புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா?
நீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயலலிதா அடுத்த பத்து வருடங்களுக்கு பதவியிலிருந்தும் அரசியலிலிருந்தும் ஒதுக்கப்பட்டால் தமிழக அரசியல்லில் என்ன நிகழும், தமிழ் மக்கள் பாதிப்படைவார்களா?
அல்லது இன்று விழிப்படைந்திருக்கும் தமிழ் மக்கள் தங்களுக்கான நல்ல தலைமையை பதவியில் அமர்த்துவார்களா?
உங்கள் கருத்துக்களை பதியுங்கள் நண்பர்களே.
உங்கள் நல்ல கருத்துக்கள் மூலம் நல்ல அரசியல் விழிப்புணர்வு ஏற்ப்படும் என்று நம்புகிறேன்.
தமிழர்களின் தலைவிதியை தமிழர்களே தீமானிக்க வேண்டும்.
நன்றி
என்னுடைய கருத்தை தொடர்ந்து பதிகிறேன்.
இன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா?
நீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயலலிதா அடுத்த பத்து வருடங்களுக்கு பதவியிலிருந்தும் அரசியலிலிருந்தும் ஒதுக்கப்பட்டால் தமிழக அரசியல்லில் என்ன நிகழும், தமிழ் மக்கள் பாதிப்படைவார்களா?
அல்லது இன்று விழிப்படைந்திருக்கும் தமிழ் மக்கள் தங்களுக்கான நல்ல தலைமையை பதவியில் அமர்த்துவார்களா?
உங்கள் கருத்துக்களை பதியுங்கள் நண்பர்களே.
உங்கள் நல்ல கருத்துக்கள் மூலம் நல்ல அரசியல் விழிப்புணர்வு ஏற்ப்படும் என்று நம்புகிறேன்.
தமிழர்களின் தலைவிதியை தமிழர்களே தீமானிக்க வேண்டும்.
நன்றி
என்னுடைய கருத்தை தொடர்ந்து பதிகிறேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1092495அகிலன் wrote:உண்மைதான் நவீன காலத்துக்கு ஜெயலலிதா சரிவரமாட்டார் என்றுதான் அவரை உள்ளே வைக்க மோடி விரும்பியிருக்கிறார்.
அம்மணி தவறே செய்யவில்லை என்று தொனிக்கிறது தங்கள் கருத்தில்.
அம்மணியின் ஊழலினால் குவிந்த சொத்தே காரணம் - இதில் மோடி ஏன் வருகிறார்???
மேற்கோள் செய்த பதிவு: 1092500யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092495அகிலன் wrote:உண்மைதான் நவீன காலத்துக்கு ஜெயலலிதா சரிவரமாட்டார் என்றுதான் அவரை உள்ளே வைக்க மோடி விரும்பியிருக்கிறார்.
அம்மணி தவறே செய்யவில்லை என்று தொனிக்கிறது தங்கள் கருத்தில்.
அம்மணியின் ஊழலினால் குவிந்த சொத்தே காரணம் - இதில் மோடி ஏன் வருகிறார்???
ஜெயலலிதா குற்றம் செய்தவர்தான் என்றைக்கிருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டியவர்தான். அதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
17 வருட்டங்களாக நடந்துவரும் வழக்கை ஏன் இப்பொழுது அவசரமாக வேறு மாநிலத்துக்கு மாற்றி தீர்ப்பை வழங்கினார்கள்?
எந்த அரசியல்வாதியும் தங்கள் எதிர்காலத்துக்கு பாதகமான எதையும் செய்யமாட்டார்கள்.
தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒருவரை சிநேகம் செய்வதை விடுத்து அவரை உள்ளே தள்ளுவது ஏன்?
இந்த கேள்விகளுக்கு உங்களின் பதில் என்ன?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
2003 ல் கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது வழக்கு - 11 வருடங்கள் ஆகிவிட்டது அங்கு மாற்றி
நேற்று வந்த மோடி அன்று மத்தியில் ஆட்சியில் இல்லை, ஏன் அவர் இந்திய அரசியலில் கூட இல்லை - குஜராத்தில் மட்டுமே இருந்தார்.
கொஞ்சம் வழக்கு விவரங்களை நம் சிவா தந்த திரிகளில் படித்து பாருங்கள் அகிலன் - எல்லாம் விளங்கும் உங்களுக்கே.
நேற்று வந்த மோடி அன்று மத்தியில் ஆட்சியில் இல்லை, ஏன் அவர் இந்திய அரசியலில் கூட இல்லை - குஜராத்தில் மட்டுமே இருந்தார்.
கொஞ்சம் வழக்கு விவரங்களை நம் சிவா தந்த திரிகளில் படித்து பாருங்கள் அகிலன் - எல்லாம் விளங்கும் உங்களுக்கே.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அகிலன் wrote:
தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒருவரை சிநேகம் செய்வதை விடுத்து அவரை உள்ளே தள்ளுவது ஏன்?
