Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,
4 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,
First topic message reminder :
பெங்களூரு: தமிழகத்தில் இருந்ததை விட பெங்களூரு சிறையில் இருக்கும் தற்போது தனது உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது என ஜெ., தெரிவித்ததாக சிறைத்துறை டி. ஐ.ஜி., ஜெயஷிம்ஹா கூறியுள்ளார் .
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 9 நாட்களாகிறது. சிறை வளாகம் வெளியே எப்போதும் காணப்படும் கூட்டம், பரபரப்பு எதுவுமில்லை. கூட்டவிடுமுறை நாள் என்பதால் ஜெயில் வளாகம் அருகே யாரும் அதிக அளவில் வரவில்லை. சில எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆங்காங்கே தரையில் அமர்ந்து இருப்பதை காண முடிகிறது.
சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயஷிம்ஹா இன்று நிருபர்களிடம் கூறுகையில், ஜெ., வின் உடல்நலம் நன்றாக உள்ளது. வழக்கமான சுழற்சி முறையிலான செக்அப் நடத்தப்படுகிறது. இவர் எந்த சிறைக்கும் மாற்றப்படவில்லை. முதலில் அடைக்கப்பட்டுள்ள சிறையிலேயேத்தான் உள்ளார். டி.வி., வழங்கப்படவில்லை. நாளிதழ்கள் வழங்கப்படுகின்றன. தற்போது ஜெ., சசி, இளவரசி ஆகிய 3 பேரும் ஒரே சிறையில்தான் உள்ளனர். டாக்டர்கள் ஜெ., விடம் கேட்ட போது அதற்கு அவர் , " தமிழகத்தை விட பெங்களூருவில் நன்றாகத்தான் இருக்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு டி.ஐ.ஜி., கூறினார்.
நன்றி : தினமலர்
பெங்களூரு: தமிழகத்தில் இருந்ததை விட பெங்களூரு சிறையில் இருக்கும் தற்போது தனது உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது என ஜெ., தெரிவித்ததாக சிறைத்துறை டி. ஐ.ஜி., ஜெயஷிம்ஹா கூறியுள்ளார் .
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 9 நாட்களாகிறது. சிறை வளாகம் வெளியே எப்போதும் காணப்படும் கூட்டம், பரபரப்பு எதுவுமில்லை. கூட்டவிடுமுறை நாள் என்பதால் ஜெயில் வளாகம் அருகே யாரும் அதிக அளவில் வரவில்லை. சில எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆங்காங்கே தரையில் அமர்ந்து இருப்பதை காண முடிகிறது.
சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயஷிம்ஹா இன்று நிருபர்களிடம் கூறுகையில், ஜெ., வின் உடல்நலம் நன்றாக உள்ளது. வழக்கமான சுழற்சி முறையிலான செக்அப் நடத்தப்படுகிறது. இவர் எந்த சிறைக்கும் மாற்றப்படவில்லை. முதலில் அடைக்கப்பட்டுள்ள சிறையிலேயேத்தான் உள்ளார். டி.வி., வழங்கப்படவில்லை. நாளிதழ்கள் வழங்கப்படுகின்றன. தற்போது ஜெ., சசி, இளவரசி ஆகிய 3 பேரும் ஒரே சிறையில்தான் உள்ளனர். டாக்டர்கள் ஜெ., விடம் கேட்ட போது அதற்கு அவர் , " தமிழகத்தை விட பெங்களூருவில் நன்றாகத்தான் இருக்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு டி.ஐ.ஜி., கூறினார்.
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,
மேற்கோள் செய்த பதிவு: 1093810தமிழ்நேசன்1981 wrote:அம்மையாரை விட்டால் அய்யாவை அவர் குடும்பத்தினர் அடிக்கும் கொட்டத்தை அடக்க ஆளில்லாமல் போய்விடும்..எனவே அவர் மீண்டும் மனம்திருந்தியவராக தமிழகத்திற்கு தேவை..அம்மையார் அடித்திருக்கும் சொத்துகுவிப்பு...அய்யாவின் குடும்ப சொத்துகுவிப்பில் நூறில் ஒரு பங்குதான்...அதற்கு தண்டணை கிடைக்கவேண்டுமென்றால் அந்த தண்டனையை வாங்கி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நெஞ்சுரம் அம்மையாருக்கு மட்டுமே உண்டு
மேலே 'சிவப்பில்' குறித்துள்ளதை செய்ய, ஜெ கொஞ்ச நாள் உள்ளே இருந்துட்டு வருவது தானே நல்லது நேசன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,
தமிழ்நேசன்1981 wrote:நான் இந்த பதிவை கவனிக்கவில்லை..இந்த செய்தியை இன்றுதான் விகடனில் படித்தேன் உடனே பதிவாக போட்டுவிட்டேன்...பதிவை இணைத்தமைக்கு நன்றி அம்மா...
