புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ???
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெங்களூரு நகரில், ஒரு ஓரமாய் ஒதுங்கிக்கிடக்கிறது பரப்பன அக்ரஹார மத்திய சிறைச்சாலை. ஓசூர் போகும் சாலையில், எலக்ட்ரானிக் சிட்டிக்கு பக்கத்தில், ஐந்து கிலோ மீட்டர் உள்வாங்கி, நகரத்தின் நிழல் இன்னமும் சரியாக படாத கிராமிய சுழலில் அமைந்துள்ளது இந்த பகுதி.
கை காட்டுகின்றனர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குள் போகும் வரை, பலருக்கு இதன் விலாசத்தை சரிவர சொல்லத் தெரியவில்லை. ஆனால், இப்போது 'டிஎன்' என்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனத்தை பார்த்தாலே, எல்லாரும் எளிதாக இந்த சிறைப்பகுதியை கைகாட்டி விடுகின்றனர். சிறைக்கு போகும் பாதைக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் முன்பாகவே, போலீசார் தடுப்பு போட்டு, பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். இதைத்தாண்டி தமிழக அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மேயர்கள் உள்ளிட்டோர்,
தங்களது அடையாள அட்டையை காண்பித்து உள்ளே போய் வருகின்றனர். அப்படிப்போக முடியாதவர்கள், தடுப்புக்கு அந்த பக்கம் நின்று கொண்டு, 'தெரிந்தவர்கள் யாராவது வருகிறார்களா?' என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
வளரும்................
கை காட்டுகின்றனர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குள் போகும் வரை, பலருக்கு இதன் விலாசத்தை சரிவர சொல்லத் தெரியவில்லை. ஆனால், இப்போது 'டிஎன்' என்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனத்தை பார்த்தாலே, எல்லாரும் எளிதாக இந்த சிறைப்பகுதியை கைகாட்டி விடுகின்றனர். சிறைக்கு போகும் பாதைக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் முன்பாகவே, போலீசார் தடுப்பு போட்டு, பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். இதைத்தாண்டி தமிழக அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மேயர்கள் உள்ளிட்டோர்,
தங்களது அடையாள அட்டையை காண்பித்து உள்ளே போய் வருகின்றனர். அப்படிப்போக முடியாதவர்கள், தடுப்புக்கு அந்த பக்கம் நின்று கொண்டு, 'தெரிந்தவர்கள் யாராவது வருகிறார்களா?' என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
வளரும்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜெயலலிதாவை பார்க்க சென்றவர்கள்; யார், யார் பார்த்தார்கள்; சிறையின் உள்ளே என்ன நடக்கிறது என்பது அதிகாரபூர்வமாக தெரியாத நிலையில், ஊடகங்கள் தங்கள் யூகத்திற்கு ஏற்ப எழுதினர். ஆறாவது நாள், சிறை டி.ஐ.ஜி., வந்தார்; ஊடகங்களை அழைத்தார்; சில விஷயங்களை சொன்னார்.
அவர் சொன்னதில் இருந்து, ''ஜெயலலிதா உள்ளே போன நாள் முதல் இன்று வரை யாரையும் பார்க்கவில்லை; பார்க்கக்கூடாது என்பது இல்லை; ஆனால், பார்க்கவில்லை. இதற்கு, விருப்பம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லதுஅவர் தங்கியிருக்கும் செல்லில் இருந்து, அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வர சிரமமாக இருக்கலாம். அடுத்ததாக, சிறையில் அவர் தங்கியிருக்கும் அறையில் ஒரு மின்விசிறி மட்டுமே உள்ளது.
அவரது மருத்துவர்களின் ஆலோசனைபடி, ஒரு கட்டில் மட்டுமே கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. உணவைப் பொறுத்தவரை மற்ற சிறைக் கைதிகளுக்கான உணவுதான் வழங்கப்படுகிறது. அவர் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பதால், மருத்துவர்களின் ஆலோசனைபடி கூடுதலாக சில உணவுகள் வழங்கப்படுகின்றன. சிறைத்துறை சட்டப்படி பார்வையாளர் நேரம், வேலைநாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மட்டுமே. இவ்வாறு, அவர் கூறினார்.