ஓகோ ஆட்சியில் இருக்கும் ஒருவரை - அவர் எந்த தவறு செய்திருந்தாலும், அவரை அனுசரித்து போவதுதான் நல்லதோ??? மிகவும் வேடிக்கையாக உள்ளது நீங்கள் சொல்வது
மோடிக்கு ஒரு கோரிக்கை வைக்கலாம் - நாளை முதல் ராஜபக்சேவிற்கு தினமும் இந்திய அரசு தடபுடல் விருந்து வைத்து அமர்க்களப்படுத்த வேண்டும் என.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1092674யினியவன் wrote:அகிலன் wrote:
தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒருவரை சிநேகம் செய்வதை விடுத்து அவரை உள்ளே தள்ளுவது ஏன்?
ஓகோ ஆட்சியில் இருக்கும் ஒருவரை - அவர் எந்த தவறு செய்திருந்தாலும், அவரை அனுசரித்து போவதுதான் நல்லதோ??? மிகவும் வேடிக்கையாக உள்ளது நீங்கள் சொல்வது
மோடிக்கு ஒரு கோரிக்கை வைக்கலாம் - நாளை முதல் ராஜபக்சேவிற்கு தினமும் இந்திய அரசு தடபுடல் விருந்து வைத்து அமர்க்களப்படுத்த வேண்டும் என.
சபாஷ்.... சரியான பாயிண்ட் இனியவன்...............! இப்படித்தான் விளக்கணும் அருமை தமிழ் மக்களுக்கு ....ஜெ டிவி இல் ஒப்பாரி வைக்கும் கூட்டத்துக்கு ..............
தமிழ் நாட்டில் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு கழக
ஆட்சிதான் அமையும்...
-
மாற்று கட்சிகள் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆட்சியைப்
பிடிக்கும் அளவுக்கு வளர நாளாகும்...!
-
ஆக தமிழ மக்களுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ்
எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி - என்பதுதான்..!!
-
ஆட்சிதான் அமையும்...
-
மாற்று கட்சிகள் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆட்சியைப்
பிடிக்கும் அளவுக்கு வளர நாளாகும்...!
-
ஆக தமிழ மக்களுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ்
எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி - என்பதுதான்..!!
-
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
ஊழல் கட்சிகளே மாறி மாறி ஆண்டு கொண்டிருந்தால் நம் தமிழ்நாட்டின் வளர்ச்சி நிலை இன்னும் பின்தங்குமே தவிர வளர்ச்சி அடைய வாய்ப்பே இல்லை.
எனவே நம் தமிழ் மக்கள் நல்ல நிலையை அடைய வேறு நல்ல தலைமை நிச்சயம் தேவை. மோடி இந்த வழக்கில் வர வாய்ப்பே இல்லை. நீதிபதி சரியான நீதி கொடுத்துள்ளார்.
எனவே நம் தமிழ் மக்கள் நல்ல நிலையை அடைய வேறு நல்ல தலைமை நிச்சயம் தேவை. மோடி இந்த வழக்கில் வர வாய்ப்பே இல்லை. நீதிபதி சரியான நீதி கொடுத்துள்ளார்.
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
மேற்கோள் செய்த பதிவு: 1092668அகிலன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092500யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092495அகிலன் wrote:உண்மைதான் நவீன காலத்துக்கு ஜெயலலிதா சரிவரமாட்டார் என்றுதான் அவரை உள்ளே வைக்க மோடி விரும்பியிருக்கிறார்.
அம்மணி தவறே செய்யவில்லை என்று தொனிக்கிறது தங்கள் கருத்தில்.
அம்மணியின் ஊழலினால் குவிந்த சொத்தே காரணம் - இதில் மோடி ஏன் வருகிறார்???
ஜெயலலிதா குற்றம் செய்தவர்தான் என்றைக்கிருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டியவர்தான். அதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
17 வருட்டங்களாக நடந்துவரும் வழக்கை ஏன் இப்பொழுது அவசரமாக வேறு மாநிலத்துக்கு மாற்றி தீர்ப்பை வழங்கினார்கள்?
எந்த அரசியல்வாதியும் தங்கள் எதிர்காலத்துக்கு பாதகமான எதையும் செய்யமாட்டார்கள்.
தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒருவரை சிநேகம் செய்வதை விடுத்து அவரை உள்ளே தள்ளுவது ஏன்?
இந்த கேள்விகளுக்கு உங்களின் பதில் என்ன?
இது போன்று அரசியல் விபரம் தெரியாதவர்கள் இருக்கும் வரை தமிழகத்தில் இரண்டு (திருட்டு முன்னேற்றக் கழகங்கள்) கழகங்கள் தான் ஆட்சி நடத்தும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:தமிழ் நாட்டில் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு கழக
ஆட்சிதான் அமையும்...
-
மாற்று கட்சிகள் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆட்சியைப்
பிடிக்கும் அளவுக்கு வளர நாளாகும்...!
-
ஆக தமிழ மக்களுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ்
எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி - என்பதுதான்..!!
-
நம் தலயெழுத்து எப்பவுமே இது தானே ராம் அண்ணா?
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|