இரண்டு முறை வந்த பதிவில் ஒன்றை நீக்க இயலவில்லை...திருத்த முடிந்தது ..திருத்திவிட்டேன்..இணைய இணைப்பு மெதுவாக உள்ளதால் அப்படி ஆகிவிட்டது...
நோ ப்ரோப்ளேம் நேசன், நான் போட்டது 5ம் தேதியே பேப்பரில் வந்து விட்டது .........புத்தகம் என்பதால் இப்போ போட்டிருப்பார்கள்
Last edited by krishnaamma on Thu Oct 09, 2014 12:58 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,
மேற்கோள் செய்த பதிவு: 1093832krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093810தமிழ்நேசன்1981 wrote:அம்மையாரை விட்டால் அய்யாவை அவர் குடும்பத்தினர் அடிக்கும் கொட்டத்தை அடக்க ஆளில்லாமல் போய்விடும்..எனவே அவர் மீண்டும் மனம்திருந்தியவராக தமிழகத்திற்கு தேவை..அம்மையார் அடித்திருக்கும் சொத்துகுவிப்பு...அய்யாவின் குடும்ப சொத்துகுவிப்பில் நூறில் ஒரு பங்குதான்...அதற்கு தண்டணை கிடைக்கவேண்டுமென்றால் அந்த தண்டனையை வாங்கி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நெஞ்சுரம் அம்மையாருக்கு மட்டுமே உண்டு
மேலே 'சிவப்பில்' குறித்துள்ளதை செய்ய, ஜெ கொஞ்ச நாள் உள்ளே இருந்துட்டு வருவது தானே நல்லது நேசன்
ஆம் அம்மா.. நிச்சயமாய்... எதற்கும் ஒரு அவகாசம் தேவைப்படும் அல்லவா..அதுவும் அம்மையார் மாறவேண்டுமென்றால் குறைந்த பட்சம் ஆறுமாத காலமாவது எந்த மீனும் கிடைக்காமல் உள்ளே இருப்பது அவசியம்..அதற்கு காலம் கொடுத்துள்ள அவகாசம் இந்த சிறைவாசம்.. எது எப்படியிருப்பினும்...குடும்ப கட்சியின் கொட்டம் அடக்க இந்த பெண்சிங்கம்தான் சரிப்படும்..வேறு யாருக்கும் அந்த குடும்பத்தை எதிர்க்கும் தைரியமும் ஆற்றலும்...இல்லை...குறிப்பாக பொதுமக்களால் அதிகார..பணபலத்தை எதிர்க்க இயலாது..இவர்கள் மோதிக்கொண்டால்தானே மக்களுக்கு நல்லது நடக்கும்...அதனால்தானே அம்மையார் உள்ளே போனார்..அவர் வெளியே வந்த பிறகு அய்யாவை உள்ளே அனுப்ப வேண்டிய வேலைகளை செய்வார்...அவரும் உள்ளே போகவேண்டிய ஆள்தானே...இப்படி அரசியல்வாதிகளே ஒருவர் மீது ஒருவர் வழக்கு போடவேண்டும்...குன்கா போன்ற நீதிபதிகள் அவர்களை உள்ளே தள்ளவேண்டும்...
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,
அய்யாவ அனுப்ப அம்மா வேண்டாம். அது மத்திய அரசின் கடமை.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,
தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093832krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1093810தமிழ்நேசன்1981 wrote:அம்மையாரை விட்டால் அய்யாவை அவர் குடும்பத்தினர் அடிக்கும் கொட்டத்தை அடக்க ஆளில்லாமல் போய்விடும்..எனவே அவர் மீண்டும் மனம்திருந்தியவராக தமிழகத்திற்கு தேவை..அம்மையார் அடித்திருக்கும் சொத்துகுவிப்பு...அய்யாவின் குடும்ப சொத்துகுவிப்பில் நூறில் ஒரு பங்குதான்...அதற்கு தண்டணை கிடைக்கவேண்டுமென்றால் அந்த தண்டனையை வாங்கி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நெஞ்சுரம் அம்மையாருக்கு மட்டுமே உண்டு
மேலே 'சிவப்பில்' குறித்துள்ளதை செய்ய, ஜெ கொஞ்ச நாள் உள்ளே இருந்துட்டு வருவது தானே நல்லது நேசன்
ஆம் அம்மா.. நிச்சயமாய்... எதற்கும் ஒரு அவகாசம் தேவைப்படும் அல்லவா..அதுவும் அம்மையார் மாறவேண்டுமென்றால் குறைந்த பட்சம் ஆறுமாத காலமாவது எந்த மீனும் கிடைக்காமல் உள்ளே இருப்பது அவசியம்..அதற்கு காலம் கொடுத்துள்ள அவகாசம் இந்த சிறைவாசம்.. எது எப்படியிருப்பினும்...குடும்ப கட்சியின் கொட்டம் அடக்க இந்த பெண்சிங்கம்தான் சரிப்படும்..வேறு யாருக்கும் அந்த குடும்பத்தை எதிர்க்கும் தைரியமும் ஆற்றலும்...இல்லை...குறிப்பாக பொதுமக்களால் அதிகார..பணபலத்தை எதிர்க்க இயலாது..இவர்கள் மோதிக்கொண்டால்தானே மக்களுக்கு நல்லது நடக்கும்...அதனால்தானே அம்மையார் உள்ளே போனார்..அவர் வெளியே வந்த பிறகு அய்யாவை உள்ளே அனுப்ப வேண்டிய வேலைகளை செய்வார்...அவரும் உள்ளே போகவேண்டிய ஆள்தானே...இப்படி அரசியல்வாதிகளே ஒருவர் மீது ஒருவர் வழக்கு போடவேண்டும்...குன்கா போன்ற நீதிபதிகள் அவர்களை உள்ளே தள்ளவேண்டும்...
