புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறை (வாசலில்) வாசம்.....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெங்களூருவில் ஒரு ஒரமாய் ஒதுங்கிக்கிடக்கிறது பார்ப்பன அக்ராஹர மத்திய சிறைச்சாலை...
ஒசூர் போகும் ரோட்டில் எலக்ட்ரானிக் சிட்டிக்கு பக்கத்தில் ஒரு ஐந்து கிலோமீட்டர் உள்வாங்கி நகரத்தின் நிழல் இன்னமும் சரியாக படராத கிராமிய சூழலில் அமைந்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குள் போகும் வரை பலருக்கு இதன் விலாசத்தை சரிவர சொல்லத்தெரியவில்லை.
ஆனால் இப்போது டிஎன் என்ற தமிழ்நாடு ரிஜி்ஸ்ட்ரெஷன் எண் கொண்ட வாகனத்தை பார்த்தாலே எல்லோரும் எளிதாக இந்த சிறைப்பகுதியை கைகாட்டி விடுகின்றனர்.
சிறைக்கு போகும் பாதைக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் முன்பாகவே போலீசார் தடுப்பு போட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
இதைத்தாண்டி தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மேயர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து உள்ளே போய் வருகின்றனர்.
அப்படிப்போக முடியாதவர்கள் தடுப்புக்கு எதிராக நின்று கொண்டு யாராவது தெரிந்தவர்கள் வருகிறார்களா? என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த ஒரு வாரமாக ஜெயலலிதாவை பார்க்க போனவர்கள் யார் பார்த்தார்கள் சிறையின் உள்ளே என்ன நடக்கிறது என்பது அதிகாரபூர்வமாக தெரியாத நிலையில் ஊடகங்கள் தங்கள் வியூகத்திற்கு ஏற்ப எழுதினர்.
ஆறாவது நாள் சிறை டிஜஜி வந்தார் ஊடகங்களை அழைத்தார் சில விஷயங்களை சொன்னார்.
அவர் சொன்னதில் இருந்து ஜெயலலிதா உள்ளே போன நாள் முதல் இன்று வரை யாரையும் பார்க்கவில்லை.பார்க்ககூடாது என்பது இல்லை பார்க்கவில்லை. இதற்கு விருப்பம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது அவர் தங்கியிருக்கும் செல்லில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வர சிரமமாக இருக்கலாம்.
அடுத்ததாக சிறையில் அவர் தங்கியிருக்கும் அறையில் ஒரு காற்றாடி மட்டுமே உண்டு அவரது மருத்துவர்கள் ஆலோசனையின்படி ஒரு கட்டில் மட்டுமே கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. உணவைப்பொறுத்தவரை மற்ற சிறைக்ககைதிகளுக்கான உணவுதான் வழங்கப்படுகிறது.
அவர் நீரிழிவு,ரத்த அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி கூடுதலாக சில உணவுகள் வழங்கப்படுகின்றது. சிறைத்துறை சட்டப்படி பார்வையாளர் நேரம் வேலைநாட்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மட்டுமே என்பது போன்ற விவரங்களை சொல்லிவிட்டு போய்விட்டார்.
ஆக இதுவரை உள்ளே போய்வந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிறைக்கு எதிரே உள்ள ஷாமியானா பந்தலில் சும்மா உட்கார்ந்திருந்துவிட்டு வந்தனர் என்பது தெரிந்தது.
அவர்களுக்கு தெரியும் உள்ளே அனுமதி இல்லை என்று ஆனால் தமிழகத்தில் இருந்தால் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தரவேண்டிய பதிலுக்கு விசாரிப்புகளுக்கு பதில் தருவதற்கு பதிலாக இப்படி சிறை எதிரே காத்திருந்துவிட்டு வருவது எளிதாக இருந்திருக்கலாம்.
தொண்டர்கள் சென்னை சேலம் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து கிடைத்த வாகனங்களில் வருவதும், கருப்பு சட்டை அணிவதும், மொட்டை போடுவதும், ரோட்டில் விழுந்து புரள்வதும், கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்து கர்நாடகா போலீசிடம் அடிவாங்குவதும் அழுது அரற்றுவதுமாக இருக்கின்றனர்.
எதுவாக இருந்தாலும் இனி ஏழாந்தேதிக்கு பிறகுதான் என்பது தெரிந்த பிறகு இப்போது சிறைவாசல் வெகு சில போலீசுடன் வெறிச்சோடிப்போய் உள்ளது.
இப்போது உள்ள கேள்வி எல்லாம் ஏழாந்தேதி என்ன நடக்கும் என்பதுதான்?
ஒசூர் போகும் ரோட்டில் எலக்ட்ரானிக் சிட்டிக்கு பக்கத்தில் ஒரு ஐந்து கிலோமீட்டர் உள்வாங்கி நகரத்தின் நிழல் இன்னமும் சரியாக படராத கிராமிய சூழலில் அமைந்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குள் போகும் வரை பலருக்கு இதன் விலாசத்தை சரிவர சொல்லத்தெரியவில்லை.
ஆனால் இப்போது டிஎன் என்ற தமிழ்நாடு ரிஜி்ஸ்ட்ரெஷன் எண் கொண்ட வாகனத்தை பார்த்தாலே எல்லோரும் எளிதாக இந்த சிறைப்பகுதியை கைகாட்டி விடுகின்றனர்.
சிறைக்கு போகும் பாதைக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் முன்பாகவே போலீசார் தடுப்பு போட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
இதைத்தாண்டி தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மேயர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து உள்ளே போய் வருகின்றனர்.
அப்படிப்போக முடியாதவர்கள் தடுப்புக்கு எதிராக நின்று கொண்டு யாராவது தெரிந்தவர்கள் வருகிறார்களா? என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த ஒரு வாரமாக ஜெயலலிதாவை பார்க்க போனவர்கள் யார் பார்த்தார்கள் சிறையின் உள்ளே என்ன நடக்கிறது என்பது அதிகாரபூர்வமாக தெரியாத நிலையில் ஊடகங்கள் தங்கள் வியூகத்திற்கு ஏற்ப எழுதினர்.
ஆறாவது நாள் சிறை டிஜஜி வந்தார் ஊடகங்களை அழைத்தார் சில விஷயங்களை சொன்னார்.
அவர் சொன்னதில் இருந்து ஜெயலலிதா உள்ளே போன நாள் முதல் இன்று வரை யாரையும் பார்க்கவில்லை.பார்க்ககூடாது என்பது இல்லை பார்க்கவில்லை. இதற்கு விருப்பம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது அவர் தங்கியிருக்கும் செல்லில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வர சிரமமாக இருக்கலாம்.
அடுத்ததாக சிறையில் அவர் தங்கியிருக்கும் அறையில் ஒரு காற்றாடி மட்டுமே உண்டு அவரது மருத்துவர்கள் ஆலோசனையின்படி ஒரு கட்டில் மட்டுமே கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. உணவைப்பொறுத்தவரை மற்ற சிறைக்ககைதிகளுக்கான உணவுதான் வழங்கப்படுகிறது.
அவர் நீரிழிவு,ரத்த அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி கூடுதலாக சில உணவுகள் வழங்கப்படுகின்றது. சிறைத்துறை சட்டப்படி பார்வையாளர் நேரம் வேலைநாட்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மட்டுமே என்பது போன்ற விவரங்களை சொல்லிவிட்டு போய்விட்டார்.
ஆக இதுவரை உள்ளே போய்வந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிறைக்கு எதிரே உள்ள ஷாமியானா பந்தலில் சும்மா உட்கார்ந்திருந்துவிட்டு வந்தனர் என்பது தெரிந்தது.
அவர்களுக்கு தெரியும் உள்ளே அனுமதி இல்லை என்று ஆனால் தமிழகத்தில் இருந்தால் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தரவேண்டிய பதிலுக்கு விசாரிப்புகளுக்கு பதில் தருவதற்கு பதிலாக இப்படி சிறை எதிரே காத்திருந்துவிட்டு வருவது எளிதாக இருந்திருக்கலாம்.
தொண்டர்கள் சென்னை சேலம் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து கிடைத்த வாகனங்களில் வருவதும், கருப்பு சட்டை அணிவதும், மொட்டை போடுவதும், ரோட்டில் விழுந்து புரள்வதும், கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்து கர்நாடகா போலீசிடம் அடிவாங்குவதும் அழுது அரற்றுவதுமாக இருக்கின்றனர்.
எதுவாக இருந்தாலும் இனி ஏழாந்தேதிக்கு பிறகுதான் என்பது தெரிந்த பிறகு இப்போது சிறைவாசல் வெகு சில போலீசுடன் வெறிச்சோடிப்போய் உள்ளது.
இப்போது உள்ள கேள்வி எல்லாம் ஏழாந்தேதி என்ன நடக்கும் என்பதுதான்?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்தக் கூத்தினால் தமிழர்களின் மொத்த மரியாதையும் குழி தோண்டி புதைக்கப் படுகிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1092866யினியவன் wrote:இந்தக் கூத்தினால் தமிழர்களின் மொத்த மரியாதையும் குழி தோண்டி புதைக்கப் படுகிறது
ம்..............சரி இதுக்கெலாம் உடனே பதில் போடரீங்களே இனியவன்...என் திரியை பாக்கலையா? .......நன்னா இல்லையா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதற்கு கொஞ்சமா சிந்தித்து பதில் போடனும்மா - அதான்
கண்டிப்பா போடுவேன் விரைவில்.
கண்டிப்பா போடுவேன் விரைவில்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1092876Aathira wrote:என்னதான் நடக்கும்??????????????????????????????????????????????????
மில்லியன் டாலர் கேள்வி அது ஆதிரா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1092876Aathira wrote:என்னதான் நடக்கும்??????????????????????????????????????????????????
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையாதே
தன்னாலே வெளி வந்தது மறைத்ததே
ஒரு தலைவி இருக்கிறார் சிறைக்குள்ளே
இதை பார்க்கும் நீ திருடாதே
மேற்கோள் செய்த பதிவு: 1092887யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092876Aathira wrote:என்னதான் நடக்கும்??????????????????????????????????????????????????
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையாதே
தன்னாலே வெளி வந்தது மறைத்ததே
ஒரு தலைவி இருக்கிறார் சிறைக்குள்ளே
இதை பார்க்கும் நீ திருடாதே
நானா? நான் எப்ப திருடினேன்???????????????????????????
அப்படியெல்லாம் துப்பு இருந்தாத்தான் தேவலையே..........
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1093098Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092887யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092876Aathira wrote:என்னதான் நடக்கும்??????????????????????????????????????????????????
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையாதே
தன்னாலே வெளி வந்தது மறைத்ததே
ஒரு தலைவி இருக்கிறார் சிறைக்குள்ளே
இதை பார்க்கும் நீ திருடாதே
நானா? நான் எப்ப திருடினேன்???????????????????????????
அப்படியெல்லாம் துப்பு இருந்தாத்தான் தேவலையே..........
ஹய்யோ ஹய்யோ ஒரு மெசேஜ் சொல்ல விட மாட்டீங்களே மக்களுக்கு
நீங்க தான் அப்பப்ப கவிதை கட்டுரை எழுதி எங்க மனச திருடறீங்களே
ஏழாந்தேதி ஜாமீன் மீதான விசாரணை நடக்கும்...
-
தீர்ப்பின் அத்தனை பக்கங்களையும் படிக்க அவகாசம்
கேட்பார் அரசு தரப்பு வக்கீல்....
-
ராம்ஜெத் மலானி போன்ற வல்லுநர்கள் தீர்ப்பின்
குறைகளை சுட்டிக் காட்டுவார்கள்...
-
அந்தம்மாவை தமிழ்நாட்டுக்கு அனுப்பி விட்டால்
தலைவலி தீரும்னு கர்நாடகா நினைக்கும்...
-
எல்லா நாடகமும் முடிவுக்கு வரும்...
-
-
தீர்ப்பின் அத்தனை பக்கங்களையும் படிக்க அவகாசம்
கேட்பார் அரசு தரப்பு வக்கீல்....
-
ராம்ஜெத் மலானி போன்ற வல்லுநர்கள் தீர்ப்பின்
குறைகளை சுட்டிக் காட்டுவார்கள்...
-
அந்தம்மாவை தமிழ்நாட்டுக்கு அனுப்பி விட்டால்
தலைவலி தீரும்னு கர்நாடகா நினைக்கும்...
-
எல்லா நாடகமும் முடிவுக்கு வரும்...
-
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|