புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேத ஞானப் பொருள் விளங்க வைத்த கோவிந்தன் - டாக்டர் ஆர். பக்தவத்ஸலம், அம்பத்தூர் Poll_c10வேத ஞானப் பொருள் விளங்க வைத்த கோவிந்தன் - டாக்டர் ஆர். பக்தவத்ஸலம், அம்பத்தூர் Poll_m10வேத ஞானப் பொருள் விளங்க வைத்த கோவிந்தன் - டாக்டர் ஆர். பக்தவத்ஸலம், அம்பத்தூர் Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
வேத ஞானப் பொருள் விளங்க வைத்த கோவிந்தன் - டாக்டர் ஆர். பக்தவத்ஸலம், அம்பத்தூர் Poll_c10வேத ஞானப் பொருள் விளங்க வைத்த கோவிந்தன் - டாக்டர் ஆர். பக்தவத்ஸலம், அம்பத்தூர் Poll_m10வேத ஞானப் பொருள் விளங்க வைத்த கோவிந்தன் - டாக்டர் ஆர். பக்தவத்ஸலம், அம்பத்தூர் Poll_c10 
2 Posts - 20%
heezulia
வேத ஞானப் பொருள் விளங்க வைத்த கோவிந்தன் - டாக்டர் ஆர். பக்தவத்ஸலம், அம்பத்தூர் Poll_c10வேத ஞானப் பொருள் விளங்க வைத்த கோவிந்தன் - டாக்டர் ஆர். பக்தவத்ஸலம், அம்பத்தூர் Poll_m10வேத ஞானப் பொருள் விளங்க வைத்த கோவிந்தன் - டாக்டர் ஆர். பக்தவத்ஸலம், அம்பத்தூர் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வேத ஞானப் பொருள் விளங்க வைத்த கோவிந்தன் - டாக்டர் ஆர். பக்தவத்ஸலம், அம்பத்தூர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 01, 2014 6:46 am

வேத ஞானப் பொருள் விளங்க வைத்த கோவிந்தன் - டாக்டர் ஆர். பக்தவத்ஸலம், அம்பத்தூர் UBIxehZTQqGJSgoZjSSv+v263bakthavatchalam
-
தங்கள் பல, ஆனால் அவற்றைச் சுருக்கமாக ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்காகப் பிரித்து வேதாந்த சித்தாந்த உபநிடதங்களாகத் தொகுத்து அளித்தவர் வேதவியாசர். உபநிடதங்கள் (நூற்றியெட்டு) 108 காணக் கிடைக்கிறது. ஸ்ரீமத்பாகவதம், ஸ்ரீமத் பகவத்கீதை, உத்தவகீதை, நாரத உபதேசம், யாக்ஞவல்கீயர், ஜனகர், வசிஷ்டர் ஆகியவர்களுடைய உபதேசங்களின் ஸாரம் அல்லது ரஸம் சுருக்கமாகவும், லோகஷேமத்திற்காகவும், சம்பிரதாயத்திற்காகவும், மிக எளிமையான பக்தி, ஞானம், வைராக்கியம், யோகம் ஆகியவற்றின் கண்கொண்டு நமக்கு ஆழ்வார்கள், பூர்வாசாரியார்கள் மற்றும் ஏனையவர்களின் மகிமையால் தெளிவாகக் காணக்கிடைக்கிறது. அத்தகைய வேத உபதேசங்களின் ஸாரமாவது பின்வருமாறு.
-
வேதங்களின் அடிப்படைக் கருத்து 'சத்தியம் வத' 'தர்மம் சர' என்பதாகும். உண்மையுணர்வுடன் அந்த மெய்யான உண்மைப் பொருளை, சத்தியத்தை உலகிற்கு உரைத்து, கடைபிடிக்க, பலவகையான தர்மங்கள் உள்ளன. ஆனால் நம்மால் முடிந்தவற்றை விடாமுயற்சியுடன் செய்தல் நலம். ''வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும், ஆனால் வாழ்வதிலும் ஒரு பொருள் வேண்டாமா!'' என்று அந்த ஆறு கருத்துக்களையும் பாமரர்களும் புரிந்துகொள்ளும்படி எல்லா உபதேசங்களின் சாராம்சமாக சுருக்கி உரைத்தனர். அவையாவன.
-
   1. கல்விக்கு ஈடான (சமமான) கண் இல்லை.