ரொம்ப சரி நேசன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,
மத்திய அரசில் இருப்பவர்களை யார் உள்ளே தள்ளுவது...ஊழல் இல்லாத இடம் எங்கே இருக்கிறது..
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,
வழக்கு ஏற்கனவே இருக்கிறது - அவர்களின் தலையீடு இல்லேன்னா போதும், சட்டம் தன் கடமையை செய்யும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,
மேற்கோள் செய்த பதிவு: 1093852யினியவன் wrote:வழக்கு ஏற்கனவே இருக்கிறது - அவர்களின் தலையீடு இல்லேன்னா போதும், சட்டம் தன் கடமையை செய்யும்
அது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அம்மையாரின் தீர்ப்புக்குப் பிறகு..
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,
ஒரே வித்தியாசம் அம்மாவுக்கும் அய்யாவுக்கும்:
அம்மா: ஆணவத்தால், அகங்காரத்தால், பதவி வெறியில் அனைவரையும் பகைத்துக் கொண்டார்.
அய்யா: அப்படி இல்லை யாரை எப்போது எப்படி சரி கட்ட வேண்டும் என அறிந்தவர் - அதனால் தான் அய்யாவை தப்பிக்க விடாமல் பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - பழம் பெருச்சாளி - இண்டு இடுக்கு, சந்து பொந்து அனைத்தும் அறிந்தவர்.
அம்மா: ஆணவத்தால், அகங்காரத்தால், பதவி வெறியில் அனைவரையும் பகைத்துக் கொண்டார்.
அய்யா: அப்படி இல்லை யாரை எப்போது எப்படி சரி கட்ட வேண்டும் என அறிந்தவர் - அதனால் தான் அய்யாவை தப்பிக்க விடாமல் பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - பழம் பெருச்சாளி - இண்டு இடுக்கு, சந்து பொந்து அனைத்தும் அறிந்தவர்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,
மேற்கோள் செய்த பதிவு: 1093854யினியவன் wrote:ஒரே வித்தியாசம் அம்மாவுக்கும் அய்யாவுக்கும்:
அம்மா: ஆணவத்தால், அகங்காரத்தால், பதவி வெறியில் அனைவரையும் பகைத்துக் கொண்டார்.
அய்யா: அப்படி இல்லை யாரை எப்போது எப்படி சரி கட்ட வேண்டும் என அறிந்தவர் - அதனால் தான் அய்யாவை தப்பிக்க விடாமல் பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - பழம் பெருச்சாளி - இண்டு இடுக்கு, சந்து பொந்து அனைத்தும் அறிந்தவர்.
ஆம்...அய்யாவால் சரிகட்ட முடியாத ஒரே நபர் அம்மையார் அல்லவா...எனவேதான் அய்யாவை கட்டம் கட்ட அம்மையார்தான் தோதுபடுவார் என்கிறேன்..இருந்தாலும் பழம்பெருச்சாளி சிக்குவது கடினம்..ஆனால் அவர் குடும்பத்தினர் சிக்குவார்கள்..சரிக்கட்டும் வித்தையெல்லாம் இவர்களுக்கு கைவராத கலை..உதாரணம் கனிமொழி அலைக்கற்றை விவகாரம்..
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஓஷோ சொன்ன கதை: இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன்
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» உன்னில் நான் இருக்கிறேன்
» நான் எந்த கட்சியில் இருக்கிறேன்?
» நான் இன்னும் அப்படியேதான் இருக்கிறேன்-பாரதி
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» உன்னில் நான் இருக்கிறேன்
» நான் எந்த கட்சியில் இருக்கிறேன்?
» நான் இன்னும் அப்படியேதான் இருக்கிறேன்-பாரதி
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|