தொடரும்.................
அவர் சொன்னதில் இருந்து, ''ஜெயலலிதா உள்ளே போன நாள் முதல் இன்று வரை யாரையும் பார்க்கவில்லை; பார்க்கக்கூடாது என்பது இல்லை; ஆனால், பார்க்கவில்லை. இதற்கு, விருப்பம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லதுஅவர் தங்கியிருக்கும் செல்லில் இருந்து, அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வர சிரமமாக இருக்கலாம். அடுத்ததாக, சிறையில் அவர் தங்கியிருக்கும் அறையில் ஒரு மின்விசிறி மட்டுமே உள்ளது.
அவரது மருத்துவர்களின் ஆலோசனைபடி, ஒரு கட்டில் மட்டுமே கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. உணவைப் பொறுத்தவரை மற்ற சிறைக் கைதிகளுக்கான உணவுதான் வழங்கப்படுகிறது. அவர் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பதால், மருத்துவர்களின் ஆலோசனைபடி கூடுதலாக சில உணவுகள் வழங்கப்படுகின்றன. சிறைத்துறை சட்டப்படி பார்வையாளர் நேரம், வேலைநாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மட்டுமே. இவ்வாறு, அவர் கூறினார்.
தொடரும்.................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆக, ஐந்து நாட்களாக போய்வந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், சிறைக்கு எதிரே உள்ள 'ஷாமியானா' பந்தலில், சும்மா உட்கார்ந்திருந்து விட்டு வந்தனர் என்பது தெரிந்தது. உள்ளே அனுமதி இல்லை என்று அவர்களுக்கு தெரியும்; ஆனால், தமிழகத்தில் இருந்தால், பார்ப்பவர்களுக்கும் விசாரிக்கிறவர்கள் அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிவரும். மாறாக, இப்படி சிறை எதிரே காத்திருந்துவிட்டு வருவது எளிதாக இருந்திருக்கலாம்.
தொண்டர்கள் சென்னை, சேலம், கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து கிடைத்த வாகனங்களில் வருவதும், கறுப்பு சட்டை அணிவதும், மொட்டை போடுவதும், சாலையில் விழுந்து புரள்வதும், கோஷமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்து, கர்நாடக போலீசிடம் அடிவாங்குவதும், அழுது அரற்றுவதுமாக இருக்கின்றனர். முடிவு எதுவாக இருந்தாலும், இனி 7ம் தேதிக்கு பின்தான் என்பது தெரிந்த பின், இப்போது சிறைவாசல், வெகு சில போலீசுடன் வெறிச்சோடிப்போய் கிடக்கிறது. இப்போது உள்ள கேள்வி எல்லாம், 7ம் தேதி என்ன நடக்கும்? என்பதுதான்.
நமது நிருபர் -தினமலர்
தொண்டர்கள் சென்னை, சேலம், கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து கிடைத்த வாகனங்களில் வருவதும், கறுப்பு சட்டை அணிவதும், மொட்டை போடுவதும், சாலையில் விழுந்து புரள்வதும், கோஷமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்து, கர்நாடக போலீசிடம் அடிவாங்குவதும், அழுது அரற்றுவதுமாக இருக்கின்றனர். முடிவு எதுவாக இருந்தாலும், இனி 7ம் தேதிக்கு பின்தான் என்பது தெரிந்த பின், இப்போது சிறைவாசல், வெகு சில போலீசுடன் வெறிச்சோடிப்போய் கிடக்கிறது. இப்போது உள்ள கேள்வி எல்லாம், 7ம் தேதி என்ன நடக்கும்? என்பதுதான்.
நமது நிருபர் -தினமலர்
- Sponsored content
Similar topics
» தமிழ மக்களின் அன்பை பார்த்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை: கருணாநிதி
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
» நாடு கடந்த தமிழீழத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய ஐந்து நாடுகள் தொடர்பில்
» துபாயில் என்ன நடக்கிறது?
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
» நாடு கடந்த தமிழீழத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய ஐந்து நாடுகள் தொடர்பில்
» துபாயில் என்ன நடக்கிறது?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|