   2. சத்தியத்திற்கு ஈடான (இணையான) தவம் இல்லை.

   3. தியாகத்திற்கு ஈடான (சமமான) சுகம் இல்லை.

   4. அகிம்சையே உயர்வான தர்மம்.

   5. பொறுமையே உயர்வான பலம்.

   6. தன்னைத்தானே அறிவது மேலான ஞானம்.

-
என ரத்தினச் சுருக்கமாக உரைத்து, ''கடமையைச் செய். பலனை நோக்காதே'' பலனை விரும்பிச் செயல்களைச் செய்வதாலேயே அதர்மத்தில் செல்கிறோம். அதாவது பலனில் கருத்தை விட்டால் அதர்மத்தை விடுவோம் எனக் கூறியதுடன், அகங்காரம், மமகாரம் இன்றி பக்தி, தர்மம், நாமசங்கீர்த்தனம், கைங்கர்யம் (பகவத், பாகவத, ஆசார்யர்), மற்றும் சரணாகதி என்ற பகவத்கீதையின் ஐந்து ரகசியங்களும் தெரிந்து, கடைப்பிடித்து, அவற்றை அந்த கோவிந்தன்தான் செய்கிறான் என்ற உண்மை உணர்வுடன், மன ஒருமைப்பாட்டுடன், சத்ஸங்கம், தியானம் துணை கொண்டு செய்தால் மேலான பிரம்ம ஞானத்தை அடைவோம். அவன் பாதம் பணிந்து அதாவது படிக்காத பாமரனனும்கூட கோவிந்தனின் பதம் பணிந்தால் மேற்கூறியயாவையும் தெரியவரும். உதாரணத்திற்கு அண்ணமாச்சாரியார், தியாகராசர், புரந்தரதாசர் மிக முக்கியமாக ஆழ்வார்கள் மற்றும் ஸ்வாமி ஸ்ரீதேசிகர் போன்று பலர், இவற்றை அனுபவித்து, உணர்த்தி திறம்படி உரைத்துள்ளனர். மற்றும் அவர்கள் உயரிய யோக ஸாஸ்திரம், மோட்ச ஸாஸ்திரம், சாங்கிய ஸாஸ்திரம் போன்றவற்றை தெளிந்து, தெரிந்து பரப்பிரம்ம ஞானம பெற்றார்கள்.
-
இப்படி உயர்வான ஞானத்துடன் தோன்றியவன் எவனோ, அல்லது கூறியவன் எவனோ அவன் ஜீவன் முக்தன் ஆவான். ஜீவனுடன் முக்தி அடைவது ஜீவன் முக்தன் ஆகாது. ஜீவன் முக்தனாய் தோன்றுபவர்கள், கருவிலேயே அல்லது பிறவியிலேயே பிரம்மஞானத்தைப் பெறுவார்கள். நாமும் இவற்றை விடாமுயற்சியுடன் பெறுவதற்கு மேற்கூறிய ஆறு வகைக் கருத்துக்களையும் பின்பற்றினால் வேத ஸாஸ்திர ஞானம் பெற்று ஆத்மானந்தம், சச்சிதானந்தம், பேரானந்தம் மற்றும் பிரம்மானந்தம் அடைவோம். இதற்கு நமது இசைவை, பிரேமை கலந்த பணிவன்புடன், நாயிகாபாவத்துடன் அந்த கோவிந்தனிடம் வேண்டுதலாக வைக்கவேண்டும். இப்படி படிப்பறிவில்லா பாமரர்கூட கோவிந்தனின் பாதம் பணிந்தால் அவர்களுக்கு அவன் அருளுடன் கிருபாகடாக்ஷத்துடன் அந்த வேதத்திற்கே பொருள் விளங்க வைப்பான் அந்த கோவிந்தன் என்ற உண்மை தெரிய வரும்.
-
''கோவிந்தன் திருவடிகளே சரணம்''
-
- நன்றி : ஸப்தகிரி சமய மாத இதழ்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக