புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 9:00

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:15

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:02

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:34

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:35

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:23

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:50

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:36

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:28

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:14

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:35

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun 25 Aug 2024 - 23:58

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 25 Aug 2024 - 17:33

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun 25 Aug 2024 - 14:31

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:19

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:18

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:16

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:14

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:13

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:12

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:11

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:09

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 20:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 20:21

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 23 Aug 2024 - 18:57

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 18:08

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 18:06

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 18:04

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri 23 Aug 2024 - 14:53

» நாவல்கள் வேண்டும்
by vista Fri 23 Aug 2024 - 1:36

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 22 Aug 2024 - 18:14

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu 22 Aug 2024 - 10:22

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu 22 Aug 2024 - 10:10

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu 22 Aug 2024 - 9:55

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu 22 Aug 2024 - 9:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:21

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:13

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:01

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed 21 Aug 2024 - 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed 21 Aug 2024 - 16:51

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 10:11

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன்னை அறிந்தால்” Poll_c10உன்னை அறிந்தால்” Poll_m10உன்னை அறிந்தால்” Poll_c10 
17 Posts - 89%
ayyasamy ram
உன்னை அறிந்தால்” Poll_c10உன்னை அறிந்தால்” Poll_m10உன்னை அறிந்தால்” Poll_c10 
2 Posts - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னை அறிந்தால்” Poll_c10உன்னை அறிந்தால்” Poll_m10உன்னை அறிந்தால்” Poll_c10 
439 Posts - 55%
heezulia
உன்னை அறிந்தால்” Poll_c10உன்னை அறிந்தால்” Poll_m10உன்னை அறிந்தால்” Poll_c10 
304 Posts - 38%
mohamed nizamudeen
உன்னை அறிந்தால்” Poll_c10உன்னை அறிந்தால்” Poll_m10உன்னை அறிந்தால்” Poll_c10 
25 Posts - 3%
prajai
உன்னை அறிந்தால்” Poll_c10உன்னை அறிந்தால்” Poll_m10உன்னை அறிந்தால்” Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
உன்னை அறிந்தால்” Poll_c10உன்னை அறிந்தால்” Poll_m10உன்னை அறிந்தால்” Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
உன்னை அறிந்தால்” Poll_c10உன்னை அறிந்தால்” Poll_m10உன்னை அறிந்தால்” Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
உன்னை அறிந்தால்” Poll_c10உன்னை அறிந்தால்” Poll_m10உன்னை அறிந்தால்” Poll_c10 
4 Posts - 0%
mini
உன்னை அறிந்தால்” Poll_c10உன்னை அறிந்தால்” Poll_m10உன்னை அறிந்தால்” Poll_c10 
4 Posts - 0%
vista
உன்னை அறிந்தால்” Poll_c10உன்னை அறிந்தால்” Poll_m10உன்னை அறிந்தால்” Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
உன்னை அறிந்தால்” Poll_c10உன்னை அறிந்தால்” Poll_m10உன்னை அறிந்தால்” Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை அறிந்தால்”


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu 2 Oct 2014 - 16:30

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.

அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.

இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.

அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர்.சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும்,நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.

சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.

கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது...”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.

உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது,நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.

”The world is like a mirror”, it gives back to anyone the reflection of the thoughts in which one has strongly believed.

ஒவ்வொருவர் முன்னேற்றத்துக்கும் அவர்கள் தன்னம்பிக்கையே காரணம்...உன்னை தவிர உன் முன்னேற்றத்தை தடுக்க யாராலும் முடியாது...
thinakaran

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 2 Oct 2014 - 19:39

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கண்ணாடி
வாழ்வில் நண்பனும் அவனே
வில்லனும் அவனே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 2 Oct 2014 - 19:52

//ஒவ்வொருவர் முன்னேற்றத்துக்கும் அவர்கள் தன்னம்பிக்கையே காரணம்...உன்னை தவிர உன் முன்னேற்றத்தை தடுக்க யாராலும் முடியாது//

ரொம்ப சரி, அருமையான பகிர்வு டார்வின் புன்னகை நன்றி ! அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக