புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_lcapபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_voting_barபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_lcapபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_voting_barபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_lcapபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_voting_barபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_lcapபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_voting_barபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_rcap 
1 Post - 3%
viyasan
போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_lcapபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_voting_barபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_lcapபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_voting_barபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_lcapபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_voting_barபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_lcapபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_voting_barபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_lcapபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_voting_barபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_rcap 
21 Posts - 4%
prajai
போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_lcapபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_voting_barபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_lcapபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_voting_barபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_lcapபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_voting_barபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_lcapபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_voting_barபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_lcapபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_voting_barபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_lcapபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_voting_barபோராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 05, 2014 6:08 pm

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் மனதை குளிர்விப்பதற்காக, அமைச்சர்கள் முதல் கட்சியின் கீழ்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் வரை போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை. இதனால் அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை பொதுச்செயலர் ஜெயலலிதா மட்டுமே முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தவராக இருந்து வருகிறார். பதினெட்டு ஆண்டுகள் நடந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதையோ ஜாமின் பெற விசாரணை நடந்து வருவதையோ, கட்சியினர் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். சட்ட ரீதியாக அணுக வேண்டிய பிரச்னையை போராட்டங்களாக அ.தி.மு.க.,வினர் மாற்றுகின்றனர் என, தமிழக கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் அனைத்தும் கண்டிக்கின்றன. இது குறித்து தமிழக கவர்னர் ரோசய்யாவிடமும் தமிழக கட்சிகள் மனு அளித்துள்ளன. சமூக ஆர்வலர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர். இதற்கு கட்சியினரை வழிகாட்ட அடுத்த தலைமை இல்லாததே காரணம் என, அ.தி.மு.க.,வினரே புலம்புகின்றனர்.

கட்சியில் மூத்த நிர்வாகி ஒருவர், கூறியதாவது:சிறையில் இருக்கும் தலைவரை வெளிக்கொணர எடுக்க வேண்டிய சட்ட வழிமுறைகள் குறித்து போதிய அறிவுரை இல்லாமல் முக்கிய நிர்வாகிகள் தவிக்கின்றனர். நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் விமர்சிப்பது, கடையடைப்பு, மறியல், பஸ் எரிப்பு போன்ற செயல்களால் மிரட்டலாம் என நினைப்பது தவறான போக்கு. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றிற்கு தடை செய்யப்பட்ட மெரீனா

கடற்கரையில் எம்.ஜி.ஆர்., நினைவிடம் முன்பு, நேற்று அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதற்கு யார் அனுமதி கொடுத்தது?எம்.பி.,க்கள் டில்லியில் தனியாக உண்ணாவிரதம் இருக்கின்றனர். பெங்களூருவில் சிறை வாசலில் அ.தி.மு.க.,வினர் தினமும் குவிகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளால் என்ன பயன் ஏற்பட்டு விடப்போகிறது?

வழக்கை திறமையாக நடத்த சிறந்த ஏற்பாடுகளை செய்யக்கூடிய ஒருங்கிணைப்பாளர்கள் கூட கட்சியில் இல்லை. இருந்த ஒரு சிலரும் கட்சியில் ஓரங்கட்டப்பட்டு விட்டனர். அவர்கள் அறிவுரையைகேட்கக்கூட யாரும் கட்சியில் முன்வருவது இல்லை.இதுவெல்லாம் கட்சித் தலைவரின் வழக்குக்கு பாதகமாகவே முடியும். ஆனால் மாவட்டச் செயலர்கள், ஒன்றிய, நகரச் செயலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அமைச்சர்கள் என அனைவரும் கட்சித் தலைவர் சிறையில் இருக்கும்போது அதை கண்டித்து வெளியில் என்ன செய்தோம் என்பதை பதிவு செய்யவே விரும்புகின்றனர்.

இதற்காக அவர்கள் அதிகாரத்துக்கு உட்பட்டவர்களை போராட்டங்களை நடத்தச் சொல்கின்றனர். தனியார் பஸ் உரிமையாளர்கள், கேபிள் ஆபரேட்டர்கள், வணிகர் சங்கங்கள், அரசு போக்குவரத்து ஊழியர்கள், தோழமை கட்சிகள், இந்திய வாழ் ஈழத் தமிழர் அமைப்புகள், தமிழ் சினிமா துறையினர் போன்றவர்கள் மூலம் தொடர் போராட்டங்களை நடத்துகின்றனர்.இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம், இயல்பு வாழ்க்கை பாதிப்பு போன்றவற்றால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். வெறுப்பை ஏற்படுத்துவதாகவே இவை உள்ளன.

தடுமாற்றம்...: புதிய முதல்வரும் இவற்றையெல்லாம் தடுக்க முடியாமல் தடுமாறுகிறார். தலைமை சிறையில் இருக்கும்

நேரத்தில் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது. இதன் மூலம் கட்சித் தலைமையின் அதிருப்தியை சம்பாதித்து விடுவோமா என்ற அச்சத்தில், எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். கட்சியினருக்கு இதெல்லாம் சாதகமாக இருப்பதால், அவர்கள் இஷ்டத்துக்கும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இரண்டாம் கட்டத் தலைவர்கள், தொண்டர்களை வழி நடத்தும் அளவுக்கு இல்லை. ஒவ்வொருவரும் தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஒற்றுமையின்றி செயல்படுகின்றனர். டில்லியில், எம்.பி.,க்கள் பங்கேற்ற உண்ணாவிரதத்தில் கூட இந்த நிலை தான் காணப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

காரணம்: அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு பொதுச்செயலருக்கு அடுத்த நிலையில், கட்சியை வழிநடத்த அனுபவம் உள்ளவர்களை வைத்திருக்காததும், அவ்வப்போது தோன்றும் திடீர் பொறுப்பாளரும் தான் காரணம் என்கின்றனர் கட்சித் தொண்டர்கள்.இரண்டாம் கட்டத் தலைவர்கள் உருவாகாமல் இருக்க கட்சித் தலைமையும் ஒரு காரணம். பலம் பொருந்திய இரண்டாம் கட்டத் தலைவர்கள் உருவாவதை விரும்புவதும் இல்லை என்ற கருத்து அ.தி.மு.க.,வில் நிலவுகிறது.

