புதுப்புது முயற்சிகளில் தொழில்களைத் தொடங்கி முன்னேற்றத்தைக் கண்டு வருகிறார்கள்.
ஆனாலும், இவர்களில் பெரும்பாலானவர்கள் தகுதிக் குறைவால் சில சமயம் தடுமாறவே செய்கிறார்கள். தொழில் தொடங்க நினைப்பவர்கள், மூலதனம் (Capital), திறன் (Capability), நடத்தை (Character) ஆகிய மூன்று தகுதிகளையும் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்!
தொழில்முனைவோர்களுக்கான திறன் என்பது அறிவு, கல்வி, தொழில் மீதான விருப்பம் ஆகிய மூன்றும் சேர்ந்ததாக இருக்க வேண்டும். என்ன தொழில் செய்ய நினைக்கிறோமோ, அந்தத் தொழில் சார்ந்த அறிவும், டெக்னிக்கல் தொழில்நுட்பங்களைத் கையாள்வதற்கானக் கல்வியும், ஆரம்பிக்கும் தொழிலின் மீது ஈடுபாடும் இருப்பது மிக முக்கியம்.
மூலதனம்!
தொழில்முனைவோர்களுக்கு மூலதனம் மிகவும் முக்கியமானது. அறிவு, அனுபவம், கல்வி ஆகிய விஷயங்களை மட்டும் வைத்துக் கொண்டு மூலதனம் இல்லாமல் போனாலோ அல்லது மூலதனத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அறிவு, கல்வி போன்ற விஷயங்கள் இல்லாமல் போனாலோ சுயமாகத் தொழிலை தொடங்க முடியாது.
தொழில் ஆரம்பிப்பவர்களிடம் தொழில் ஆரம்பிப்பதற்கான மொத்த மூலதனம் இல்லை என்றாலும் தங்களின் குறைந்தபட்ச முதலீடாக 15-20% மூலதனம் இருக்க வேண்டும். இந்த முதலீடு இல்லாமல் வங்கியில் யாரும் கடன் பெற முடியாது.
எங்களிடம் குறைந்தபட்ச முதலீடுகூட இல்லை. ஆனால், மற்ற அனைத்துத் தகுதிகளும் இருக்கிறது என்பவர்கள் வெஞ்சர் கேப்பிட்டல் போன்ற நிறுவனங்களிடம் குறைந்தபட்ச முதலீட்டை அவர்களின் தொழில் மீதான முதலீடாகப் பெறலாம்.
இந்த முதலீடு கேட்டவுடன் கிடைத்துவிடாது. வெஞ்சர் கேப்பிட்டல் முதலீட்டாளர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்லி, அவர்கள் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றால் மட்டுமே இந்த முதலீடு கிடைக்கும். இந்த முதலீட்டாளர்கள் முதலீட்டுடன் அருமையான பிசினஸ் யோசனை களையும் சொல்வார்கள். இந்த யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவசியம் இருக்க வேண்டும்.
புதுமை அவசியம்!
செய்யும் தொழிலில் புதுமை, படைப்புத் திறன், கற்பனைத் திறன் ஆகிய மூன்றும் தொழில் தொடங்கு பவர்களுக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதேபோல, ஆரம்பிக்கப் பட்ட தொழிலில் ஓரளவு வளர்ச்சி கண்டபிறகு அதை இன்னும் பல மடங்காகப் பெருக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். இதையே ஆங்கிலத்தில் ‘Scaling Up’ என்பார்கள். இதற்குத் தொழில் முனைவோரிடம் கடின உழைப்பு இருக்க வேண்டும்.
கடன் பெறும் தகுதிகள்!
சுயமாகத் தொழில் செய்ய நினைப்பவர்கள் வங்கியை அணுகும் போது அங்குக் கேட்கப்படும் கேள்வி களுக்குச் சரியான பதிலை சொல்லும்படி யாக இருப்பது அவசியம். தொழில் திட்டம் சரியாக இருந்து, அதை முறை யாக நீங்கள் முன்வைத்தாலே போதும், உங்கள் மீது வங்கி அதிகாரிகளுக்கு நம்பிக்கை பிறந்துவிடும். இதன்பிறகு உங்கள் தொழிலுக்கான கடனை எளிதாகப் பெறமுடியும்.
மார்க்கெட்டிங்!
தொழில்முனைவோருக்குத் தேவையான தகுதிகளில் மிக முக்கியமான ஒன்று, மார்க்கெட்டிங் திறன். தான் உற்பத்தி செய்யும் பொருட்களை எங்கே, எப்படி, யாரிடம் மார்க்கெட்டிங் செய்வது என்ற விஷயங்களில் தொழில்முனைவோர் தெளிவுடன் இருக்க வேண்டும்.
எந்தவிதமான தொழிலில் இறங்கப் போகிறோம், அதற்கான மார்க்கெட்டிங் உத்திகள் என்னென்ன, நமக்குள்ள போட்டியாளர்கள் யார், நமது போட்டியாளர்களை நாம் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற கேள்விகளுக்கு சந்தை ஆய்வு மூலம் விடை கண்டுபிடித்து அதற்குத் தேவையான தகுதிகளைத் தொழில் முனைவோர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த விவரங்களை தெளிவாக அறிந்துகொண்டபின் தொழிலில் இறங்கும்போது நிச்சயம் வெற்றியைப் பெற முடியும்.
நடத்தை (Character)!
தொழில்முனைவோர்களின் நடவடிக்கைகள் நேர்மையானதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும். கடன் வாங்கும் வங்கிகளில் மட்டும் நேர்மையாக நடந்துகொண்டால் போதும் என்று நினைக்காமல், வாங்கிய கடன்களை முறையாகப் பயன்படுத்துவதிலும், அந்தக் கடன்களை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தாமல் இருப்பதிலும் உண்மைத்தன்மை யுடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும் உற்பத்தி, விற்பனை போன்ற நடவடிக்கைகளிலும் தரத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது முக்கிய தகுதியாகும். மொத்தத்தில் நம்மை மற்றவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாகக் காட்டும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆக, ஒரு தொழிலை ஆரம்பிக்க கடன் வாங்குவதென்பது 20%, மார்க்கெட்டிங் சார்ந்த விஷயங்கள் 30%, மீதி இருக்கும் 50 சதவிகிதத்தில்தான் டெக்னிக்கல், உற்பத்தி செலவுகள், உற்பத்தித் திறன் போன்ற பல விஷயங்கள் அடங்குகிறது. இந்தத் தகுதிகள் அனைத்தையும் ஒரு தொழில்முனைவோர் கொண்டிருப்பார் எனில், அவர் ஆரம்பிக்கக் கூடிய தொழிலில் நிச்சயம் பெரிய அளவிலான வெற்றி கிடைக்கும்'' என்று முடித்தார் சிவக்குமார்.
புதிய தொழில்முனைவோர்கள் இதைக் கவனிக்கலாமே!
Nandri-Vikatan
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
நல்ல பதிவு ...பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல, உபயோகமான பதிவு ராஜ் .......பகிர்வுக்கு நன்றி !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|