நன்றி : தினமலர்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 05, 2014 6:11 pm

தினமலரில் ரசித்த பின்னுட்டங்கள் :

1. அடிமைகள் திமுக வில் அம்மாஜியை தவிர மற்றவர் எல்லாம் அடிமைகளே.அம்மாஜியை தவிர மற்றவர் யாரும் ஆறாவது அறிவை பயன்படுத்தக்கூடாது என்பது அடிமைகள் திமுக வின் கட்சி கொள்கைகளில் ஒன்று.இவர்கள் போராடும் லச்சனத்தை பார்த்தாலே தெரியவில்லையா..காவேரியை எடு அம்மாவை கொடு..காவிரி அடிமைகளின் அப்பன் வீட்டு சொத்தா இவர்கள் கொடுப்பதற்கு.. நீதி தேவைதைக்கே தண்டனையா.. அன்னமிட்ட தாய்க்கு அநியாய தண்டைனையா..இதெல்லாம் இவர்களை ஐந்தறிவு அடிமைகள் என்றே காட்டுகிறது. இப்படி தலையில் ஒன்றும் இல்லாதவர்களை எப்படி தலைவர்கள் ஆக்குவது?
tony - dubai,ஐக்கிய அரபு நாடுகள்





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 05, 2014 6:12 pm

2. கர்நாடக செய்தி சானலில் ஜெயலலிதா கைது பற்றிய ஓர் தொகுப்பு செய்தியில்....ஜெயலலிதா ஓர் குட்டி யானைக்கு அருகே சென்று தொட முற்பட்டபோது ...அந்த யானை கோபம் கொண்டு ஜெயலலிதாவை தள்ளி...தாக்க முற்பட்டது...சாதுவான அந்த குட்டி யானை இதுவரை யாரிடமும் அப்படி நடந்து கொண்டது இல்லை...அனைவரிடமும் அன்பாக ..அமைதியாக பழககூடிய அந்த யானை ஏன் ஜெயலலிதாவை மட்டும் தாக்க முற்பட்டது ? பொதுவாக அந்த காலத்தில்...சில நேரங்களில்....நாட்டை வழி நடத்த கூடிய ஒரு தலைவனை ...ஒரு அரசரை யானைகளே மாலையிட்டு தேர்வு செய்யும்...காரணம்...யானைகளுக்கு மட்டுமே தலைவனை அடையாளம் காணும் சக்தி உண்டு....தகுதி இல்லாதவரை தள்ளிவிடும்... அதனாலயே தகுதி இல்லாத ஜெயலலிதா மீது கோபம் கொண்ட அந்த குட்டி யானை தள்ளியது...அதுவே சிறை செல்ல காரணம் என்று .....அந்த செய்தி சானல் ஒளிபரப்பியது.....உடனே வாசகர்கள் அனைவரும்....அனைத்து அரசியல் தலைவர்களையும் யானை அருகே செல்ல வைக்கலாமா என்று கிண்டலாக கேள்வி கேட்டு விடாதிர்கள்...நான் பார்த்த செய்தியை உங்களடன் பகிர்கிறேன்.


tamilselvan - london,யுனைடெட் கிங்டம்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 05, 2014 6:13 pm

3. நடிகன் என்றால் அவனுக்கு ரசிகர்கள். அரசியல் என்றால் தொண்டர்கள். ஆனால் இந்த அ.தி.மு.க. விற்கு மட்டும் ஏன் எல்லோரும் அடிமைகளாக இருக்கின்றனர்? முதுகெலும்பு இல்லாத கூனர்கள்..... இந்த அடிமைகளின் செய்கையால் வெளியிடங்களில் வசிக்கும் எல்லா தமிழரையும் ரொம்ப கேவலமாக பார்க்கின்றனர் அடுத்த மாநிலத்தவர். கேவலம்.... தூ....

Thamilan - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 05, 2014 6:14 pm

4. சர்வதிகார தொனியில் ஆட்சி செய்த ஜெயலலிதா ஊழல் குற்றசாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளே போயிட்டாங்க. வெளியே உள்ள கட்சிகாரர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள் என்று புரியவில்லை. போராட்டம் பண்ணினால் குற்றவாளிகளை நீதிமன்றம் விடுதலை செய்யுமா. கண்ணதாசன் சொன்ன மாதிரி பாராட்ட சில பேர் இருந்துவிட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு என்பது தெளிவாகிறது.

kavitha - newark,யூ.எஸ்.ஏ




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 05, 2014 7:22 pm

குட்டி யானைக்கு எல்லாம் ஐந்தறிவுதான்...!
-
தேசிய கவி பாரதி யானைக்கு வாழைப்பழம்
கொடுக்கப் போய், அதனால் தள்ளப்பட்டு வீழ்ந்தார்
-
உடல் நலம் கெட்டு இறந்தார்...!
-
ஆக அவரவர் விதிப்பயன் எப்படியோ அப்படியே
அமையும்...!
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக